மீண்டும் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை :! ஆய்வு மையம் தகவல்

மீண்டும் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை :! ஆய்வு மையம் தகவல்

குமரி கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள நாகை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் , சென்னை பகுதியை பொருத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு … Read more

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி:! அதிர்ச்சியில் ரசிகர்கள்! தமிழ் புலமையாலும்,தனது பேச்சுத் திறமையாலும்,மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞர் வைரமுத்து,தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாடல்கள் எழுதி வருகின்றார்.இதுவரை 7 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ள வைரமுத்து அவர்கள் பத்மபூஷன்,பத்மஸ்ரீ மற்றும் சாகித்திய அகாடமி விருதுகளையும் பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி கவிதைகள்,சிறுகதைகள், நாவல்கள் என பல்வேறு படைப்புகளையும் இவர் படைத்துள்ளார்.மேலும் சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு இவரது குரல் ஓங்கி வரும் நிலையில், … Read more

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

நாளை முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி:! உயர் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பொதுப் போக்குவரத்து உட்பட அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் முடக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்,நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு சில மாநிலங்களில் கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் இயங்க உயர்கல்வித்துறை அனுமதியளித்துள்ளது. மேலும் … Read more

வருமானவரித்துறை அதிரடியில் சிக்கிய முக்கிய நிறுவனம்!

வருமானவரித்துறை அதிரடியில் சிக்கிய முக்கிய நிறுவனம்!

செட்டிநாடு குழுமத்தில் 23 கோடி ரூபாய்வரை பறிமுதல் செய்து இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கின்றது. தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட செட்டிநாடு குழும நிறுவனங்களில் ரூபாய் 700 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பது வருமானவரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. கணக்கில் காட்டப்படாத 23 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வந்தார்கள். அதேபோல செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக … Read more

வெளுத்து வாங்கப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெளுத்து வாங்கப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் டிசம்பர் மாதம் 15ஆம் தேதியான இன்றைய தினம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நிவர், மற்றும் புரெவி,புயல்கள் உருவான காரணத்தால், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, என்று பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. புயலுக்குப் பின்னர் ஒரு சில நாட்களில் அவ்வப்போது ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது, ஆனாலும் கடந்த சில நாட்களாக சென்னை … Read more

தலைவி படம் தேர்தல் சமயத்தில் வெளியீடு? பரபரப்பு தகவல்!

தலைவி படம் தேர்தல் சமயத்தில் வெளியீடு? பரபரப்பு தகவல்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தான் தலைவி. இதனை எழுதி இயக்கி வருகிறார் படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க அரவிந்த்சாமி நடித்திருக்கின்றார். அதைத்தவிர மதுபாலா, பூர்ணா, சமுத்திரகனி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தெலுங்கு, தமிழ், இந்தி, என்று மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகி வருகின்றது.ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்துடைய படப்பிடிப்பு ஆனது கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் … Read more

கேரளாவில் கொரோனா நோயாளிகளும் வாக்களித்துள்ளனர்!

கேரளாவில் கொரோனா நோயாளிகளும் வாக்களித்துள்ளனர்!

கேரளா மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. செவ்வாக்கிழமை அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. புதன்கிழமை அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளது. கேரளா உள்ளாட்சி தேர்தலில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற வாக்குப்பதிவு ஆனது மாலை 6 மணி நிலவரப்படி 76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆனது கோட்டயம், எர்ணாகுளம் உள்பட 5 மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக 78.54 சதவீத வாக்குகள் … Read more

லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை! சிக்கியது கணக்கில் காட்டப்படாத 10 லட்சம் ரொக்கம்!

லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை! சிக்கியது கணக்கில் காட்டப்படாத 10 லட்சம் ரொக்கம்!

தமிழ்நாட்டில் போக்குவரத்து துறைக்கு சொந்தமான 17 சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்றைய தினம் நடத்திய அதிரடி சோதனையில், 10 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைகளில் இருக்கின்ற போக்குவரத்து துறை சோதனை சாவடிகளில் முறைகேடு நடந்து கொண்டிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் கண்காணிப்புத் துறை காவலர்கள் இன்று அதிகாலை முதலாகவே பல இடங்களில் … Read more

புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் – தமிழ் வழியில் பயின்றவர்கள் மகிழ்ச்சி!

புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் - தமிழ் வழியில் பயின்றவர்கள் மகிழ்ச்சி!

அரசு வேலைவாய்ப்புகளில், தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை முறை படுத்துகின்ற சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார். பட்டப்படிப்பு படித்து முடித்த பட்டதாரிகளுக்கான அரசு வேலை வாய்ப்புக்கு, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தகுதியும் மற்றும் பத்தாம் வகுப்பு தகுதிக்கான 6 முதல் 10 வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி … Read more

ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை! அதிரடி அறிவிப்பு!

ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை! அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு டிசம்பர் மாதம் 5 கிலோ கொண்டைக்கடலை மற்றும் 1 கிலோ துவரம் பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் நியாய விலைக் கடைகளின் மூலம் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது. இந்நிலையில், அந்தியோதயா அண்ணா யோஜனா (AAY ) மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள் (PHH) திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு … Read more