வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! அதிகரித்துக் கொண்டே போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் … Read more

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு!

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 1,430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,79,046 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 13 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 11,694 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1,453 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்..!! முதல்வரின் அசத்தல் திட்டம்!

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்..!! முதல்வரின் அசத்தல் திட்டம்!

தமிழகம் முழுவதும் டிசம்பர் 15ம் தேதிக்குள் 2,000 மினி கிளினிக் தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், https://twitter.com/CMOTamilNadu/status/1332581083821473794?s=20 ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 … Read more

திட்டமிட்டபடி 2ம் முதல் முதல் கல்லூரிகள் திறக்கப்படும்! அமைச்சர் உறுதி!

திட்டமிட்டபடி 2ம் முதல் முதல் கல்லூரிகள் திறக்கப்படும்! அமைச்சர் உறுதி!

முதுநிலை மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி … Read more

டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள்..! முக்கிய அறிவிப்பு!

டிசம்பர் மாத ரேஷன் பொருட்கள்..! முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன்சிங் ரா சவான் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கூட்டுறவு துணை ஆணையாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற நாளை (நவ. 29) முதல் மூன்று நாட்கள் (டிச. 01 வரை) வீடுதோறும் சென்று நியாய விலை கடை … Read more

தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது..!!

தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது..!!

கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையானது கிட்டத்தட்ட 8 மாதங்களாக நீடித்துக் கொண்டே வருகிறது. இதற்கிடையே … Read more

CSIR -ல் வேலை! மத்திய அரசு வேலை! 31,000 வரை சம்பளம்! Degree-ல் இந்த பாடபிரிவு வேண்டும்!

CSIR -ல் வேலை! மத்திய அரசு வேலை! 31,000 வரை சம்பளம்! Degree-ல் இந்த பாடபிரிவு வேண்டும்!

Central Institute of Mining and Fuel Research துறையில் 18 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். பணி: Project Assistant காலியிடங்கள்: 04 சம்பளம்: 20,000 தகுதி: Chemistry, Zoology பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது: 50 வயதிற்குள் பணி: Project Associate -I காலியிடங்கள்: 14 சம்பளம்: 25,000 – 31,000 தகுதி: Chemical Engineering, Environmental Science, IT, … Read more

வெள்ள அபாய எச்சரிக்கை! மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் ஏரி!

வெள்ள அபாய எச்சரிக்கை! மதியம் 12 மணிக்கு திறக்கப்படும் ஏரி!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22 அடியாக அதிகரித்துள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக … Read more

திருமணமாகாத ஆண்களுக்கு Indian Air force-ல் வேலை! 12 வகுப்பு படித்திருந்தால் போதும்!

திருமணமாகாத ஆண்களுக்கு Indian Air force-ல் வேலை! 12 வகுப்பு படித்திருந்தால் போதும்!

Indian Air force நிறுவனம் திருமணமாகாத ஆண் களுக்கான வேலையை வாய்ப்பை தர முடிவு செய்துள்ளது. இந்த பணியை பெற அவர்கள் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள். பணியின் பெயர்: Airmen பணியிடங்கள்: 1. Group ‘Y’ Trades {Except Auto Tech, IAF (P), IAF(S) & Musician Trades) 2. Group ‘Y’ (Non-Technical) Medical Assistant Trade. தகுதி: … Read more

முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை – எங்கு தெரியுமா?

முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை - எங்கு தெரியுமா?

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில மாதங்களாக அடுக்கடுக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.  எனினும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு இன்னும் முழுமையாக திரும்பவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  ஏனெனில் அங்கு கொரோனா தொற்று நோய் அதிக அளவில் பரவி வருவதால் 57 மணிநேர முழு ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. … Read more