மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. https://twitter.com/smritiirani/status/1321436270736875524?s=20 இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நான் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது … Read more

அதிரடி முடிவு எடுத்த நடிகர் விஜய்…! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

அதிரடி முடிவு எடுத்த நடிகர் விஜய்...! மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!

அரசியலுக்கு வரவேண்டும் என தொடர்ச்சியாக சுவரொட்டிகள் அடித்து விருப்பம் தெரிவித்து வரும் ரசிகர்களை நேரில் சந்தித்த விஜய் சில பல முக்கிய தகவல்களை தெரிவித்து இருக்கின்றார். சினிமாவில் மட்டும் நடித்து வந்த ரஜினியை அரசியலில் குரல் கொடுக்க வைத்தது ஜெயலலிதா, அதுபோன்று திரைப்படங்களில் ஒரு சாக்லேட் ஹீரோவாக தெரிந்த நடிகர் விஜய் அவர்களை அரசியலுக்கு வழி மாற்றியது, திராவிட முன்னேற்ற கழகம் என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர் மன்றத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்க திமுக … Read more

11 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு..!! தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..??

11 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு..!! தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறதா..??

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் 11,018 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,859 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more

உடனடியாக சட்டத்தை நிறைவேற்றுங்கள்…! டாக்டர் ராமதாஸ் கோரிக்கை…!

உடனடியாக சட்டத்தை நிறைவேற்றுங்கள்...! டாக்டர் ராமதாஸ் கோரிக்கை...!

இணையதள சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் தமிழக அரசு உடனே அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவர் மகன் குமரேசன் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அவர் பெரம்பூர் அருகே தன்னுடைய நண்பர்களுடன் வாடகை வீட்டில் குடியிருந்து. வந்தார் இணையதள ரம்மி விளையாட்டில் பங்கு கொண்டதால் மன அழுத்தத்தில் இருந்த அவர் நெடுநாட்களாக அவருடைய சொந்த ஊருக்கு வராமல் இருந்தார். என்று … Read more

கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை…! பாயும் அதிமுக பதுங்கும் பாஜக…!

கூட்டணிக்குள் வெடித்தது சர்ச்சை...! பாயும் அதிமுக பதுங்கும் பாஜக...!

எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு அதிமுகவை தவிர எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் தெரிவித்திருக்கின்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக கூட்டணியில் சேர்ந்து இருக்கும் பாரதிய ஜனதா கட்சி சில சமயம் சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது அதேநேரம் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல். முருகன் தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக பாஜக மற்றும் அதிமுக கூட்டணி எதிர்வரும் … Read more

இவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை..! முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

இவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை..! முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சட்டக்கல்லூரிகளில் வழக்கறிஞர் படிப்பினை முடித்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால் தான் பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழை பெற முடியும். அதன் பின் இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற … Read more

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…! பதுங்கிய திமுக முக்கிய புள்ளி…!

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...! பதுங்கிய திமுக முக்கிய புள்ளி...!

திமுக கோயம்புத்தூர் மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கோவை மாநகரம் திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர், பையா கவுண்டர் எனும் ஆர் கிருஷ்ணன் கடந்த 2016ஆம் வருட தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டியை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்து இருந்தார். கோயம்புத்தூர் … Read more

திடீர் திருப்பம்…! நடிகை குஷ்புவை கதறவிட்ட திருமாவளவன்…!

திடீர் திருப்பம்...! நடிகை குஷ்புவை கதறவிட்ட திருமாவளவன்...!

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தன்னை ஊர் ஊராக அதை வைத்து நீதிமன்றப் படியேற வைத்த திருமாவளவன் அவர்களை இப்போது பழி தீர்த்து இருக்கின்றார் என்று சொல்கிறார்கள். சென்ற 2005 ஆம் ஆண்டு இந்தியா டுடே வார இதழ் உடலுறவு சம்பந்தமான ஒரு ஆய்வு நடத்தி வெளியீடு செய்தது. அதில் திருமணத்திற்கு முன்பாகவே பல பெண்கள் உடல் உறவில் ஈடுபடுவதாக இந்தியா டுடே வார இதழ் தெரிவித்திருந்தது.அது குறித்து கருத்து தெரிவித்த நடிகை குஷ்பு தமிழ் இன … Read more

பீகார் மாநில சட்டசபை தேர்தல்…! ராகுல் காந்தி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர்…!

பீகார் மாநில சட்டசபை தேர்தல்...! ராகுல் காந்தி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த பாஜகவினர்...!

வேலைவாய்ப்புகளுக்காகவும், நீதிக்காகவும் விவசாயிகளான உங்கள் வாக்கு இருக்க வேண்டும் என்று தனது வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றார் ராகுல்காந்தி. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு இடையில் கடுமையான பாதுகாப்பு, மற்றும் விதிமுறைகளுக்கு, உட்பட்டு பீகார் மாநில சட்டசபை தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது ஒருவனா ஊரடங்கு … Read more

இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி... மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. அதன்படி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் உள்ள கோயிலுக்கு கடந்த செப்டம்பர் … Read more