பெண்கள் மனதில் இடம் பிடிக்க…! திருமாவளவன் கையில் எடுத்த மோசமான அரசியல் யுக்தி…!

பெண்கள் மனதில் இடம் பிடிக்க...! திருமாவளவன் கையில் எடுத்த மோசமான அரசியல் யுக்தி...!

இந்துமத பெண்கள் எல்லாம் விபச்சாரிகள் என்று தெரிவித்து இருக்கின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பெண்கள் கடவுளால் படைக்கப்பட்ட பரத்தையர்கள் இந்து மதத்தின் கோட்பாடு படி பெண்கள் அனைவரும் விபச்சாரிகளே என்றும், அவர்கள் ஆண்களுக்கு எப்போதும் கீழானவர்கள் என்றும், அவர் தெரிவித்திருக்கிறார். இதற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியினர் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்துமத பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக, பேசி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க … Read more

இரு நாட்டு உடன்படிக்கையை மீறி அத்துமீறலில் ஈடுபட்ட சிங்களப்படை! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

இரு நாட்டு உடன்படிக்கையை மீறி தமிழக மீனவர்களை தாக்கிய சிங்களப்படை மீது கடுமையான நடவடிக்கை வேண்டும்! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி கொடூரமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 3600-க்கும் … Read more

மோடியின் காலை பிடிக்கும் எடப்பாடி…! முதல்வரை விளாசிய முக்கிய புள்ளி…!

மோடியின் காலை பிடிக்கும் எடப்பாடி...! முதல்வரை விளாசிய முக்கிய புள்ளி...!

திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. சென்னை,திருச்சி உள்பட பல்வேறு நகரங்களில் ஒட்டப்பட்டிருந்த இந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியாமல் திண்டாடுகிறார்கள். ஏனென்றால் அந்த சுவரொட்டிகளை அகற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்கின்றனர். திருச்சியில் காவல்துறை ஆணையாளரிடம் இது குறித்து புகார் செய்தனர் திமுகவினர். கோயமுத்தூர் மாநகரத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை திமுகவினர் அகற்ற முடியவில்லை, அகற்ற முற்பட்டவர்கள் … Read more

குட் நியூஸ்..!! அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு..! அதிரடியான அறிவிப்பு!

குட் நியூஸ்..!! அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு..! அதிரடியான அறிவிப்பு!

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தேர்வை எதிர்கொள்ள பயந்து பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த தேர்வுக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தத் தேர்வுக்கு … Read more

வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது…! ராமதாஸ் வேதனை…!

வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது...! ராமதாஸ் வேதனை...!

திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவரும், பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக திமுக கூட்டணிக்கு வர வேண்டுமென்றால் அக்கட்சிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதால் பேச்சுவார்த்தை ஒரு முடிவிற்கு வரவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் … Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் என கதறி அழுத மாணவி! மாணவி முதல் குடும்ப பெண்கள் வரை உல்லாசம்!

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் என கதறி அழுத மாணவி! மாணவி முதல் குடும்ப பெண்கள் வரை உல்லாசம்!

இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை தனது வலையில் விழ வைத்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ பதிவு செய்து அவர்களை மிரட்டி மறுபடியும் உல்லாசம் அனுபவிப்பதற்காக 20 வயது பொறியியல் மாணவன் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராமில் 20 வயது பொறியியல் மாணவணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பேசி பழகி உடலுறவு வரை சென்றுள்ளனர். இருவர்கள் தனிமையில் … Read more

கூட்டணியில் இருந்து கொண்டே…! முதுகில் குத்திய முக்கிய கட்சி…!

கூட்டணியில் இருந்து கொண்டே...! முதுகில் குத்திய முக்கிய கட்சி...!

பிரபல நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றார். பெண்களைப் பற்றி அவதூறாக பேசியதற்காக திருமாவளவனுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் திருமாவளவனின் பெண்களுக்கு எதிரான கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பாக இன்று போராட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனாலும் இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர் இருந்தாலும் தடையை மீறி போராட்டத்தில் பங்குபெற … Read more

இந்த தேதியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவு !!

இந்த தேதியில் பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவு !!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத் தொடங்கி, தற்போது வரை அதன் தாக்கம் நீடித்து வருகின்றது. இதனால் பள்ளி ,கல்லூரிகள், பல்கலைக்கழகம் ஆகிய அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே கல்வி கற்கும் முறையை மத்திய மாநில அரசு மேற்கொண்டது. ஆனால், தற்பொழுது மாநிலங்களில் கொரோனா நோய் கட்டுக்குள் இருப்பதனால், எந்த ஒரு மாநிலத்திலும் முழுமையான கல்வி செயல்பாடுகள் குறித்த அறிவிப்புகளை அந்த மாநில அரசு வெளியிட மறுத்தது . … Read more

கூலி கேட்ட தொழிலாளி… உயிருடன் எரித்த முதலாளிகள்..!! நடந்தது என்ன..??

கூலி கேட்ட தொழிலாளி... உயிருடன் எரித்த முதலாளிகள்..!! நடந்தது என்ன..??

இரண்டு மாத சம்பள பாக்கியை கேட்டதால் தொழிலாளியை உயிருடன் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமல் கிஷோர். இவர் அங்குள்ள மதுபான கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த மதுபான கடையை சுபாஷ் மற்றும் ராகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக கமல் கிஷோருக்கு கடையின் உரிமையாளர்கள் இருவரும் சம்பளம் கொடுக்கவில்லை. இதனால் கமல் கிஷோர் தனது … Read more

முக்கிய பிரமுகரின் ட்வீட்டர் கணக்கு முடக்கம்…! ஆதரவாளர்கள் அதிர்ச்சி…!

முக்கிய பிரமுகரின் ட்வீட்டர் கணக்கு முடக்கம்...! ஆதரவாளர்கள் அதிர்ச்சி...!

நடன இயக்குனர் ரகுராம் அவர்களின் மகளும் நடிகையுமான காயத்ரி ரகுராம் சென்ற 2014 ஆம் ஆண்டு அமித்ஷாவை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார் அதன் பின்பு கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போதும் அவர் அந்த பதவியில் இருந்து வருகின்றார் அவர் தன்னுடைய வலைத்தளத்தில் எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வது வழக்கமான ஒரு நிகழ்வு அவரது வீட்டை 3 கோடியே 69 லட்சம் … Read more