தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு! அக். 23 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு! அக். 23 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 3,057 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,03,250 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 33 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,858 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 4,262 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more

திமுக தொண்டர்களுக்கு – அலட்சியம் காட்ட வேண்டாம் என்று ஸ்டாலின் வலியுறுத்தல்!

திமுக தொண்டர்களுக்கு - அலட்சியம் காட்ட வேண்டாம் என்று ஸ்டாலின் வலியுறுத்தல்!

விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தொண்டர்களை அழைத்து கட்சியின் தேர்தல் கொள்கைகளைப் பற்றியும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் ஆலோசித்து உள்ளார் மு.க.ஸ்டாலின். இன்று தெற்கு மண்டல பகுதியை சேர்ந்த தொண்டர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் வருகின்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற உறுதியில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்கு நம்மால் இயன்ற நற்பணிகளை, நம் கட்சி சார்பாக … Read more

திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி கொடூர கொலை…! காவல்துறையினர் தீவிர விசாரணை…!

திண்டுக்கல் அருகே திமுக நிர்வாகி கொடூர கொலை...! காவல்துறையினர் தீவிர விசாரணை...!

திண்டுக்கல்லில் திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி சார்ந்தவர் திமுக நிர்வாகி அருண்குமார் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு அருகில் திமுக நிர்வாகி … Read more

பயங்கர அப்செட்டில் திருமாவளவன்…! நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமா…!

பயங்கர அப்செட்டில் திருமாவளவன்...! நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமா...!

பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்மத்தை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நாளை போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கின்றது இது குறித்து அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களையும் மற்றும் பெண்களையும் மிக மோசமாக இழிவு செய்யும் மனுஸ்மிருதியை தடை செய்தே தீரவேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். இது சம்பந்தமாக நேற்றைய தினம் அவருடைய வலைதளப் பக்கத்தில் அவதூறு பரப்புவோரின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும் ஆயிரம் தலைமுறை … Read more

குறை கூறியே அரசியல் செய்பவர்களுக்கு எங்களை குறை சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை…! கடும் கோபத்தில் முதல்வர்….

குறை கூறியே அரசியல் செய்பவர்களுக்கு எங்களை குறை சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை...! கடும் கோபத்தில் முதல்வர்....

நீட் நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தியதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு துரோகமிழைத்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மட்டும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் தரவில்லை என்று குறை கூறுவதற்கு எந்த விதமான உரிமையும் கிடையாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அரசினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் தனியார் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கும் இருவேறு சமூக-பொருளாதார பின்னணியை உடையவர்கள் அவர்கள் … Read more

2 நிமிடம் போதும்! ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்! எப்படி?

2 நிமிடம் போதும்! ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்! எப்படி?

இந்தியாவில் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகின்றது. இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் எங்கே போனாலும் ஆதார் கார்டு தான் முதலில் கேட்கிறார்கள். அதனால் உங்கள் மொபைலில் மின்னணு ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு. 1. முதலில் https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு உள் நுழையவும். 2. உங்கள் ஆதார் அட்டையின் மின்னணு நகலைப் பதிவிறக்க பின்வரும் நடைமுறைகளை பெறுவீர்கள்: 3. அதில் உங்கள் ஆதார் … Read more

குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்…! மகிழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்…!

குஷியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர்...! மகிழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்...!

தமிழ்நாட்டில் சென்ற மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. இப்போது வருடங்கள் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது ஊரடங்கின் ஆரம்பகட்டத்தில் போடப்பட்டிருந்த பல கடுமையான நிபந்தனைகள் காரணமாக சிறு குறு விவசாயிகள் வியாபாரிகள் மற்றும் ஏழை எளிய மக்கள் என்று அனைவரும் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவசமாக பருப்பு அரிசி மற்றும் எண்ணெய் போன்றவைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதுமட்டுமன்றி … Read more

கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு – மத்திய அரசுக்கு கடிதம்!

கல்வி கொள்கை குறித்து தமிழக அரசு - மத்திய அரசுக்கு கடிதம்!

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மும்மொழிக் கொள்கை ஏற்க கூடியது அல்ல என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய கல்வி கொள்கை சார்பாக நியமிக்கப்பட்ட குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ள தகவலை கொண்டு இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தமிழகத்திற்கு மும்மொழிக் கொள்கை ஏற்புடையது அல்ல என்றும், பட்டப் படிப்புக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்துவது என்பது தமிழகத்திற்கு சாத்தியமல்ல என்றும் எழுதப்பட்டுள்ளது.  அதுமட்டுமன்றி கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக் … Read more

பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை அருகிலேயே வைத்துக்கொண்டு நாடகமாடும் திமுக…! நடிகை குஷ்பு சாடல்…!

பெண்களுக்கு எதிராக செயல்படுபவர்களை அருகிலேயே வைத்துக்கொண்டு நாடகமாடும் திமுக...! நடிகை குஷ்பு சாடல்...!

பெண்கள் அனைவரும் விபச்சாரி என்று திருமாவளவன் பெண்களைப் பற்றி தவறாக பேசி இருக்கின்றார் அவருடைய இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கிறார் குஷ்பூ இந்து தர்மப்படி பெண்கள் அனைவரும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டனர் என இந்துமதம் கூறியதாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அதனை மிகக் கடுமையாக கண்டித்து இருந்தார். ஆனாலும் பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று திருமாவளவன் தெரிவித்துவிட்டார் என மிகப்பெரிய எதிர்ப்பு எழத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் காலம் காலமாக பெண்களை இழிவுபடுத்தும் … Read more

புறநகர் ரயில் சேவைகளை இயக்க கோரி முதலமைச்சர் கடிதம்!

புறநகர் ரயில் சேவைகளை இயக்க கோரி முதலமைச்சர் கடிதம்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டது. அதற்கு பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.  தற்போது சில முக்கிய சிறப்பு ரயில்களை பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னையில் உள்ள புறநகர் ரயில் சேவைகளை இயக்கக் கோரியுள்ளார். அவ்வாறு இயக்கும் போது மக்கள் அதிக அளவில் பயன் அடைவர் என்றும்  பொருளாதாரத்தை … Read more