வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஆளுநர்…! கடுமையான விளைவுகளை சந்திப்பினர்கள் என கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை…!

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநர் தாமதம் செய்து கொண்டே இருந்தால் அவர் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கை ஒன்றில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழக ஆளுநர் தாமதம் செய்து வருவது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற பயம் ஏற்பட்டிருக்கின்றது சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கடந்த 15 9 2020 அன்று நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றுவரை அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்திற்கு மூன்று அல்லது நான்கு வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது என ஆளுநர் தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலினை பாய்ச்சுவது போல இருக்கின்றது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் நிர்வாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக ஆளுநரை சந்தித்து தமிழக அமைச்சர்கள் தெரிவித்திருக்கின்றனர் திராவிட முன்னேற்ற கழகமும் ஆளுநரை கண்டிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை முன்பாக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருக்கின்றது ஆனால் ஆளுநர் எதற்கும் செவிசாய்க்க தயாராக இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு காலதாமதம் செய்யாமல் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது விதி இந்த மசோதாவை பொருத்தவரையில் கடந்த 40 நாட்களாக அந்த சட்ட மசோதாவின் மேல் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக ஆளுநரை காங்கிரஸ் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Read more

சவுக்குத்தோப்பில் சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன்.. அப்பறம் உடலை?

சவுக்குத்தோப்பில் சடலத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டேன்.. அப்பறம் உடலை?

13 வயது சிறுவனை ஏமாற்றி ஓரினச் சேர்க்கை செய்து கொலை செய்து புதைத்த சம்பவம் விழுப்புரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணத்தை சேர்ந்த நொச்சிக்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் தேவன்ராஜ்13 வயது, 8-ம் வகுப்பு படித்துள்ளார். இப்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில்தான் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி அன்று தேவராஜ் காணவில்லை. விளையாட சென்றிருப்பான என அவரது பெற்றோர்கள் இருந்துள்ளனர். நேரம் நெருங்கி … Read more

கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழா முதல்வர் தொடங்கி வைத்தார் !!

கள்ளக்குறிச்சி செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழா முதல்வர் தொடங்கி வைத்தார் !!

இன்று கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு ,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டியுள்ளார். இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், வீரசோழபுரம் பகுதியில் கட்டப்படவுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்திற்கு பொருந்திட்ட வளாகத்திற்கும், செங்கல்பட்டு மாவட்டம், வேண்பாக்கத்தில் கட்டப்படவுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கும் காணொலிக் காட்சி மூலமாக இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதினால் … Read more

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவினர் டெல்டா பகுதிக்கு வருகை !!

நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த மத்திய குழுவினர் டெல்டா பகுதிக்கு வருகை !!

வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி (நாளை) மத்திய குழுவினர், டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு நடத்த வர உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வணிபக் கழக நிர்வாக இயக்குனரான சுதாதேவி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 2.65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து … Read more

மதக் கலவரம் ஏற்படுத்த நினைக்கும் திருமாவளவன்? ஸ்டாலின் காரணமா? சந்தேகத்தை கிளப்பிய பாஜக பிரமுகர்

VCK Leader Thirumavalavan Controversial Speech against Hindu Temple-News4 Tamil Latest Online Tamil News Today

மதக் கலவரம் ஏற்படுத்த நினைக்கும் திருமாவளவன்? ஸ்டாலின் காரணமா? சந்தேகத்தை கிளப்பிய பாஜக பிரமுகர் சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.ஏற்கனவே இந்து கோவில்கள் குறித்து இவர் பேசிய பேச்சு கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில் மேலும் மத பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் தற்போது இவர் பேசியுள்ளது தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது … Read more

ஜாதி வெறிபிடித்த கூட்டத்தின் ஜாதி பசிக்கு நான் இறையாக மாட்டேன்….! திருமாவளவன் அதிரடி…!

ஜாதி வெறிபிடித்த கூட்டத்தின் ஜாதி பசிக்கு நான் இறையாக மாட்டேன்....! திருமாவளவன் அதிரடி...!

பெண்களை விபச்சாரிகள் என்று தான் பேசினேன் என்று ஒரு பொய்யான தகவலை சமூக விரோத கும்பல் பரப்பி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். மனு தர்மத்தில் இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என்று தெரிவிக்கின்றது என்பதே பெரியார் இணையதள சேனலுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் திருமாவளவன் தெரிவித்து இருப்பது இந்நிலையில் பெண்களை இழிவு படுத்துகின்ற மனுதர்மம் என்ற நூலினை எரிக்கும் ஆர்ப்பாட்டமானது நாளை நடைபெற இருக்கின்றது என திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். இதற்கு பெண்கள் … Read more

சேலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் .!!

சேலத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படும் நெல் அறுவடை இயந்திரங்கள் .!!

சின்னசேலத்திலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு சரக்கு ரயில் மூலமாக கர்நாடக மாநிலத்திற்கு 100 நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்ட வந்த நிலையில் ,அத்தியாவசிய பொருட்கள் மட்டும் சரக்கு ரயில் மூலமாக பல்வேறு மாநிலங்களில் அனுப்பி வைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சேலம் … Read more

முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி காலமானார்!

முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யலுசாமி (வயது 92) இன்று காலமானார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் அய்யலுசாமி பெருமாள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவர், நில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், 1996 முதல் 2001 வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவில்பட்டி … Read more

வெங்காயத்துக்கு போட்டியாக வரும் உருளைக்கிழங்கு !! அதிர்ச்சியில் பொதுமக்கள்

வெங்காயத்துக்கு போட்டியாக வரும் உருளைக்கிழங்கு !! அதிர்ச்சியில் பொதுமக்கள்

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காயம் வர்த்தகம் குறைந்ததன் காரணமாக விலை உயர்வு அதிகரித்து வந்த நிலையில், தற்போது உருளைக்கிழங்கு விலையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காயம் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாக விலை உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் ரூபாய்.100-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. … Read more

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம்…! குருபூஜை விழா கொண்டாட்டம் தொடங்கியது…!

தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்ட முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம்...! குருபூஜை விழா கொண்டாட்டம் தொடங்கியது...!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிலையின் தங்க கவசம் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 58 ஆவது குருபூஜை விழா ஆகியவை எதிர்வரும் முப்பதாம் தேதி அன்று கொண்டாடப்படுகின்றது இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் இருக்கின்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப் படுவது வழக்கம். இந்த நிலையில் மதுரை வங்கி லாக்கர் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த … Read more