ஆயுத பூஜை அன்று  திரையரங்கம் திறக்கப்படுமா ?? அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை !!

ஆயுத பூஜை அன்று  திரையரங்கம் திறக்கப்படுமா ?? அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை !!

கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா ஏற்பட்டதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தற்பொழுது மத்திய மாநில அரசு, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்புகளுக்கு ஒரு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி நடத்திவருகின்றனர் . இதனால் தற்போது திரைத்துறை பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் , திரையரங்குகள் திறக்கப்படாத நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதுகுறித்து மத்திய அரசு அனுமதி வழங்கியும், பல்வேறு மாநிலங்களில் நிலைகளைப் பொருத்தே திரையரங்கங்கள் திறக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் … Read more

அதிமுக கூட்டணிக்கு தாவ நினைக்கும் திருமாவளவன்…! கருணை காட்டுமா அதிமுக தலைமை…!

அதிமுக கூட்டணிக்கு தாவ நினைக்கும் திருமாவளவன்...! கருணை காட்டுமா அதிமுக தலைமை...!

எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது இப்போதிருக்கும் நிலையில் திமுகவுடன் சரி அதிமுகவுடன் சரி கூட்டணி வைக்கவே இயலாது என்ற சூழ்நிலையில் இருந்து வருகிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி சென்ற 2006 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தது விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்கு காரணம் என்னவென்றால், சரியான தொகுதி பங்கீடு இல்லை என்று கூறப்படுகிறது. அதன்பின்பு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் இணைந்தது … Read more

புதுக்கோட்டையில் ஆய்வை தொடங்கவிருக்கும் முதல்வர்…! சுறுசுறுப்பான அதிகாரிகள்…!

புதுக்கோட்டையில் ஆய்வை தொடங்கவிருக்கும் முதல்வர்...! சுறுசுறுப்பான அதிகாரிகள்...!

விராலிமலையில் ஜல்லிக்கட்டு நினைவு சின்னத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை திறந்து வைக்க இருக்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் சமீபத்தில் மறைந்த காரணத்தால் முதல்வரின் கன்னியாகுமரி உள்பட ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஆய்வு பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக முதல்வர் நாளை அங்கே ஆய்வு செய்யவிருக்கிறார். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜல்லிக்கட்டின் நினைவுச் சின்னத்தை அவர் திறந்து … Read more

கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து! பல லட்சம் ரூபாய் நஷ்டம்!

கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து! பல லட்சம் ரூபாய் நஷ்டம்!

கோழிப் பண்ணையில் அமைத்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு பண்ணை முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது 50). இவர் பொன்னேரி அடுத்த கல்மேடு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக ஷெட் அமைத்து கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென மின்கசிவு ஏற்பட்டு கோழிப் பண்ணையில் தீப்பிடித்தது. இதனைப் பார்த்த கோழிப் பண்ணை … Read more

கொங்கு மண்டலத்தை மொத்தமாக வளைக்க ஸ்டாலின் போட்ட செம திட்டம்…! என்ன செய்யப்போகிறது அதிமுக…!

கொங்கு மண்டலத்தை மொத்தமாக வளைக்க ஸ்டாலின் போட்ட செம திட்டம்...! என்ன செய்யப்போகிறது அதிமுக...!

கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தாலும், கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அங்கு திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுக்கு சில இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையான இடங்களை பிடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. அதன் படி கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, … Read more

உயர்த்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை…! நிம்மதியடைந்த மக்கள்…!

உயர்த்து வரும் வெங்காயத்தின் விலையை குறைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை...! நிம்மதியடைந்த மக்கள்...!

  பண்ணை பசுமை கடைகளில் இன்று முதல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு கிடைக்கும். தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்வது என்பது எப்பொழுதும் நடக்கும் ஒரு நிகழ்வு தான். சென்ற 10 வருடங்களில் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக அண்டை மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை அந்த வகையில் இந்த வருடமும் வெங்காயத்தின் விளைச்சல் அதிகமாக இருக்கின்ற கர்நாடகா ஆந்திரா மகாராஷ்டிரா ஆகிய … Read more

இன்று முதல் ரூ. 45 க்கு விற்கப்படும் வெங்காயம்..! தமிழக அரசின் புதிய ஏற்பாடு!

இன்று முதல் ரூ. 45 க்கு விற்கப்படும் வெங்காயம்..! தமிழக அரசின் புதிய ஏற்பாடு!

பண்ணை பசுமைக் கடைகளில் வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு இன்று முதல் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்திற்கு கா்நாடகம், ஆந்திரா, மராட்டியம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால், தற்போது அங்கு பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தற்போது உள்ள சூழலில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாயை … Read more

புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

புதிய விஸ்வரூபமெடுக்கும் கொரோனா வைரஸ்:! நெகட்டிவ் வந்தாலும் கொரோனா உறுதி! எச்சரிக்கும் சுகாதாரத்துறை! புதிய அறிகுறிகளுடன் தற்போது கொரோனா தொற்று பரவி வருவதாக சுகாதார துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.இதனால் நோய்க்கு எதிராக போராடும் மக்களுக்கும்,மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறைக்கு கரோனா வைரஸ் பெரிய சவாலாக மாறியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.அதாவது நாள் ஒன்றுக்கு 350 -தாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை … Read more

சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்தடை!

சென்னையின் சில பகுதிகளில் இன்று மின்தடை!

மின் பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. சென்னையில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (அக். 21) காலை 9 மணி முதல் 2 மணி வரை சில முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: அயப்பாக்கம் பகுதி:  ஐ.சி.எப், அயப்பாக்கம் டி.என்.எச்.பி அலகு I, II & III, குப்பம், கலைவாணர் நகர், அயப்பாக்கம், திருவேற்காடு பிரதான சாலை, பவானி நகர், செல்லியம்மன் நகர், … Read more

நடிக்க தெரியுமா? சன் டிவியில் வேலை ரெடியா இருக்கு!

நடிக்க தெரியுமா? சன் டிவியில் வேலை ரெடியா இருக்கு!

நடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பெரிய மற்றும் அறிய வாய்ப்பு ! சன் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக போகும் மெகா தொடருக்கு அனைத்து வயது நடிகர்கள் தேவை. 1 வருட காலம் புதுவையில் தான் ஷூட்டிங் நடைபெற உள்ளது  என அறிவித்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 9842333237 or 9952699636 என்ற எண்ணுக்கு உங்கள் புகைப்படம் மற்றும் விவரங்களை WHATSAPP செய்யமாரு கூறப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மேலே கூறப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு வாய்ப்பினை பயன்படுத்தி … Read more