மோடியின் செயல்பாடுகளை கவனிக்காத எதிர்க்கட்சிகள் …..! குஷ்பு சரமாரி குற்றசாட்டு ….!

மோடியின் செயல்பாடுகளை கவனிக்காத எதிர்க்கட்சிகள் .....! குஷ்பு சரமாரி குற்றசாட்டு ....!

தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பிரபல நடிகையும் சமீபத்தில் பாஜகவில் இணைந்த வருமான திருமதி குஷ்பு தெரிவித்திருக்கிறார். நடிகை குஷ்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறுவதற்காக முதல்வரின் வீட்டிற்கு சென்றார் அதன்பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்யும் நாட்டுக்கான நல்ல நன்மை உள்ள திட்டங்களை கவனிக்காமல் அவர் அணிந்திருக்கும் உடையை மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பாஜகவிற்கு ஒரு … Read more

ஆறுதல் கூறிய குஷ்பு…..! நெகிழ்ந்துபோன முதல்வர்….!

ஆறுதல் கூறிய குஷ்பு.....! நெகிழ்ந்துபோன முதல்வர்....!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவிற்கு மு க ஸ்டாலின் மற்றும் நடிகை குஷ்பு மற்றும் எல் கே சுதீஷ் ஆகியோர் ஆறுதல் தெரிவித்திருக்கின்றன. சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் முதல்வரின் தாயார் திருமதி தவுசாயம்மாள் அவர்களின் திருவுருவ படத்திற்கு நடிகை குஷ்பூ மலர்தூவி மரியாதை செய்துள்ளார். அதேபோன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் எல் கே சுதீஷ் அவர்கள் … Read more

வைகைப்புயல் வடிவேலு மறுபடியும் அரசியல் களத்தில்…..? கிடைத்தது ருசிகர தகவல் ……!

வைகைப்புயல் வடிவேலு மறுபடியும் அரசியல் களத்தில்.....? கிடைத்தது ருசிகர தகவல் ......!

தமிழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தான் அதிக எண்ணிக்கையில் நடிகர் நடிகையர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர் நடிகர்கள் ராமராஜன் நெப்போலியன் வாகை சந்திரசேகர் வடிவேலு சிங்கமுத்து மற்றும் குண்டு கல்யாணம் குஷ்பூ நடிகைகள் சி ஆர் சரஸ்வதி பாத்திமா பாபு சிம்ரன் குயிலி விந்தியா இதுபோன்ற ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் அந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் இதில் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு … Read more

நீங்கல்லாம் மக்களை எப்படி மதிப்பீங்க …..! குஷ்பு விளாசல்…..!

நீங்கல்லாம் மக்களை எப்படி மதிப்பீங்க .....! குஷ்பு விளாசல்.....!

மத்திய பிரதேசத்தில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளரை தகாத முறையில் பேசிய முன்னாள் முதல்வர் கமல்நாத் அவர்களுக்கு நடிகை குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தவர் எம் ஆர் டி தேவி இவர் மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடவுள்ளார் இந்த நிலையில் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த காங்கிரசை … Read more

வேளாண் துறையில் வேலை வேண்டுமா? உடனே Apply பண்ணுங்க!

வேளாண் துறையில் வேலை வேண்டுமா? உடனே Apply பண்ணுங்க!

வேளாண் பல்கலை கழகத்தில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்கள்: 44 பணி: Junior Assistant cum Typist – 14 Posts Rs.19,500 – 62,000 Programme Assistant (Computer) – 2 Posts -Rs. 35,900 – 1,13,500 Programme Assistant (Technical) – 4 Posts Rs. 35,900 – 1,13,500 Farm Manager – 4 Posts Rs. 35,900 – 1,13,500 Driver – 20 Posts Rs.19,500 – 62,000 வயது: … Read more

நண்பர்களுடன் தனி விமானத்தில் சென்ற ஓ.பி.ஆர் ……! பயணத்திற்கு காரணம் பண பதுக்கல் …..? மத்திய அரசு சந்தேகம்…..!

நண்பர்களுடன் தனி விமானத்தில் சென்ற ஓ.பி.ஆர் ......! பயணத்திற்கு காரணம் பண பதுக்கல் .....? மத்திய அரசு சந்தேகம்.....!

தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அவர்கள் தனி விமானத்தில் வெளிநாட்டிற்கு போனது தொடர்பாக, விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உலகளாவிய அளவில், கொரோனா தொற்று மிகப்பெரிய பாதிப்பையும், தாக்கத்தையும், ஏற்படுத்தி இருக்கின்றது. இத்தொற்றின் தாக்கம் இந்தியாவையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அன்றாட வாழ்வினை கூட எதிர்கொள்ள முடியாத நிலையில் போராடி வருகின்றார்கள். இந்த சூழ்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் … Read more

உரிமையாளர்களை சந்திக்கும் முதல்வர்…..! முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு…..!

உரிமையாளர்களை சந்திக்கும் முதல்வர்.....! முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு.....!

இன்று காலை சுமார் 11 மணி அளவில் திரை அரங்குகளின் உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்து பேச இருக்கின்றார்கள். ஆயுத பூஜையின் போது தமிழ்நாட்டில் திரையரங்குகளை திறக்க அனுமதி வாங்க வேண்டும் என்று முதல்வரிடம் திரையரங்குகளின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. அபிராமி ராமநாதன், ரோகினி பன்னீர் செல்வம், ஆகியோரின் தலைமையின் கீழ் திரையரங்குகளின் உரிமையாளர்கள் தமிழக முதல்வரை இன்று காலை 11 மணி அளவில் சந்திக்க உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் திரையரங்குகள் சென்ற … Read more

சென்னை – பெங்களூரு சிறப்பு ரயில்..! முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு!

சென்னை - பெங்களூரு சிறப்பு ரயில்..! முன்பதிவு குறித்த முக்கிய அறிவிப்பு!

சென்னை சென்ட்ரல் -கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையேயான சிறப்பு ரயில் நாலை முதல் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சென்ட்ரல் -கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே இரட்டை அடுக்கு ஏசி சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலின் முதல் சேவை நாளை முதல் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி காலை 7.25 மணிக்கு … Read more

அப்போது மவுனம் காத்துவிட்டு இப்போது எதற்கு இந்த போராட்டம் …..! திக் விஜய் சிங் கிண்டல் ……!

அப்போது மவுனம் காத்துவிட்டு இப்போது எதற்கு இந்த போராட்டம் .....! திக் விஜய் சிங் கிண்டல் ......!

மத்திய பிரதேச மாநிலத்தில் காமத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் மௌன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங் தெரிவிக்கும்போது, இந்த போராட்டத்திற்கு பின்னால் இருக்கின்ற அர்த்தம் எனக்கு தெரியவில்லை என்று கிண்டலாக பேசியிருக்கிறார். மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகருமான கமல்நாத் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பெண் வேட்பாளர் இமார்டி தேவியை தகாத வார்த்தைகளில் பேசியது அந்த … Read more

சென்னை தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து! மின் கசிவா..? சதிச்செயலா..?

சென்னை தனியார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து! மின் கசிவா..? சதிச்செயலா..?

சென்னை, காரப்பாக்கத்தில் இயங்கி வரும் டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலையில் இன்று அதிகாலை திடீரெனெ தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கந்தன்சாவடியை அடுத்த காரபாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான டாய்லெட் பிரஷ் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், அந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் … Read more