தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு : ஆய்வு மையம் எச்சரிக்கை !!

தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இந்த 15 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்த 15 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்ற ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை செய்துள்ளது. தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர் ,ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, தேனி ,விழுப்புரம் ,திருச்சி ,கடலூர் ,கள்ளக்குறிச்சி ,புதுக்கோட்டை ,கரூர் ,திண்டுக்கல் … Read more

நகைக்கடை ஊழியர் செய்த மாபெரும் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் கையும் களவுமாக சிக்கிய ஊழியர் !!

நகைக்கடை ஊழியர் செய்த மாபெரும் திருட்டு : சிசிடிவி கேமரா மூலம் கையும் களவுமாக சிக்கிய ஊழியர் !!

உதகமண்டலத்தில் (ஊட்டி) இயங்கி வரும் பிரபல நகைக்கடை ஒன்றில் சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு, அதற்கு பதிலாக போலி நகைகளை வைத்து ஏமாற்றியதன் காரணமாக நகைக்கடை ஊழியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஊட்டியில் இயங்கி வரும் செம்மனூர் நகைக்கடை ஒன்றில் சிறப்பு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களது பழைய நகைகளைக் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்கிச் செல்லும் ஆஃபர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் மேலாளர் தலைமையில் நடத்தப்பட்ட  மாதாத்திர … Read more

புரட்டாசி மாதம் நிறைவு! இறைச்சி கடைகளில் அலைமோதும் கூட்டம்!

புரட்டாசி மாதம் நிறைவு! இறைச்சி கடைகளில் அலைமோதும் கூட்டம்!

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் இறைச்சி வாங்குவதற்காக கறி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெரும்பாலானோர் விரதங்களை மேற்கொள்வார்கள். இதனால் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். இதன் காரணமாக மற்ற நாட்களை காட்டிலும் புரட்டாசி மாதத்தில் மட்டும் பொதுவாகவே இறைச்சிகளின் விலை சற்று குறைவாகவே இருக்கும். இந்நிலையில் வெள்ளிக்கிழமையோடு புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் அசைவப் பிரியர்கள் நேற்றுமுதல் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் … Read more

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இறுதி பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இறுதி பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பர் மாத இறுதியில் நடத்தப்பட்ட இறுதி பருவத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 4,295 பேருக்கு பாதிப்பு! அக். 17 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 4,295 பேருக்கு பாதிப்பு! அக். 17 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 4,295 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,83,486 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 57 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,586 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 5,005 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து … Read more

போர்வை வேண்டுமென வர சொல்லி இப்படி நிர்வாணமாக படம் பிடிக்கிறிங்களே! பெண்ணுடன் நிர்வாண புகைப்படம்!

போர்வை வேண்டுமென வர சொல்லி இப்படி நிர்வாணமாக படம் பிடிக்கிறிங்களே! பெண்ணுடன் நிர்வாண புகைப்படம்!

போர்வை வேண்டும் என பெண் ஒருவர் வர சொல்லி நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி 3 லட்சம் பணம் கேட்ட திருட்டு கும்பல். இந்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என்ற பகுதியில் வசித்து வருபவர் நாட்ராயன் வயது 56. இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து போர்வை உற்பத்தி செய்து வருகிறார். இந்நிலையில் இவரது செல்போனிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் பேசியுள்ளார். தன் பெயர் … Read more

 நீட் தேர்வு முடிவு குளறுபடிக்கு பின் புதியதாக வெளியான தேர்வு முடிவுகள் !!

 நீட் தேர்வு முடிவு குளறுபடிக்கு பின் புதியதாக வெளியான தேர்வு முடிவுகள் !!

இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக நீட் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேசிய தேர்வு முகமை நேற்று அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிலையில் தேர்வு முடிவுகள் நிக்கப்பட்டது. nta.ac.in என்ற இணையதளம் மூலம் வெளிவந்த தேர்வு முடிவுகளில் சில குளறுபடிகள் ஏற்பட்டிருந்தனர். திரிபுரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் … Read more

திமுக எம்.எல்.ஏ‌. மா. சுப்ரமணியன் மகன் காலமானார்!

திமுக எம்.எல்.ஏ‌. மா. சுப்ரமணியன் மகன் காலமானார்!

சைதாப்பேட்டை ‌திமுக எம்.எல்.ஏ. மா. சுப்ரமணியனின் இளையமகன் அன்பழகன் (வயது 34) கொரோனா தொற்றால் உயிரிழந்தார். சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் மா. சுப்ரமணியன். இவர் தற்போது சென்னை தெற்கு மாவட திமுக செயலாளராகவும் பதவி வகுத்து வருகிறார். இந்நிலையில், எல்.எல்.ஏ. மா. சுப்ரமணியத்துக்கும், அவரது மனைவி மற்றும் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். … Read more

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

புதுச்சேரி பள்ளிகளை சேர்ந்த ஒரு ஆசிரியர் மற்றும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வி ஆண்டு (2020 – 21) தொடங்கிய நிலையில் பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில், அரசு மற்றும் தனியார் … Read more

பல உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி:! தேர்வு முடிவுகள் நீக்கம் !!

பல உயிர்களை காவு வாங்கிய நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி:! தேர்வு முடிவுகள் நீக்கம் !!

இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி மற்றும் அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக நீட் தேர்வு முடிவுகளை நேற்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய தேசிய தேர்வு முகமை நேற்று இரவு தனது அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. nta.ac.in என்ற இணையதளம் மூலம் வெளிவந்த தேர்வு முடிவுகளில் சில குளறுபடிகள் ஏற்பட்டிருப்பதனை தற்போது கண்டறிந்துள்ளனர். திரிபுரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் … Read more