பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் அறிவிப்பு தேதியை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன் !!

பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் அறிவிப்பு தேதியை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன் !!

கொரோனா தொற்றின் காரணமாக மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கடந்த மூன்று மாதமாக பொது முடக்கத்திலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்து வந்த சூழலில் அண்மையில் மத்திய அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அதில் 10,11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று குறிப்பிடப்பட்டது.இதன் அடிப்படையில் … Read more

இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை!

இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை!

இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை! மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட சூழ்நிலை நிலவி வருகின்றது. தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் இந்த வேளாண் மசோதாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டத்தினால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இதனை தடுக்கும் விதமாக சென்னையில் இன்று செப்டம்பர் 27ஆம் தேதி நள்ளிரவு 12 மணி … Read more

முக்கிய பதிவு! பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!!

முக்கிய பதிவு! பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!!

முக்கிய பதிவு! பள்ளி மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!! நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.தமிழகத்திலும் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும்,தற்போது வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக திறப்பது குறித்து தமிழகத்தில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு செல்லலாம் என்றும்,ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் … Read more

புதுக்கோட்டை சத்துணவு துறையில் 817 பணியிடங்கள்

புதுக்கோட்டை சத்துணவு துறையில் 817 பணியிடங்கள்

  புதுக்கோட்டை சத்துணவு துறையில் 817 பணியிடங்கள் பணியின் பெயர்: சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்கள்: 817 சத்துணவு அமைப்பாளர் – 265 சமையல் உதவியாளர் – 552 சத்துணவு அமைப்பாளர் பணியிட விவரங்கள்: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர்களுக்கு 21 வயது பூர்த்தியடைந்தும், குறிப்பிட்ட தேதியில் 40 வயதுக்கு அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும். பழங்குடியினர் எனில் எட்டாவது தேர்ச்சி/ தோல்வி பெற்றிருக்க … Read more

முசிறி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி!

முசிறி தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி!

முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் முசிறி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா … Read more

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை!

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை!

ரேஷன் கடையில் இதை செய்தால் அபராதம் வசூலிக்கப்படும்:! கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை! தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதில் முறைகேடு,இழப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட நியாயவிலை கடை பணியாளிடமிருந்து கட்டணம் வசூலிக்க உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவின் பெயரில் தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. இல. சுப்பிரமணியன் அவர்கள் அனைத்து … Read more

இப்படி விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கு காலாவதி தேதி இனி கட்டாயம்..! FSSAI அறிவிப்பு!

இப்படி விற்பனை செய்யப்படும் இனிப்புகளுக்கு காலாவதி தேதி இனி கட்டாயம்..! FSSAI அறிவிப்பு!

உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு இனி காலாவதி தேதியை கட்டாயமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என இந்திய உணவுப் பொருள் மற்றும் தர நிா்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India – FSSAI) தெரிவித்துள்ளது. இதுகுறித்து FSSAI ஆணையா், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நுகா்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேங்கேஜிங் செய்யப்படாத மற்றும் உதிரியாக விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளுக்கு காலாவதி தேதியை வா்த்தக … Read more

மாதம் ரூ.2390 உயர்த்தப்படும் சுங்க கட்டணம்:!! அதிர்ச்சியில் மக்கள்!

மாதம் ரூ.2390 உயர்த்தப்படும் சுங்க கட்டணம்:!! அதிர்ச்சியில் மக்கள்!

மாதம் ரூ.2390 உயர்த்தப்படும் சுங்க கட்டணம்:!! அதிர்ச்சியில் மக்கள்! சென்னை ராஜீவ்காந்தி சாலையில் முதல் திட்ட பகுதியை பயன்படுத்தும் வாகனங்களுக்கு,2006 ஆம் ஆண்டு முதல் 2036 ஆம் ஆண்டு வரையிலான முப்பது ஆண்டுகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் காண்ட்ராக்ட் ஐ.டி விரைவுச்சாலை நிறுவனத்தால் போடப்பட்டுள்ளது.மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 10% சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என்றும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க ஐ.டி விரைவுச்சாலை நிறுவனத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் வரும் அக்டோபர் … Read more

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்!

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்!

நாங்குநேரியில் வெடிகுண்டு வீச்சு:! அதிரவைக்கும் காரணம்! தொடரும் பதற்றம்! திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் வெடிகுண்டு வீசி 2 பெண்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியை சேர்ந்த அருணாச்சலம் மகன் என்பவர் நம்பிராஜ் (23).நம்பிராஜ் அதே பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகள் வான்மதி என்பவரை காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் திருமணம் செய்த பிறகு நம்பிராஜ் வான்மதியுடன் திருநெல்வேலியில் குடியேறினார்.நம்பிராஜனின் … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,647 பேர் பாதிப்பு; 85 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் ஒரே நாளில் 5,647 பேர் பாதிப்பு; 85 பேர் உயிரிழப்பு: இன்றைய கொரோனா நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,647 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,75,017 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 85 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 9,233 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,612 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more