தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழக முதல்வர்! அடுத்த திட்டத்தை கையிலெடுத்த அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழக முதல்வர்! அடுத்த திட்டத்தை கையிலெடுத்த அன்புமணி ராமதாஸ் கடந்த மக்களவை தேர்தலின் போது அதிமுக மற்றும் பாமக கூட்டணியின் சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாசை ஆதரித்து தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்த போது தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் … Read more

சென்னை புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் !!

சென்னை புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் !!

சென்னை புறநகர் பகுதியில் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என ரயில்வே துறை டிஐஜி அருள்ஜோதி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2 மாதமாக ஊரடங்கில் பல்வேறு தரவுகள் அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயக்கம், சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்றவற்றை பழைய நிலைமைக்கு மீண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை புறநகர் ரயில் சேவையானது இல்லாதது பெரும் கவலையை … Read more

அரசு பள்ளியின் மாணவர் சேர்க்கைக்கு ஆசிரியர் செய்த வித்தியாசமான விளம்பரம்

School Teacher follows different Advertisement for Students Joining

சமீபகாலமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது தொடர்ந்து குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான விளம்பரத்தை கையிலெடுத்துள்ளார். திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு மாணவர் சேர்க்கைகாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் துணிப் பையில் விளம்பரம் செய்தது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிக்கு விளம்பரம் செய்வது மிகவும் பாராட்டுக்குரியது என அனைவரும் பாராட்டி வருகின்றனர். … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு :! தமிழக ஆளுநருக்கு கடிதம் !!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு :! தமிழக ஆளுநருக்கு கடிதம் !!

தமிழகத்தில்   உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில், அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றனர். இந்நிலையில், அண்ணா பல்கலை கழகத்தின் நிர்வாக வசதிக்காக பல்கலைக் கழகத்தினை இரண்டாக பிரிக்க, சட்ட மசோதா கடந்த 16- ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதியதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்குஅண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தரப்பில் பெரும் எதிர்ப்பு … Read more

நீர்வரத்து அதிகரிப்பு : இந்த முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுமா?

நீர்வரத்து அதிகரிப்பு : இந்த முறை மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டுமா?

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 70 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணையான கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு 70 ஆயிரம் அடிக்கு மேல் வருகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் :  முதல்வர் இன்று ஆலோசனை

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் :  முதல்வர் இன்று ஆலோசனை

நியாயவிலை கடைகளில் கொடுக்கப்படும் பொருட்களை இடம் பெயர்ந்து வாழும் மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காக ,ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்க எளிதாக வகையில் இந்த திட்டமானது அமையும். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்டமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சோதனை முறையில் இந்த திட்டத்தை வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி … Read more

அதிகாரிகள் அலட்சியம்..! ஓஎன்ஜிசி குழாய் உடைந்து பயிர்கள் நாசம்: விவசாயிகள் கலக்கம்!

அதிகாரிகள் அலட்சியம்..! ஓஎன்ஜிசி குழாய் உடைந்து பயிர்கள் நாசம்: விவசாயிகள் கலக்கம்!

ஓஎன்ஜிசி குழாய் உடைந்து சம்பா பயிர்களில் கச்சா எண்ணெய் கலந்த சம்பவம் திருவாரூர் விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கீழ்எருக்காட்டூரை தேர்ந்தவர் தனசேகரன். இவரது நிலத்தில் ஓஎன்ஜிசி கச்சா எண்ணெய் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஓஎன்ஜிசியின் எண்ணெய் குழாய் திடீரென உடைந்து அதிலிருந்த கச்சா எண்ணெய் வெளியேறி சம்பா பயிரில் பரவியது. இதைப் பார்த்த தனசேகரன் செய்வதறியாது திகைத்து போய் இருக்க, சம்பா பயிர்களை பயிரிட்டு உள்ள அடுத்தடுத்த வயல்களுக்கும் கச்சா எண்ணெய் … Read more

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை!

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை!

108 ஆம்புலன்சில் இவ்வளவு நவீன வசதிகளா:? துவங்கியது சேவை! 108 ஆம்புலன்சில், மருத்துவமனைக்கு செல்லும் முன்பே நோயாளிகளின் உயிர் காக்கும் பொருட்டு,பல்வேறு நவீன வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. 108 ஆம்புலன்சில் உள்ள நவீன வசதிகள் என்னென்ன? நோயாளிகளை அவசர முதலுதவி சிகிச்சையளித்து காப்பாற்ற வசதியாக,108 ஆம்புலன்சில்,வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர்,இருதயை இயக்கத்தை தூண்டும் நவீன கருவி,உயிர் காக்கும் மருந்துகளை தானியங்கி முறையில் வழங்கும் உயிர் காக்கும் கருவி,போன்ற … Read more

சென்னையில் சில இடங்களில் இன்று மின்தடை!

சென்னையில் சில இடங்களில் இன்று மின்தடை!

சென்னையின் சில முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்: கிண்டி ராமாபுரம் பகுதி: ஐ.பி.சி காலனி, ராமாபுரம் முழு பகுதி, மணபாக்கம், கொலப்பாக்கம், முகலிவாக்கம், வெங்கடேஷ்வரா நகர், போத்தப்பேடு, நெசபாக்கம், ராமசந்திரா நகர் (கெருகம்பாக்கம்), ஜெய் பாலாஜி நகர், கான்நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதி, கே.கே. பொன்னுரங்கம் சாலை.

பொதுமக்கள் கவனத்திற்கு! இந்தத் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கு தடை!

பொதுமக்கள் கவனத்திற்கு! இந்தத் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கு தடை!

பொதுமக்கள் கவனத்திற்கு! இந்தத் தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கு தடை! ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுகளை வைத்து பொருட்கள் வழங்கும் திட்டம் தற்போது முழுமையாக செயல்படுத்தப்படவுள்ள நிலையில்,அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருக்கும் காரணத்தால் வருகின்ற செப்டம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்று,உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று … Read more