பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளுக்கு நாய்க்குட்டி பரிசு !!

பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளுக்கு நாய்க்குட்டி பரிசு !!

நேற்று பிரதமரின் பிறந்தநாளையொட்டி மோப்பநாய் பிரிவை செர்ந்த சிப்பிபாறை இன நாய்க்குட்டியை பாஜக மாநில தலைவரிடம், வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் பிறந்தநாளையொட்டி, தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவில் கொண்டாடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நுழைவுவாயிலில், வழக்கறிஞர்கள் பிரிவின் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் நடந்த விழாவில், மாநில தலைவர் முருகன் மற்றும் நிர்வாகி பங்கேற்றுள்ளனர். மேலும், பிறந்தநாளுக்கு கேக் வெட்டியும் ,இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. தற்பொழுது பரவி வரும் கொரோனாவை காக்க அக்கட்சி … Read more

தமிழகத்தில் சாதி ஒழிப்பு பெயரளவில் மட்டுமே! நடிகை கஸ்தூரி விளாசல்!

தமிழகத்தில் சாதி ஒழிப்பு பெயரளவில் மட்டுமே! நடிகை கஸ்தூரி விளாசல்!

சமீப காலங்களில் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்திலும் சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் சமூக சீர்திருத்தங்களை பற்றி பேசி வருகிறார். சில சமயங்களில் கேள்வியும் எழுப்பி வருகிறார்.  இவ்வாறு பதிவுகளை வெளியிடுவதன் மூலம் தனது ரசிகர்களுக்கு சமூகத்தில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி எடுத்துரைத்து கொண்டிருக்கிறார். இவ்வாறு சமூகத்தில் அதிக அக்கறை கொண்டவராக தற்போது மாறியுள்ள நடிகை கஸ்தூரி இந்த வகையில் இன்று திராவிட கட்சியை திருட்டுத் திராவிடம் என்று விளாசியுள்ளார். நடிகை கஸ்தூரி இதனைப் பற்றி அவர் … Read more

பாமகவிற்கு தொகுதி ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? திருமாவளவன் பகீர் பேட்டி

பாமகவிற்கு தொகுதி ஒதுக்கீடு: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா விசிக? திருமாவளவன் பகீர் பேட்டி

பாமக, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை வைத்து திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேற வாய்ப்பிருக்கிறது.   இதனை விசிக தலைவரான தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.   தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிகள் குறித்து பலதரப்பட்ட விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.   அண்மையில் செய்தியாளர்களிடம், “விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் எங்களுக்கு எந்த பகையும் இல்லை” என பாமக நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் கூறியிருந்தார். … Read more

இந்தியாவின் பண்டைய கால ஆராய்ச்சி குறித்து மத்திய அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

இந்தியாவின் பண்டைய கால ஆராய்ச்சி குறித்து மத்திய அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

இந்தியாவின் கலாச்சாரத் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்து தற்போது ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.   அந்தக்குழுவில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள், மேற்குவங்கம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் சார்பாக பிரதிநிதிகளைச் சேர்க்காமல் முழுவதுமாக புறக்கணித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிக்கையில் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.   அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளதாவது, “இது திட்டமிட்டு நடைபெற்ற மிகப்பெரு்ம சதி என்பதில் … Read more

மக்களே தவற விட்டுவிடாதீர்கள்:!இவர்களுக்கெல்லாம் 1000 ரூபாய் கொரோனா நிவாரணம்!!

மக்களே தவற விட்டுவிடாதீர்கள்:!இவர்களுக்கெல்லாம் 1000 ரூபாய் கொரோனா நிவாரணம்!!

மக்களே தவற விட்டுவிடாதீர்கள்:!இவர்களுக்கெல்லாம் 1000 ரூபாய் கொரோனா நிவாரணம்!! கொரோனா பொது முடக்கத்தால்,பொதுமக்கள்,சிறு குறு வியாபாரிகள்,விவசாயிகள் என அனைவரின் பொருளாதாரமும் கேள்விக்குறியானது.கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில்,சென்னை மாநகருக்கு உட்பட்ட தெருவோர வியாபாரிகள்,வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக கூறி, தங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தெருவோர வியாபாரிகளுக்கு … Read more

பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் பணியிடங்கள்

பார்ஸ்டல் பள்ளி மற்றும் மாவட்ட சிறையில் பணியிடங்கள்

நிறுவனம்: Pudukkottai Jail & Parietal School பணியின் பெயர்: Packer Clerk & Counselor தகுதி : Packer Clerk: 10 ம் வகுப்பு தேர்ச்சி. Counselor: PG degree தேர்ச்சி பெற்றவர்கள் வயது : 18 முதல் 30 வரை ஊதியம் : ரூ.15,000/- முதல் ரூ.50,400/- வரை வழங்கப்படும். தேர்வு முறை : Test/ Interview விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பத்தாரர்கள் 30.09.2020 மற்றும் 30.10.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் … Read more

அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்!

அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்!

அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்! சதுரகிரி மகாலிங்கம் கோவில் மலையடிவார வாழைத்தோப்பு பகுதியில்,மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலையடிவார பகுதியில் வசிக்கும் கன்னியப்பன் என்பவருடைய மகன் ரமேஷ் என்பவர், இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகின்றார்.ஒரு மாதத்திற்கு முன்பு ரமேஷின் அண்ணன் இதயக்கனி என்பவர் இவர்களின் உறவுக்கார பெண்ணான புனிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளனர். குடும்பத்தை … Read more

திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பிற்கு அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை

திமுக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பிற்கு அண்ணாமலை விடுத்த எச்சரிக்கை

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்பது, மாணவர்களை வைத்து அரசியல் செய்யும் செயல் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.   நீட் தேர்வு குறித்து அண்மையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வினை முழுவதுமாக தடை செய்வதாக தெரிவித்திருந்தார்.   இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவரான அண்ணாமலை இந்த ஸ்டாலினின் அறிவிப்பை விமர்சித்து பேசியுள்ளார்.   கரூரில் … Read more

காதல் என்ற பெயரில் படுக்கை அறை வரைச்சென்ற காதலர்கள்:! 16 வயது காதலி 4 மாத கர்ப்பம்! காதலன் போக்சோ சட்டத்தில் உள்ளே!

காதல் என்ற பெயரில் படுக்கை அறை வரைச்சென்ற காதலர்கள்:! 16 வயது காதலி 4 மாத கர்ப்பம்! காதலன் போக்சோ சட்டத்தில் உள்ளே!

காதல் என்ற பெயரில் படுக்கை அறை வரைச்சென்ற காதலர்கள்:! 16 வயது காதலி 4 மாத கர்ப்பம்! காதலன் போக்சோ சட்டத்தில் உள்ளே! சென்னை கொருக்குப்பேட்டை புத்தா செட்டித் தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி என்பவருடைய மகன் சூர்யா இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றார்.சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 5வது தெரு சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இந்த சிறுமியின் பாட்டி வீடு கொருக்குப்பேட்டை ராமநாதபுரத்தில் உள்ளது.இந்தச் சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கமாக … Read more

தமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் மேலும் 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,560 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,25,420 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 59 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,618 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,524 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more