இரவில் கோயிலுக்கு சென்ற பெண் திடீர் மரணம் !!
பவானி பகுதியில் சித்தோடு அருகிலுள்ள பேரேட்டை சேர்ந்த சிவகாமி என்பவர் இரவில் கோவிலுக்கு சென்றபோது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி சித்தோடு பகுதியில் அருகிலுள்ள பேரேட்டை சேர்ந்த சிவகாமி (47) என்பவர் அரசு பள்ளி சத்துணவு அமைப்பாளராக ஆட்டையாம்பாளையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சதாசிவம் இருதய நோயாளியாக உள்ளார். இவ்விரு வர்களுக்கும் குழந்தை இல்லாததால் குழந்தை வரம் வேண்டி வீட்டிற்கு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தினமும் சிவகாமி … Read more