இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!!

இளம் பெண் எடுத்த விபரீத முடிவு!! வேலூர் மாவட்டத்தில் வசித்து வரும் 33 வயது நபரை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர்கள் வற்புறுத்தியதால் இளம்பெண்  செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதிக்கு அருகேயுள்ள புதூர் மேடில் ,சாமி நாதன் என்பவர் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவரின் மூத்த மகளின் பெயர் கல்பனா. இவர் வேலூர் இருக்கும் டி.கே.எம் பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். … Read more

கண் தானம் செய்தார் முதல்வர் எடப்பாடி !!

கண் தானம் செய்தார் முதல்வர் எடப்பாடி !!

கண் தானம் செய்தார் முதல்வர் எடப்பாடி !! செப்டம்பர் 8-ஆம் தேதி தேசிய கண்தானம் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண் தானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் தேதி தேசிய கண் தான தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மத்திய அரசு கண் தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய கண் தான தினம் ஆண்டுக்கு ஒரு முறை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய கண்தானம் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி … Read more

“சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை வந்தால் விரட்டி அடிப்போம்” கே.பி.முனுசாமி ஆவேச பேச்சு

"சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை வந்தால் விரட்டி அடிப்போம்" கே.பி.முனுசாமி ஆவேச பேச்சு

சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை. கட்சியிலும் நுழைய முடியாது என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இதில் சசிகலா விடுதலையான பிறகு அதிமுகவிலோ, தமிழக அரசியலிலோ எந்த மாற்றமும் ஏற்படாது என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். எந்த ஒரு சூழ்நிலையிலும் சசிகலாவால் இனி அதிமுக கட்சிக்குள் நுழையமுடியாது என்றும், தன்னை பொறுத்தவரை சசிகலா என்றும் ஜெயலலிதாவின் உதவியாளர் மட்டுமே தான் எனவும் தெரிவித்திருக்கிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பார்ப்பன அக்ரஹாரா சிறையில் … Read more

கோவையில் வீடு இடிந்து விழுந்ததால் இருவர் பலி

கோவையில் வீடு இடிந்து விழுந்ததால் இருவர் பலி

கோவையில் நேற்று இரவு பெய்த கனமழையால் அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்ததில் பரிதாபமாக இருவர் உயிரிழந்தனர். கோவை செட்டி வீதி கே.சி. தோட்டம் பகுதியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு, நேற்று இரவு பெய்த மழையினால் திடீரென்று இடிந்து விழுந்தது. இந்த வீட்டின் முதல் தளத்தில், கண்ணன் தனது மனைவி ஸ்வேதா, ஆறு வயது குழந்தை தன்வீர் மற்றும் அவரது தாய் வனஜா, தங்கை கவிதா ஆகியோர் வசித்து வந்தனர். தரை தளத்தில் ஒரு குடும்பம் … Read more

எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய விஆா்எஸ் திட்டம்!

எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய விஆா்எஸ் திட்டம்!

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தனது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய விருப்ப ஓய்வூதிய திட்டம் – 2020யை (VRS) அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை பார்க்கும் ஊழியர்களை சரியாகவும், நிறைவாகவும் பயன்படுத்திக் கொள்ள இந்த விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க இருக்கிறது. வங்கியின் செலவுகளைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எஸ்பிஐ மேற்கொள்ள இருக்கிறது. வங்கியில் மனித வளத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதும், செலவுகளைக் குறைப்பதும் … Read more

இன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இன்றிலிருந்து இயக்கப்படும் ரயில்களின் பட்டியலின் முழுவிபரம்! தெற்கு ரயில்வே அறிவிப்பு! தமிழகத்தின் 5 மாதங்களுக்கு பிறகு இன்றிலிருந்து மாநிலத்திற்குள்ளேயான ரயில் சேவைகள் தொடங்கியுள்ளன. தமிழகத்திலுள்ள மாவட்டத்திற்கு, 13 ரயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அந்த 13 ரயில்களின் விவரங்களும் மற்றும் ரயிலில் பயணிக்கும் போது மக்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை பற்றியும் இந்த பதிவில் முழுமையாக காணலாம். தெற்கு ரயில்வே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் பட்டியலின் முழுவிபரம் 1.ரயில் எண் 02679/02680 சென்னை – கோயம்புத்தூர் … Read more

5 மாத இடைவெளிக்குப் பின் தொடங்கிய மெட்ரோ ரயில் சேவை!

5 மாத இடைவெளிக்குப் பின் தொடங்கிய மெட்ரோ ரயில் சேவை!

சென்னையில் 5 மாத இடைவெளிக்குப் பின் இன்று காலை 7 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது. சென்னையில் மெட்ரோ ரயில்கள் அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னை … Read more

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்!

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்!

பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் கவனத்திற்கு:! முக்கிய தகவல்கள்! பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம் முழுவிவரம்! இன்று முதல் அனைத்து பொது போக்குவரத்துகளும், பேருந்துகளின் தூய்மைப் பணி,எரிபொருள் சோதனை,தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து,பாதுகாப்பு ஏற்பாடுகளும் முடிந்த நிலையில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.சென்னை, மதுரை,திருச்சி உள்ளிட்ட தொலைதூரப் பயணங்களுக்கு விரைவு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் களுக்கும் பயனாளர்களுக்கு முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பேருந்தில் எத்தனை பேர் பயணிக்கலாம்! நகரப் பேருந்துகளில் … Read more

உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரை பேருந்துகள் இயக்க முடியாது:! ஒன்று கூடிய சங்கம்!

உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரை பேருந்துகள் இயக்க முடியாது:! ஒன்று கூடிய சங்கம்!

உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும்வரை பேருந்துகள் இயக்க முடியாது:! ஒன்று கூடிய சங்கம்! ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தமிழகத்தில் ஆம்னி பேருந்து சேவை இயக்க வாய்ப்பு இல்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியுள்ளனர். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு பல்வேறு தரவுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் அனைத்து பொது போக்குவரத்துகளும்,மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில் ஆம்னி பேருந்துகள் இயக்குவது … Read more

2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு!

2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு!

2 வயது மகனுடன் கர்ப்பிணித்தாய் எடுத்த விபரீத முடிவு! திருச்சி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கர்ப்பிணி பெண் தனது 2 வயது மகனுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் என்பவர்,இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகின்றார்.இவருடைய மனைவி ரஞ்சனா. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகும் நிலையில் இவர்களுக்கு 2 வயதில் கமலேஷ் என்ற மகனும்,ரஞ்சனா 2மாத கர்ப்பமாகவும் உள்ளார்.வேல்முருகனின் … Read more