இரண்டு நிமிடத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவது எப்படி?

இரண்டு நிமிடத்தில் புதிய ரேஷன் அட்டை வாங்குவது எப்படி?

குடும்ப அட்டை என்பது மிகவும் முக்கியமானது. குடும்ப அட்டை மூலமாகவே அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நமக்கு அளித்து வருகிறது. அதுவும் திருமணம் ஆனவர்கள் அவர்களின் பெயர்களை சேர்ப்பதற்காக மிகவும் கஷ்டப்பட்டு சேர்க்க வேண்டியதிருக்கும். ஆனால் இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் இரண்டே நிமிடத்தில் உங்களது புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி:  புதிய குடும்ப அட்டை பெற மற்றும் பழைய அட்டையை மாற்ற நினைப்பவர்கள் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பயன்பெறுங்கள். https://www.tnpds.gov.in/ அப்ளை … Read more

மேலே எம்.சாண்ட் கீழே ஆற்று மணல்:! நூதன கொள்ளை!

மேலே எம்.சாண்ட் கீழே ஆற்று மணல்:! நூதன கொள்ளை!

மேலே எம்.சாண்ட் கீழே ஆற்று மணல்:! நூதன கொள்ளை! மயிலாடுதுறை அருகே வெகுநாட்களாக எம்சாண்ட் ஏற்றிக் கொண்டு செல்வது போன்று ஆற்று மணலை கடத்திய ஓட்டுநரை கையும் களவுமாக,காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை அருகே,எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு மினி லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர்.ஓட்டுனரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார்,லாரியில் இருந்த எம்சாண்ட்-யை பரித்து பார்த்துள்ளனர். அப்பொழுதுதான் அடியில் ஆற்று மணல் கடத்தப்பட்டு மேலே கண்துடைப்புக்காக எம்சாண்ட் துவப்பட்டிருப்பது அம்பலமானது.அந்த ஓட்டுநரை கையும் களவுமாக … Read more

இலவச தையல் மெஷினை பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:! மாவட்ட ஆட்சியர் தகவல்!

இலவச தையல் மெஷினை பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:! மாவட்ட ஆட்சியர் தகவல்!

இலவச தையல் மெஷினை பெற இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்:! மாவட்ட ஆட்சியர் தகவல்! திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பெண்கள்,அதாவது கணவனால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஏழைப் பெண்களுக்கு,திருவள்ளூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்கான,இலவச தையல் மிஷினை பெறுவதற்கு வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். தையல் … Read more

ஞாயிறு ஊரடங்கு ரத்து – இறைச்சிக் கடைகளில் மக்கள் அலைமோதல்: காற்றில் பறந்த சமூக இடைவெளி!!

ஞாயிறு ஊரடங்கு ரத்து - இறைச்சிக் கடைகளில் மக்கள் அலைமோதல்: காற்றில் பறந்த சமூக இடைவெளி!!

இரண்டு மாதங்களுக்குப் பின் ஞாயிறு பொது முடக்கம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இறைச்சி கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாத காலமாக ஞாயிறுதோறும் எந்தவித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனையடுத்து இறைச்சி கடைகள் அனைத்தும் சனிக்கிழமை இரவு வரை திறக்கப்பட்டு விற்பனையாகி வந்தது. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள் அனைத்திற்கும் சீல் வைக்கும் நடவடிக்கைகளும் … Read more

நாளை இந்த பஸ்கள் எல்லாம் இயங்காது:! போக்குவரத்து துறை அறிவிப்பு!

நாளை இந்த பஸ்கள் எல்லாம் இயங்காது:! போக்குவரத்து துறை அறிவிப்பு!

நாளை இந்த பஸ்கள் எல்லாம் இயங்காது:! போக்குவரத்து துறை அறிவிப்பு! கொரோனா பரவல் காரணமாக,செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை எட்டாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு,தமிழக அரசு செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து,40% அரசு பேருந்துகள் மட்டும் மாவட்டத்திற்குள்ளே இயங்கும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று,வருகின்ற செப்டம்பர் ஏழாம் தேதி முதல் அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் மாவட்டங்களுக்கு … Read more

கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு!

கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு!

கல்லூரி இறுதிப் பருவத்தேர்வு வருகின்ற செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும்:! பல்கலைக்கழகம் அறிவிப்பு! நெல்லை,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் பட்டம் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 21- ஆம் தேதி முதல் இறுதிப் பருவத் தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை மற்றும் இளநிலை அறிவியல் மாணவர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும்,வணிகவியல் மாணவர்களுக்கு பகல் 2 மணி முதல் … Read more

தமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா; மேலும் 61 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் புதிதாக 5870 பேருக்கு கொரோனா; மேலும் 61 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,57,697 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 61 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,748 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,859 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு!

மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு!

மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு! நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும்,ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு செய்துகொள்ளும் தேதியையும் ரயில்வே வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,பேருந்து ரயில் விமானம் போன்ற அனைத்து பொது போக்குவரத்துக்களும் முடக்கப்பட்டது.இந்நிலையில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காகவும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கும் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி வரை … Read more

இனி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்!

இனி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்!

இனி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்! கொரோனா பொது முடக்கத்தில்,மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகளால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை இந்தியாவில் 49 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே தற்போது படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதினால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்படி … Read more

சற்று உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சற்று உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சற்று உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 72 அதிகரித்து விற்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து ரூ.4888-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 அதிகரித்து ரூ.39104-க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 24 … Read more