4694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகள்!!

4694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகள்!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4,694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் வழங்கினர். திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில், கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் சிறப்பு கடன் உதவிகள் வழங்கும் விழா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊரகத் தொழில் துறை … Read more

பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது:! மருத்துவ கவுன்சில் குற்றச்சாட்டு!

பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது:! மருத்துவ கவுன்சில் குற்றச்சாட்டு!

பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் பரவுகிறது:! மருத்துவ கவுன்சில் குற்றச்சாட்டு!   ஊரடங்கை சரியாக பின்பற்றாத பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் இவ்வளவு வேகமாக இந்தியாவில் பரவியது என்று இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது. ICMR இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் பல்ராம் பார்கவா, மக்கள் முககவசம் அணியாமலும்,சரியான சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதனால்தான் நாளுக்குநாள் இந்தியாவில் கொரோனா பரவுதலின் வீரியம் அதிகரித்து வருகின்றது என்று,சிறியவர்கள் பெரியவர்கள்,இளைஞர்கள் என்று யாரையும் குறிப்பிடாமல் பொதுவாக பொறுப்பற்ற மக்களால் … Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிளஸ் 1 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் விடைத்தாள் நகலை பெற விண்ணப்பித்திருந்த மாணவர்கள் இன்று பிற்பகல் 3 மணி முதல் கீழேகொடுக்கப்பட்டிருக்கும் இணையதள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. http://www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது. … Read more

கொரோனா விதிகளை மீறுவோருக்கு இனி அபராதம்:? தமிழக அரசின் அதிரடி முடிவு!

கொரோனா விதிகளை மீறுவோருக்கு இனி அபராதம்:? தமிழக அரசின் அதிரடி முடிவு!

கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களுக்கு,இனி அபராதம் விதிக்கப்பட திட்டமிட்டுயுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தை பொருத்த வரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனாவை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபொழுதிலும்,தமிழக அரசு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுளுக்கு, பொதுமக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு எண்ணிக்கை, தினம் தினம் உயர்ந்த வண்ணமே உள்ளது. இதுவரையில் தமிழகத்தில் 379385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6517 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு விதித்த … Read more

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 107 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 6,721 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,998 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

தேமுதிகவை காக்கா பிடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்:! அதிமுகவுடன் கூட்டணி சேருமா?

தேமுதிகவை காக்கா பிடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்:! அதிமுகவுடன் கூட்டணி சேருமா?

தேமுதிகவை காக்கா பிடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்:! அதிமுகவுடன் கூட்டணி சேருமா?   இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை அவரது ரசிகர்களாளும்,கட்சித் தொண்டர்களாளும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இவரின் பிறந்தநாளிருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளரும்,விஜயகாந்தின் மனைவியுமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், “கேப்டன் விஜயகாந்தை இனி கிங்காக பார்க்க தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.”இதைத் தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் … Read more

இளம் பட்டதாரிகளுக்கு ‘துலிப்’ திட்டத்தின்கீழ் உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு!

இளம் பட்டதாரிகளுக்கு 'துலிப்' திட்டத்தின்கீழ் உதவித்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் துலிப் திட்டத்தின் மூலம் திருச்சி மாநகராட்சியில் ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்பில் சேர இளம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது. ஜூன் 4-ம் தேதி டெல்லியில் நகர்ப்புற துறையும், மத்திய கல்வி துறையும் இணைந்து ‘துலிப்'(TULIP- The Urban Learning Internship Program) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் நிகழாண்டு இளநிலைப் படிப்பை முடித்தவர்களுக்கு நாட்டில் உள்ள 4,400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும், சீர்மிகு நகரத் திட்டப் பணியிலும் பயிற்சி … Read more

மதுரை அருகே 10 டன் ரேஷன் அரிசி பதுக்கல்!!

மதுரை அருகே 10 டன் ரேஷன் அரிசி பதுக்கல்!!

மதுரை அருகே ஒரு ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு தொடர்ந்து 4 மாதங்களாக மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கி வந்தது. இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் பொருட்களில் அதிக அளவு கொண்டது அரிசி தான். அதனால் பல இடங்களில் ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி … Read more

தமிழக விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் : மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் செயல்படும்… !

தமிழக விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் : மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ் செயல்படும்... !

தமிழக அரசு தற்போது விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விவசாய பயன்பாட்டிற்காக இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக விவசாய பயன்பாட்டிற்கு வழங்கக்கூடிய மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது .இதன் காரணமாக இலவச மின்சாரம் பறி போகும் வாய்ப்பு உள்ளதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இருப்பினும் இதன் பயன்பாடு குறித்து அறிந்துகொள்ளவே மின் மீட்டர் பொருத்துவாக தமிழக அரசு விவசாயிகளிடம் விளக்கம் … Read more

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்புகள்: காங்கிரஸ் திமுக அச்சம்

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்புகள்: காங்கிரஸ் திமுக அச்சம்

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை தற்போது டெல்லியில் முரளிதர ராவ் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். இதில் தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சியில் இணைந்த அண்ணாமலை, “திருக்குறளில் இறைமாட்சி அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” எனும் திருக்குறளுக்கு முன்னுதாரணமாக பாஜக தலைவர்கள் மற்றும் பிரதமர் மோடி தற்போது இருக்கின்றனர் என கூறினார். “தான் கட்சியில் ஒரு சாதாரண தொண்டனாக மட்டுமே சேர்ந்துள்ளேன். கட்சியின் … Read more