மீண்டும் உயரத் தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

மீண்டும் உயரத் தொடங்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

பொருளாதார பாதிப்பால் தங்கம் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.கடந்த மாதம் 20ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூபாய். 37,616க்கு விற்க்கப்பட்டது. கடந்த 18 நாட்களில் தங்கத்தின் விலை குறையாமல் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வந்தது.கடந்த 7ம் தேதி தங்கத்தின் விலை ரூபாய் 43 ஆயிரத்திற்கு மேல் சென்றது. ஆனால் கடந்த நான்கு நாட்களில் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே வந்து இருந்தது.நேற்று நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய்.40,104க்கும்,ஒரு கிராம் ஆபரணத் … Read more

Voter ID card வீட்டிலிருந்தபடியே சரி செய்வது எப்படி?

Voter ID card வீட்டிலிருந்தபடியே சரி செய்வது எப்படி?

ஆதார் கார்டு, பான் கார்டு போன்று மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக (Voter ID card) ஐடி கார்டு உள்ளது.இதில் சில தவறுகள் ஏற்பட்டிருந்தால் அதனை வீட்டில் இருந்தே மாற்ற இந்த கொரோனா ஊரடங்கு உதவுகிறது.யார் வேண்டுமானாலும் பெயர் முகவரி அல்லது புகைப்படத்தை வீட்டிலிருந்தே சரி செய்து கொள்ள தற்பொழுது இணையதள வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்கு மட்டுமில்லாமல் நம் பொது பயன்பாட்டிற்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, அதனை சரிசெய்து கொள்வது மிக அவசியமாக … Read more

இன்றைய (13.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்றைய (13.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (13.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமையும். தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி இன்று (13.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 91ஆகவும் விற்கப்படுகிறது. மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.38ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ … Read more

BSNL ஊழியர்களை தேசத்துரோகி என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ள பாஜக எம்பிக்கு தொழிற் சங்கம் கடும் கண்டனம்?

BSNL ஊழியர்களை தேசத்துரோகி என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ள பாஜக எம்பிக்கு தொழிற் சங்கம் கடும் கண்டனம்?

பாஜக கர்நாடக எம்பி ஆனந்த்குமார் ஹெக்டே சில தினங்களுக்கு முன்பு,பிஎஸ்என்எல் நிறுவனம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பினார்.மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை தேச துரோகிகள் என்றும்,மத்திய அரசுக்கு 100% சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை விரைவில் தனியார்மயமாக்வோம் என்றும், பாஜகவின் எம்பி ஆனந்த்குமார் ஹெக்டே கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுமட்டுமின்றி ஊழியர் சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு இதுதொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்திள்ளது. இதுகுறித்து, என்எஃடிஇ-பிஎஸ்என்எல் தேசிய … Read more

கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

மதுரை மாவட்டம் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவகங்கையில்கீழடி அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டு வருகிறது.இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள் பயன்படுத்திய தாலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி ஐந்தாம் கட்ட ஆராய்ச்சி முடிந்த நிலையி்ல், கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் கட்ட ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.இதில் உறை கிணறு ஒன்றை சமீப நாட்களுக்கு முன் கண்டுபிடித்தனர்.தற்பொழுது தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வந்த நிலையில் தோண்ட தோண்ட மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் தோண்டத் தோண்ட கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் … Read more

இனி மருத்துவமனைக்கு செல்லாமலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்:! மக்களுக்காக உருவாக்கப்பட்ட இ-சஞ்சீவினி ஓபிடி திட்டம்! பதிவு செய்து கொள்ளுங்கள்

இனி மருத்துவமனைக்கு செல்லாமலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்:! மக்களுக்காக உருவாக்கப்பட்ட இ-சஞ்சீவினி ஓபிடி திட்டம்! பதிவு செய்து கொள்ளுங்கள்

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இது மட்டுமின்றி கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக,நாள்பட்ட நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்,சளிக்கு கூட மக்கள் மருத்துவமனையை நாட அஞ்சுகின்றனர். இதற்கு வழி காணும் வகையில் மத்திய அரசு ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ என்ற திட்டத்தை துவக்கி வைத்தது. ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ திட்டம் தமிழகத்தில் சிறந்து விளங்குவதாக சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.மேலும் தமிழ்நாட்டில் இதில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் ,தமிழகத்தில் மட்டுமே … Read more

நடமாடும் அம்மா ரேஷன் கடைகள்: அரசாணை வெளியீடு!! தமிழக அரசின் புதிய திட்டம்..!

நடமாடும் அம்மா ரேஷன் கடைகள்: அரசாணை வெளியீடு!! தமிழக அரசின் புதிய திட்டம்..!

தமிழகத்தில் 3,501 நடமாடும் அம்மா ரேஷன் கடைகளை திறக்க தொடங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக விரைவில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். மேலும், சென்னையில் மட்டும் 400 நகரும் ரேஷன் கடைகள் வர வாய்ப்புள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடமாடும் ரேஷன் கடைகளுக்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 3,501 ரேஷன் கடைகள் என்ற கணக்கில் 9.66 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட … Read more

மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

Dr.Ramadoss

மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? என தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எப்போது கட்டுக்குள் வரும் என்பதை கணிக்க முடியாது என்பதால், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; இந்த ஆண்டு இறுதி வரை வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை … Read more

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. திருவாரூர்,கடலூர்,கோவை, தஞ்சாவூர்,புதுச்சேரி, நாகப்பட்டினம்,காரைக்கால் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரியை பொருத்தமட்டில் மாவட்டத்தின் உள்பகுதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரையில் பெரும்பாலும் … Read more

பா.ம.க ஒன்றிய செயலர்க்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழர் நீதிக்கட்சியினர்?

பா.ம.க ஒன்றிய செயலர்க்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழர் நீதிக்கட்சியினர்?

தமிழர் நீதிக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலர் கதிர்வேல் என்பவர், பெண்ணாடம் வால்பாறை பகுதியில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் உள்ள கொட்டகையின் பூட்டை உடைத்து,கொட்டகையை பெரும் சேதப் படுத்தி உள்ளார். இதனைக் கண்டு,பாமக நல்லூர் ஒன்றிய செயலர் வெங்கடேசன் என்பவர் தட்டி கேட்டார்.இதனால் ஆத்திரமடைந்த தமிழர் நீதிக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் கதிர்வேல் என்பவர் பாமகவை சேர்ந்த வெங்கடேசனை ஆபாசமாக திட்டியும்,கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இது தொடர்பாக வெங்கடேசன் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் … Read more