பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை!

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை!

பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் அழுகுரல்! கோவிலில் அனாதையாக விடப்பட்ட குழந்தை! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே கோவிலின் முன் யாருக்கும் தெரியாத ஒரு மாதமே ஆன குழந்தையை விட்டுவிட்டுச் சென்றுள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது. வாலாஜாபேட்டை அருகே வன்னிவேடு கிராமத்தில் உள்ள அவர் அகத்தீஸ்வரர் ஆலயத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது.அதனை பார்த்த மக்கள் உடனடியாக அழுது கொண்டிருந்த ஆண் குழந்தையை  மீட்டு வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அந்த ஆண் குழந்தைக்கு ஒரு … Read more

நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தங்கத்தின் விலை!

நடுத்தர மக்களின் வயிற்றில் பாலை வார்த்த தங்கத்தின் விலை!

கொரோனா தாக்கத்தால் மக்கள் எதுவுமின்றி அவதிக்குள்ளாகிய நிலையில் தங்கம் விலை மட்டும் கிடுகிடுவென உயர்ந்தது.அதிகபட்சமாக தங்கத்தின் விலை ரூபாய் 43 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்வுக்குவரும் நிலையில் தற்போது தொழிற்சாலைகள்,பெரும்நிறுவனங்கள் தங்களது தொழில்களை தொடங்கியுள்ளன.இதுமட்டுமின்றி தற்போது தங்கசுரங்கத்திலும் வேலை படிப்படியாக தொடங்கியுள்ளது.இதன் காரணமாக,வேகமாக உயர்ந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றது.அதன் தொடர்ச்சியாக நேற்று தங்கத்தின் விலை ரூபாய். 984 குறைந்து விற்கப்பட்டது. தற்பொழுது இன்று ஒரே நாளில் சவரன் ரூபாய்.1832 … Read more

மூணாறு போன்று கொடைக்கானலிலும் நிலச்சரிவா?

மூணாறு போன்று கொடைக்கானலிலும் நிலச்சரிவா?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வணிக நோக்கத்தால் பல விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு கான்கிரீட் கூரையாக மாற்றமடைந்துள்ளன.மேலும் மக்கள் தொகை அதிகரித்ததால் தகுதியில்லாத இடங்களில் கூட வீடு கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தண்ணீருக்காக மலையின் மீது போர்வெல் போடப்படுகின்றது. இதனால் பாறைகள் நகர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவிக்குமார் கூறுகையில், கொடைக்கானலில் கீழ்க்கண்ட பகுதிகளெல்லாம் கார்மேல்புரம், தந்திமேடு, … Read more

வெறிநாய் கடியால் 8 பேர் படுகாயம் : மேல் சிகிச்சைக்கு வழி இன்றி மக்கள் அவதி

வெறிநாய் கடியால் 8 பேர் படுகாயம் : மேல் சிகிச்சைக்கு வழி இன்றி மக்கள் அவதி

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிபட்டி ஊராட்சியில் , 40 க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றி கொண்டிருக்கின்றன. வெறி நாய் தாக்குதலில் பலர் காயப்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுவரை 15க்கும் மேற்பட்டோர் இந்நாயின் தாக்கத்தில் ஈடுபட்டு அவசர சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம், அப்பகுதியை சேர்ந்த தவமணி, 55, அமிர்தம்72,செல்லம் 52,அமுதா 38, துளசி 57, மூக்கன் 50 உள்ளிட்ட எட்டு பேரை நாய் கடித்ததில் பாதிக்கப்பட்டனர். அவர்களை அப்பகுதியில் … Read more

3803 அரசு வேலை காலி பணியிடங்கள்:? ஆகஸ்ட் 18 விண்ணப்பிக்க கடைசி தேதி!

3803 அரசு வேலை காலி பணியிடங்கள்:? ஆகஸ்ட் 18 விண்ணப்பிக்க கடைசி தேதி!

All India institute of medical science (AIIMS)அதிகாரப்பூர்வமான இணைய தள முகவரியில் Nursing officer post காலி பணியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.இந்த வேலைக்கு தகுதி உடையவர்கள் உடனடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுங்கள்.இந்த பணியிடம் இந்திய அளவில் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த பணிக்கு தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலமாக வருகின்ற ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முக்கியமான பணி விபரங்கள்: நிறுவனம் : All India Institute of Medical Sciences (AIIMS) பணியின் பெயர் : Nursing … Read more

முழு ஊரடங்கில் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் சேமிப்பு

முழு ஊரடங்கில் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் சேமிப்பு

தமிழகத்தில் தினமும் சராசரியாக 30யூனிட்டில் மின் நுகர்வு வேண்டும்.கடந்த வருடம்மார்த்தாண்டம் டிவி தினசரி மின் நுகர்வு 36.99கோடியாக அதிகரித்தது. இதுவே உள்ள அளவாக தற்போது வரை இருந்தது. தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட செயல்படத் தொடங்கினார் தற்போது மின்நுகர்வு 29கோடி முத்தம் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், ஜூலை ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஞாயிறன்று கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த … Read more

“ATM CARD”மோசடியை தடுக்க SBI புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது!

"ATM CARD"மோசடியை தடுக்க SBI புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது!

அண்மைக்காலமாக ஏடிஎம் மூலம் பணம் கொள்ளை அடிக்கப்படுவது நடந்து கொண்டிருக்கிறது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு சில உதவிக் குறிப்புகளை பகிர்ந்துள்ளது.மேலும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற சில குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வெளியிட்டுள்ள பாதுகாப்பு குறிப்புகள்: 1.ஏடிஎம் கார்டை ஷாப்பிங் கடைகளில் ஸ்வைப் பண்ணும் போது,உங்கள் பாஸ்வேர்டை மறைத்து போட வேண்டும். 2.ஏடிஎம் கடவுச்சொல் மற்றும் ஏடிஎம் அட்டையை … Read more

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி உதவியை பெற்றது

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி உதவியை பெற்றது

கொரோனா பரவலால் இந்தியாவில் நிதிபற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது.வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கிட 14 மாவட்டங்களுக்கு ரூ.6195 கோடியை மத்திய அரசு நேற்று விடுவித்தது. இன் நிதியானது 15 -ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி,14 மாவட்ட மாநிலங்களுக்கு ரூபாய் 6195 கோடியை ஆகஸ்ட் 11, 2020 மாத வருவாய் பற்றாக்குறை நிதிக்காக அன்று மத்திய அரசு அறிவித்தது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இது கூடுதல் நிதி உதவியாக இருக்கும் என மத்திய அரசு … Read more

பெற்றோர்களின் கவனத்திற்கு:! தமிழகத்தில் “பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு”!

பெற்றோர்களின் கவனத்திற்கு:! தமிழகத்தில் "பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு"!

கொரோனாத் தொற்று காரணமாக 2020-2021- ஆம் கல்வியாண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் பல தனியார் பள்ளிகளில் அரசு அறிவிப்பதற்கு முன்பே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும்,அதற்காக பெற்றோர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கபடுவதாகவும், புகார்கள் எழுந்த நிலையில் கடந்த வாரம்,அரசு,மாணவர் சேர்க்கைக்கான தேதியை அறிவிக்க அவரை தனியார் பள்ளி கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்று தமிழக அரசால் எச்சரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தேதி குறித்து ஒரு முக்கிய … Read more

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா:? இதனை இந்தியா வாங்குகிறதா? WHO ஏற்றுக்கொண்டதா?

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா:? இதனை இந்தியா வாங்குகிறதா? WHO ஏற்றுக்கொண்டதா?

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து உலக நாடுகள் அனைத்தும் இந்த கொரோனவைரஸ்-க்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பது குறித்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் ரஷ்யா தனது கொரோவிற்கான முதல் தடுப்பூசியை நேற்று பதிவு செய்ததுள்ளது. இந்தகுரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா? இதனை உலக சுகாதார மையம் ஏற்றுக் கொண்டதா?இந்த தடுப்பூசி இந்தியா வாங்க போகிறதா?பல்வேறு கேள்விக்கான பதில் இந்த தொகுப்பில் காணலாம். ரஷ்யாவின் தடுப்பூசி? ரஷ்யாவின் பிரசிடென்ட் புட்டின் வருகின்ற ஆகஸ்ட் 12 தேதி உலகத்தின் முதல் கொரோனா தடுப்பு … Read more