மதுரையில் பயங்கர தீ விபத்து!!

மதுரையில் பயங்கர தீ விபத்து!!

மதுரை அருகே டெக்ஸ்டைல் மில் ஒன்றில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீயை, தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய போராடி அணைத்தனர். மதுரை அருகே விளாங்குடியை சேர்ந்த லக்ஷ்மி சுப்பையாவிற்கு சொந்தமான செல்வராஜ் டெக்ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் என்னும் நூற்பாலை ஒன்று உள்ளது. வங்கி கடன் செலுத்தாததால் இந்த நூற்பாலை கடந்த மூன்று மாத காலமாக சீல் வைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு நூற்பாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த நூற்பாலை அருகே அடுக்குமாடி … Read more

காவு வாங்கும் கரோனா வைரஸ்! எதிர்க்கட்சித் தலைவரையும் விட்டுவைக்கவில்லை

காவு வாங்கும் கரோனா வைரஸ்! எதிர்க்கட்சித் தலைவரையும் விட்டுவைக்கவில்லை

நாளுக்கு நாள் நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால் நாட்டில் உள்ள அனைவருக்கும் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இது மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், கரோனா தடுப்பு பணியாளர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பாமர மக்கள் என அனைவரையும் எந்த பேதமும் பார்க்காமல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது.   இந்த நிலையில் கர்நாடக மாநிலம் முன்னாள் முதலமைச்சராக இருந்த, தற்போது எதிர்க்கட்சி நிலையில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவுக்கு கரோனா … Read more

பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசிய மு.க.ஸ்டாலின்! கூட்டணி குறித்து பேசப்பட்டதா?

பிரதமர் மோடியுடன் தொலைப்பேசியில் பேசிய மு.க.ஸ்டாலின்! கூட்டணி குறித்து பேசப்பட்டதா?

பிரதமர் மோடியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியின் வாயிலாக பேசியது அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதுகலை மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினர்க்கு இட ஒதிக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக,பாமக,திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி வகுப்பினர்க்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும்.இட ஒதிக்கீடு … Read more

ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன?

ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன?

ஆசிட் குடித்து உயிரைப் போக்கிக் கொண்ட பெண் தடவியல் அதிகாரி! நேர்ந்தது என்ன? உடல் எடை அதிகமாக இருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தடவியல் அதிகாரி கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட் குடித்து உயிரிழந்த சம்பவம் மிகவும் சென்னையில் பரபரப்பாகியுள்ளது. சென்னையில் வடபழனி கருமாரியம்மன் பகுதியை சேர்ந்தவர் ரகுராமன், இவரது மனைவி யுவராணி.இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் அவர் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். 49 வயது ஆகிய யுவராணி தடவியல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். … Read more

தமிழகத்தில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள இன்று கடைசி நாள்:? மக்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு?

தமிழகத்தில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள இன்று கடைசி நாள்:? மக்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு?

கொரோனா பொது முடக்கம் காரணமாக தமிழ்நாடு அரசு,மக்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வந்தது.ஆனால் ஆகஸ்ட் மாதத்திலிருந்து இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது,வழக்கம்போல் விலை உள்ள ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும்,ஆனால் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு அவரவர்கள் வீடு வந்து டோக்கன் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.அந்த டோக்கன் அடிப்படையில் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது. ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன் பொருள் வழங்குவதற்கான டோக்கன் ஆகஸ்ட் 1-ஆம் … Read more

108-ஐ தொடர்பு கொண்டால் ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது:?பொதுமக்கள் குற்றச்சாட்டு?

108-ஐ தொடர்பு கொண்டால் ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது:?பொதுமக்கள் குற்றச்சாட்டு?

108-ஐ தொடர்பு கொண்டால் ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது:?பொதுமக்கள் குற்றச்சாட்டு தமிழகத்தின் அவசரகால மருத்துவ சேவைக்கு பயன்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்களுக்கான மெயின் கட்டுப்பாட்டு அறை சென்னையில்தான் அமைந்துள்ளது.ஆனால் தற்போது சென்னையில் அதி தீவிரமாக பரவி வரும் கொரானாத் தொற்று,ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் வேலை செய்யும் ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை. தற்போது அங்கு பணிபுரியும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் உதவி மருத்துவர்களும் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் அங்கு குறைந்த அளவிலான பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இதனால் … Read more

உயர் நீதிமன்றம் தமிழக அரசைப் பார்த்து கேட்டக் கேள்வி:? ஒரு கேள்வி கேட்டாலும் நெத்தியடி போல் கேட்ட உயர் நீதிமன்றம்?

உயர் நீதிமன்றம் தமிழக அரசைப் பார்த்து கேட்டக் கேள்வி:? ஒரு கேள்வி கேட்டாலும் நெத்தியடி போல் கேட்ட உயர் நீதிமன்றம்?

உலக சுகாதார நிலையம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்,கொரோனாத் தொற்று பாதிக்காமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு பரிந்துரைத்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் முட்டை வழங்கவும், மேலும் தொற்றின் காரணமாக தற்போது பள்ளிகளில் மூடி உள்ளதால் பள்ளிகளில் சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு வாரம் இருமுறை வழங்கும் முட்டையும், வழங்க கோரி … Read more

டாப்லெஸ் போஸில் தெறிக்கவிடும் ஹன்சிகா மோத்வானி..மொக்கும் ரசிகர் கூட்டம்!

டாப்லெஸ் போஸில் தெறிக்கவிடும் ஹன்சிகா மோத்வானி..மொக்கும் ரசிகர் கூட்டம்!

தமிழ்சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இவர் குஷ்புவை போன்று இருப்பதால் சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுவார். வாலு படத்தின் மூலம் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர்.  அது நீண்ட நாட்கள் நீடிக்காமல் காதல் முறிவு ஏற்பட்ட ஏற்பட்டது. அதன்பின் இருவரும் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை தற்பொழுது மஹா என்ற படத்தில் நடிக்க இருப்பதாக … Read more

ஆகஸ்ட் 20 அன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! காரணம்?

ஆகஸ்ட் 20 அன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! காரணம்?

சென்னை: அனைத்து வங்கி கிளைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் (100%) பணிக்கு வர வேண்டும் என்ற மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பால் போடப்பட்ட உத்தரவை எதிர்த்து, வரும் 20ஆம் தேதி அன்று வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில், வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்திற்கும் அனுமதி … Read more

போலீசுக்கு கொலை மிரட்டல்!! யார் அந்த நபர்?

போலீசுக்கு கொலை மிரட்டல்!! யார் அந்த நபர்?

காட்டுமன்னார்கோவிலில் போலீசாருக்கு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த, லாட்டரி சீட்டு விற்பனையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலுார் மாவட்டம்: காட்டுமன்னார்கோவிலில் சில மாதங்களாக தலைமறைவாக இருந்த லாட்டரி டிக்கெட் விற்பனையாளர் தற்போது மீண்டும் விற்பனை செய்து வருகிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் மற்ற போலீசார் லாட்டரி தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திருமூலஸ்தானம் ரோடு ஞானவிநாயகர் கூட்டுறவு சங்கம் எதிரில் நபர் ஒருவர் … Read more