சுற்றுச்சூழலை காக்க வெகுண்டெழுந்த அண்ணனும் தம்பியும்! – கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் EIA-விற்கு எதிர்ப்பு.

சுற்றுச்சூழலை காக்க வெகுண்டெழுந்த அண்ணனும் தம்பியும்! - கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் EIA-விற்கு எதிர்ப்பு.

நடிகர் கார்த்தியை தொடர்ந்து சூர்யாவும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.   “காக்க… காக்க… சுற்றுச்சூழலை காக்க, நம் மௌனம் கலைப்போம்” என இஐஏ-விற்கு எதிராக ட்விட்டரில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.   சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் வெகுண்டெழுந்துள்ள நிலையில், தற்போது சூர்யாவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.   “என்விரொண்மெண்டல் இம்பாக்ட் அஸ்ஸஸ்மெண்ட்” விதிகள் என்னும் வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இவ்வரைவானது … Read more

தல அஜித்தின் “வலிமை” படம் ஹிந்தியில் ரீமேக்!

தல அஜித்தின் “வலிமை” படம் ஹிந்தியில் ரீமேக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே திரட்டியுள்ளார். இதன் மூலம் அவருடைய படங்கள் அனைத்தும் மாஸ் ஹிட் கொடுத்து வருகிறது. “நேர்கொண்ட பார்வை” படத்தின்  தயாரிப்பாளர் போனி கபூர் இயக்குனர் ஹெச் வினோத்கூட்டணியில் வெளியானது. இவர்களின் கூட்டணிக்கு கிடைத்த  வெற்றியினால் அடுத்த படத்தையும் போனி கபூர், அஜித்தைக்கொண்டே உருவாக்கும் முயற்சியில் “வலிமை” என்ற படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்திலும் வினோத் தான் இயக்குனர். கொரோனா பொது முடக்கினால், இப்படத்தின் … Read more

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள்

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள்

ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய நகைக்கடை உரிமையாளர்: ஆச்சரியத்துடன் பொதுமக்கள் வாணியம்பாடி அருகே நகைக்கடை உரிமையாளர், ‌ஒருவர் புதுமையாக மெழுகை கொண்டு ஓவியம் வரைகிறார். அதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (47). இவர் நகைக் கடை ஒன்று நடத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் கடந்த 25 ஆண்டுகளாக வித்தியாசமான முறையில் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறார். குறிப்பாக, மெழுகினால் விஜயகுமார் வரையும் ஓவியங்கள் காண்போரை … Read more

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த திட்டம்!

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த திட்டம்!

இளங்கலை பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மென்பொருள் தயாரிப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும்,அரசின் அனுமதி கிடைத்ததும் முழு தகவல்களையும் வெளியிடப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 23 ஆம் தேதி தமிழக முதல்வர் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர முதலாம், இரண்டாம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் … Read more

பேருந்துகள் இயக்கப்படுமா? போக்குவரத்துத் துறை அளித்த முக்கிய தகவல் இதோ!

பேருந்துகள் இயக்கப்படுமா? போக்குவரத்துத் துறை அளித்த முக்கிய தகவல் இதோ!

  கொரோனா பரவி வந்த நிலையில் அனைத்து போக்குவரத்து முடக்கி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் தளர்வு அளிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொதுப் போக்குவரத்து மண்டலங்களுக்குள் விடப்பட்டது. ஆனால் மூன்று வாரங்களில் தொற்று அதிகரித்ததால் சேவை நிறுத்தப்பட்டது. பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என நம்பப்படுகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள … Read more

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள்: விடைத்தாள் திருத்தும் பணி ஒரே நாளில் நிறைவு.

Re-Exam results for 12th class students: Answer sheet valuations work completed in one day.

மறுதேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த மார்ச் 2 முதல் 24 வரை நடத்தப்பட்டன. அதில் கடைசி நாளில் இறுதித் தேர்வில் கொரோனாவின் அச்சத்தால் 34,482 பேர் தேர்வு எழுத வரவில்லை. மேலும் தேர்வு எழுதாத மாணவர்களுக்காக மட்டும் ஜூலை 27 அன்று தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. அந்த மறுதேர்விலும் 876 பேர் மட்டுமே தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தனர். இந்தத் தேர்வில் … Read more

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டது AICTE

AICTE

தமிழகத்தில் 2020-2021-ம் ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜீலை 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வினை செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடத்த உயர் கல்வித்துறை ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்,இன்று நாடு முழுவதும் பொறியியல் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் மற்றும் அவற்றில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை அகில இந்திய அகில இந்திய தொழில்நுட்ப … Read more

35 ஆண்டுகளாக இழந்த உரிமையை மீட்க மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

Dr Ramadoss

கடந்த 35 ஆண்டுகளாக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்த உரிமையை மீட்க மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்! பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவர் அய்யா கடிதம் மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை … Read more

ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் தங்கம்தென்னரசு கண்டனம் ?

ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் தங்கம்தென்னரசு கண்டனம் ?

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது  உயர்கல்வியை மேற்கொள்ளவேண்டும் என்றால் அதற்கென்று அரசிடம் முறையான முன் அனுமதி  பெற்றிருக்கவேண்டும்.இந்த  முன்னனுமதி  பெறாமல் உயர்க்கல்வி பெற்றதால்  ஏறத்தாள  5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொடக்ககல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை எதிர்த்து திமுக சார்ப்பில் முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் திமுக எம்எல்ஏ-வும் ஆன தங்கம் தென்னரசு  கண்டனம் தெரிவித்துள்ளார் .கல்ல்வித்துறை என்பது கருணையற்ற துறையாக மாரிவிடக் கூடாது  என்றும் ,ஏற்கனவே இந்த அரசால் ஆசிரியர் சமுதாயம் பல … Read more

வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர்?

வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர்?

வாரம் இருமுறை மட்டுமே விமான சேவைகள் இயங்கும்: ? ட்ருஜெட் நிறுவனத்தின் மேலாளர் ட்ருஜெட் விமான நிறுவனம் சார்பில், விமானச் சேவை சேலத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஊர் அடங்கின் அடுத்தடுத்த தளர்வுகளில் கடந்த மே 27ம் தேதி விமான சேவை மீண்டும் தொடங்கியது. தினம்தோறும் சேலத்தில் இருந்து சென்னை வரை இயக்கும் விமான … Read more