தமிழக வீராங்கனை கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு – 4 ஆண்டுகள் தடை

தமிழக வீராங்கனை கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு - 4 ஆண்டுகள் தடை

தமிழக வீராங்கனை கோமதியின் தங்கப் பதக்கம் பறிப்பு – 4 ஆண்டுகள் தடை

பிறந்த நாளன்றே இறப்பை தழுவிய அன்பழகன் – பெரும் சோகத்தில் திமுக தொண்டர்கள்

சற்று நேரத்திற்கு முன் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ அன்பழகன் கொரோனா நோய்த் தொற்றால் காலமானார். இன்று 10 ஜூன் 2020ல் தன்னுடைய பிறந்த நாள் அன்றே அவர் இறந்துள்ளது திமுக தொண்டர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தளபதி போல் செயல்பட்டு வந்த ஜெ அன்பழகன் முதன்முதலாக 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து அது வரை … Read more

கொரோனாவால் ஜெ அன்பழகன் உயிரழப்பு

கொரோனாவால் ஜெ அன்பழகன் உயிரழப்பு

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை குரோம்பேட்டையிலுள்ள ரெலா மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்த காரணத்தால், அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஏற்கனவே அவருக்கு சில உடல் உபாதைகள் இருந்த காரணத்தால் அவர் உடல்நிலை மோசமடைந்து … Read more

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – முதல்வர் அதிரடி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - முதல்வர் அதிரடி அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு – முதல்வர் அதிரடி அறிவிப்பு கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு தள்ளி வைக்கப்பட பல தேதிகள் பரீசிலிக்கப்பட்டு இம்மாதம் 15ம் தேதி முதல் நடத்த தமிழக கல்வி துறை திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்வுகள் துறையுடன் இனைந்து இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருவதால், இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தேர்வு அவசியமா … Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு?

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு?

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தை பொருத்த வரை மொத்தம் 33229 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டுள்ளனர். இது வரை 17527 பேர் குணமடைந்துள்ள நிலையில் 286 பேர் மரணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 1562 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1149 பேர் ஆவார்கள். இந்நிலையில் தற்போது அமலில் இருக்கும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்ப்ட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊரடங்கு போலவே … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை! தமிழக முதல்வர் உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை! தமிழக முதல்வர் உத்தரவு

அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை! தமிழக முதல்வர் உத்தரவு