ஓபிஎஸ் கையில் எடுத்த ஓய்வூதிய திட்டம்!!70 வயது நிரம்பியவருக்கு 10% கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும்!!

OPS's pension scheme!! 10% additional pension should be given to those who have reached the age of 70!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தங்களுடைய தேர்தல் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆசிரியர்கள் என அனைவரையும் கோபமடைய செய்துள்ளது. இந்த கோபத்தின் வெளிப்பாடாக தற்பொழுது தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து தெரிவித்திருப்பதாவது :- திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று என … Read more

வட இந்தியர்களின் ஆதிக்கத்தால் வேலை இழக்கும் தமிழர்கள்!! அரசு எடுக்க போகும் முடிவு என்ன!!

Tamils ​​are losing jobs due to the dominance of North Indians!! What decision is the government going to take!!

தமிழகத்தில் வட இந்தியர்களின் அதிகமானது சிறிது சிறிதாக தொடங்கி இன்று பல பெரிய நிறுவனங்கள் வரை வேரூன்ற ஆரம்பித்திருக்கின்றனர். முதலில் பிழைப்பிற்காக பணம் தேடி தின கூலிகளாக தங்கள் வாழ்வை தொடங்கிய இவர்கள் இன்று தமிழர்களின் வேலைவாய்ப்பை பிடுங்கக்கூடியவர்களாக மாறி இருக்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகரில் பாலிமர் எனப்படும் நிறுவனத்தில் மிகுந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. அதாவது அந்நிறுவனத்தில் 35 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த 90-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு … Read more

POCSO சட்டம் குறித்த முக்கிய முடிவு!! மகிழ்ச்சியில் பெற்றோர்கள்!!

Important decision on POCSO Act!! Parents are happy!!

குழந்தைகள் வீட்டில் உள்ள பெற்றோர்களை தவிர தூரத்து உறவினர்கள் அல்லது தெரியாதவர்களிடம் பேசும் பொழுதோ அல்லது பழகும் பொழுதோ அவர்களுக்கு கட்டாயமாக குட் டச் பேட் டச் போன்றவை தெரிந்திருத்தல் அவசியம். யாராவது ஒருவர் குழந்தைகளை தவறான எண்ணத்தோடு தொடுதல் அல்லது சீண்டல்கள் செய்யும் பொழுது குழந்தைகளுக்கு அது அருவருக்கத்தக்க அல்லது அச்சுறுத்தக்க செயலாக தெரியும். இதனை ஒரு சில குழந்தைகள் வெளியில் சொல்ல பயப்படுவர். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் தங்களுடைய ஆரம்பகால கல்வியை பயிலும் பொழுது … Read more

இதை மட்டும் செய்ய்யவில்லையென்றால்.. பதவி கூட மிஞ்சாது!! செங்கோட்டையனுக்கு போன அலர்ட்!!

KP Munusamy alerted Sengottaiyan in the assembly session

ADMK: சட்டமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் தொடங்கியதிலிருந்து ஆளும் கட்சியை விட எதிர்கட்சி குறித்து தான் பேச்சுக்கள் அதிகம். உட்கட்சி பூசல் தொடர்ந்து இருப்பதால் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை மக்கள் எதிர்பார்த்து தினந்தோறும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் ஒரு தரப்பு எடப்பாடி பக்கமும் மற்றொரு தரப்பு செங்கோட்டையன் பக்கமும் உள்ளது. செங்கோட்டையன் வசம் அதிமுகவை கொண்டு வந்து விடலாம், எடப்பாடியை ஓரங்கட்டலாம் என்றும் திட்டம் தீட்டுகின்றனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வழியில் செல்கிறார். … Read more

சட்ட சபையில் திடீர் திருப்பம்.. எடப்பாடியுடன் கை கோர்த்த ஓபிஎஸ்!! ஷாக்கான திமுக!!

A sudden turn in the legislative assembly. DMK for Shah!!

ADMK: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது அதிமுகவில் உட்கட்சி மோதல் இருக்கும் பட்சத்தில் இது மாற்றுக் கட்சியினருக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இருப்பினும் யாரும் எதிர்பாராத வகையில் ஓபிஎஸ் ஆதரவானது எடப்பாடிக்கு இன்று கிடைத்துள்ளது, இதன் பின்னணியில் இவர்கள் கூட்டணி கூடும் என்றும் அதற்கான ஆரம்ப கட்டம் தான் இது எனவும் பேசி வருகின்றனர். அதிமுகவானது சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றியது. இது குறித்து … Read more

செங்கோட்டையன் திட்டம்.. மூக்கை உடைத்துக் கொண்டு தான் போவீர்கள்- எடப்பாடி சரமாரி பேச்சு!! 

Edappadi Palaniswami says that those who want to break AIADMK will never succeed

ADMK: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையேயான போரானது கட்சியை பிரிக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் எடப்பாடி கலந்து கொண்டால் செங்கோட்டையன் இருப்பதில்லை. சட்டமன்ற பட்ஜெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் அதிமுகவினர், ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை அலுவலகத்தில் நடத்தும் போது அதையும் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார். ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் பெரும் வாரியான தலைகள் கட்சியை விட்டு விலகி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த … Read more

நீட் தேர்வும்..டாப் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளும்!!12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேடல்!!

NEET exam..Top 10 Government Medical Colleges!!Search for 12th class students!!

இளங்கலை மருத்துவர் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வானது தேசிய தகுதி என்று பார்க்கப்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு விண்ணப்பங்கள் முடிந்த நிலையில் டாப் 10 அரசு மருத்துவக் கல்லூரிகள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம். மே 4 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நீட் தேர்வினை எழுத இதுவரை 23 லட்சத்திற்கு அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் தமிழகத்தில் நீட் போட்டி தேர்வுக்கு மிகப்பெரிய அளவில் மாணவர்கள் களம் இறங்கி … Read more

விவசாயிகளின் கவனத்திற்கு!! தனி அடையாள அட்டை பெறுவது கட்டாயம்!!

Attention farmers!! It is mandatory to get a separate identity card!!

வேளாண் துறை அதிகாரிகள் பல்லடம் வட்டாரத்தில் இருக்கக்கூடிய விவசாய நிலங்களின் ஆவணங்களை ஆராய்ச்சி செய்து தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் உதவி தொகை வழங்கப்படாது என தெரிவித்திருக்கின்றனர். இது குறித்து பல்லடம் வேளாண் துறை உதவி இயக்குனர் அமுதா தெரிவித்திருப்பதாவது :- பல்லடம் வட்டாரத்தில் இருக்கக்கூடிய நிலங்களின் ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விவசாயிகளுக்கென தனியாக வழங்கப்படக் கூடிய அடையாள எண்களை பெறாத விவசாயிகளுக்கு பி எம் கிஷான் தரப்பில் வழங்கப்படக் கூடிய … Read more

அங்கன்வாடியில் 7,783 காலி பணியிடங்கள்!! நேரடி நியமனத்திற்கு அரசு அழைப்பு!!

7,783 vacant posts in Anganwadi!! Government invites direct appointments!!

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் காலியாக இருக்கக்கூடிய 7783 காலி பணியிடங்களை நேரடியாக நிரப்புவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதன் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கான ஆட்களை நேரடியாக நியமனம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அங்கன்வாடி பணியாளர் பணிக்கான விவரம் :- அங்கன்வாடி பணியாளர் மற்றும் சிறிய அங்கன்வாடி பணியாளர் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த பணிக்கு மொத்தமாக 3886 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் 12 ஆம் வகுப்பு படித்திருக்க கூடியவர்கள் இந்த … Read more

உங்க வீட்டு பிள்ளையா நினைச்சி மன்னிச்சிடுங்க!.. சரண்டர் ஆன சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!…

sivaji

திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருப்பவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. வாயை திறந்து பேசினால் கெட்ட வார்த்தைகள் சரளமாக கொட்டும். ஆனால், அதை ரசிக்கவே ஒரு கூட்டம் இருப்பதால் திமுக தலைமை இவர் ,மீது பெரிதாக எந்த நடவடிகையும் எடுக்காது. திமுக மேடைகளில் அசிங்கமாக பேசி சர்ச்சைகளில் சிக்குவார். மற்ற கட்சியினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தால் திமுக இவர் மீது நடவடிக்கை எடுப்பது போல பாவ்லா காட்டிவிட்டு பின்னர் மீண்டும் அவரை திமுக மேடைகளில் பேச விடுகிறார்கள். சில … Read more