பத்திரப்பதிவு செய்யப் போகிறீர்களா!! மார்ச் 17 ஆம் தேதி மட்டும் தவற விட்டு விடாதீர்கள்!!

Are you going to register the deed!! Don't miss it on March 17th!!

தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர்கள் அலுவலகத்திலும் பத்திரப்பதிவானது சுப முகூர்த்த நாட்களில் மட்டும் அதிக அளவில் நடைபெறுவதால் பொதுமக்களின் வசதிக்கேற்ப சுப முகூர்த்த தினங்களில் மட்டுமே அதிக டோக்கன்கள் வழங்கப்பட்ட பத்திர பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் நாளை மார்ச் 17ஆம் தேதி தமிழ் மாதத்தில் பங்குனி மாதம் துவங்கி முதல் சுப முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவு டோக்கன்களை வழங்க சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. பொதுவாகவே தமிழகத்தில் சுபமுகூர்த்த தினங்களில் நிலங்கள் … Read more

ஸ்டாலின் குறித்து பேசினால் இனி அவ்வளவு தான்.. இது தான் கடைசி!! சிவி சண்முகத்துக்கு கோர்ட் கொடுத்த வார்னிங்!!

HC issues order on CV Shanmugam's defamation of Stalin

ADMK DMK: திமுக தங்களைப் பற்றி யார் பேசினாலும் அவர்களை அதிகாரம் கொண்டு பல விதங்களில் தாக்கி விடுகின்றனர். ஏன் இடைத்தேர்தல் சமயங்களில் கூட இவர்களுக்கு எதிராக கிளி ஜோசியம் பார்த்தவரை கூட விடவில்லை. இப்படி இவர்களைப் பற்றி பேசினாலே அவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்று அதிகார விதிமீறல் செய்து வருவதையே வழக்கமாக வைத்துள்ளனர். இதில் அதிமுக மாஜி அமைச்சர் சிவி சண்முகம் மீது ஸ்டாலினை அவதூறாக  பேசியது என கிட்டத்தட்ட பல அவதூறு வழக்குகள் … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த தகவல்!! அரசு ஊழியர்களுக்கு மீண்டும் டிமிக்கி கொடுத்த திமுக!!

The budget attack did not make any announcement about the old pension scheme of government employees and teachers

DMK: திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. தொடர்ந்து இதனை தவிர்த்து வருகிறது. ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்களிலும் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்தையே சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக இதுதான் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் இதில் கட்டாயம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம்தான் கிடைத்தது. அதாவது பட்ஜெட் தாக்குதலில் அரசு ஊழியர்கள் … Read more

கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!

கருணாநிதி நாணயத்தை திமுகவினர் தூக்கி வீசி விடுவார்களா? அன்புமணி பளார்!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கையை விமர்சித்து, ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூபாய் குறியீட்டான ₹ அடையாளம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக “ரூ” குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை திமுக அரசு ஒரு பெரிய மாற்றம் என விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால், திமுக அரசின் செயலற்ற தன்மையால் ஏற்படும் பிரச்சனைகளால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். இதனை மறைக்கவும், மக்கள் கவனத்தை திருப்பவும், திமுக … Read more

டாஸ்மாக் ஊழலில் சிக்கப்போகும் அதி முக்கிய புள்ளிகள்: அமலாக்கதுறையின் அறிக்கை – தமிழக அரசியலில் உச்ச பீதி!

டாஸ்மாக் ஊழலில் சிக்கப்போகும் அதி முக்கிய புள்ளிகள்: அமலாக்கதுறையின் அறிக்கை - தமிழக அரசியலில் உச்ச பீதி!

டாஸ்மாக் தலைமையகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், பல தனியார் நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் நேரடியாக ஈடுபட்டுள்ளன என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பல தனியார் மதுபான நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை மாற்றியும் அரசுக்கு மோசடி செய்துள்ளன. திட்டமிட்ட முறையில் நடைபெற்ற மோசடி அமலாக்கத்துறை அறிக்கையில், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய … Read more

லிட்டருக்கு 4 ரூபாய் உயரம் பால் விலை!! தயிரின் விலையும் உயர்வு..அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

Milk price hiked by Rs 4 per liter!! Yogurt price also increased..Public in shock!!

இன்று காலையிலேயே மக்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் பாலின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆரோக்கியா பால் நிறுவனம் தன்னுடைய பால் பாக்கெட்டுகளுக்கு ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் என்ற அளவில் உயர்த்தி இருக்கிறது. இவ்வாறு பால்வினை உயர்த்தப்பட்டு இருப்பது நடுத்தர மக்களின் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையும். ஆரோக்கிய பால் நிறுவனத்தின் அறிவிப்பின்படி அதிக கொழுப்பு நிறைந்த அதாவது நிறை கொழுப்பு பால் பாக்கெட் களுக்கு இதுவரை 76 ரூபாய் லிட்டருக்கு வசூல் செய்து வந்த நிலையில் … Read more

திமுக அரசின் மீது அதிருப்தி கொண்ட ஆட்டோ ஓட்டுனர் சங்கம்!! போராட்டம் நடத்த முடிவு.. அடுக்கும் காரணங்கள் இதோ!!

Auto drivers' association unhappy with DMK government!! Decided to protest.. Here are the reasons!!

தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது திமுக அரசானது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்து விட்டது என்றும் அதிலும் குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மீட்டரின் விலை உயர்த்துவது போன்ற இன்னும் சில அரசியல் வாக்குறுதிகளை கொடுத்திருந்தது ஆனால் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் செயல் தலைவர் தெரிவித்திருப்பதாவது :- கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு கிலோ மீட்டருக்கு 25 … Read more

வட மாநிலத்தில் 5 பேருக்கு ஒருத்தி ” உடனே கதவை சாத்திப்போம்”!! இப்படியெல்லாம் பேசினா நாக்கை அறுத்துப்புடுவோம்- பொன்முடி!!

Minister Ponmudi protested against the central government.

DMK: மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையேயான போரானது வளர்ந்து கொண்டு செல்கிறது. குறிப்பாக மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய எந்த ஒரு நிதியையும் ஒதுக்காமல் தங்களின் ஆதிக்கத்தை எந்த வழிகளிலெல்லாம் செயல்படுத்தலாம் என்பதையே நோக்கமாகக் வைத்துள்ளது. அதன் வெளிப்பாடாக இரு மொழிக் கொள்கையை எதிர்த்த பின், மாநில அரசுகளின் அனுமதி இல்லாமலேயே சிபிஎஸ்இ பள்ளிகள் நிறுவப்படலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல மக்கள் கணக்கெடுப்பு நடத்தி தொகுதியில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். … Read more

எடப்பாடிக்கு ட்விஸ்ட்.. அதிமுக-வை  முற்றிலும் கை கழுவிய பாஜக!! சீமான் கொடுத்த கிரீன் சிக்னல்!! 

Twist for Edappadi.. BJP completely washed its hands of AIADMK!! Green signal given by Seaman!!

BJP NTK: அதிமுகவும் பாஜகவும் வரப் போகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு என்று கூறினாலும் நாம் தமிழர் சீமான் தற்சமயம் பாஜகவுடன் இணக்கத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி மும்மொழி கொள்கையிலும் எடப்பாடி பாஜக-விற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கூட்டணி வைப்பதென்பது சந்தேகத்திற்குரிய விதமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும்போது அதிமுகவின் சீனியர் சிட்டிசன்கள் கட்டாயம் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் இந்த முறையும் எட்டாவது முறையாக தோற்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்களாம். அதேபோல … Read more

மகளிர் உரிமைத் தொகை இனி ரூ 1000 இல்லை.. உயரப்போகும் உதவித்தொகை!! அரசு வெளியிடப்போகும் மாஸ் அறிவிப்பு!!

Women's entitlement amount is no more Rs 1000.. Stipend to increase!! Mass notification to be released by the government!!

Tamilnadu Gov: நாளை தமிழக அமைச்சரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.  இதில் பல்வேறு அறிவிப்புக்களை எதிர்நோக்கி மக்கள் கத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை குறித்து புதிய அறிவிப்பு வருமா என்று எதிர்பார்த்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் அனைவருக்கும் ரூ 1000 தருவதாக கூறியிருந்தது. அதன் பின் சில வரைமுறைகளை வகுத்து குறிப்பிட்ட சிலருக்கு தான் இந்த தொகை என கூறியிருந்தனர். இதனால் பலரும் அதிருப்தி அடைந்த்னர். மேற்கொண்டு பல்வேறு அழுத்தத்திற்கு பிறகு குறிப்பிட்ட … Read more