உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தயக்கம் காட்டி வந்தன என்பது தெரிந்ததே. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்துக் கொடுப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், கூட்டணியும் பிளவு ஏற்படும் என்றும் இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இரண்டு பெரிய கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன … Read more

கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல்

கனமழையால் வீடுகள் இடிந்து 10 பேர் பலி: அதிர்ச்சி தகவல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இந்த கனமழை காரணமாக வீடுகள் இடிந்து இதுவரை 10 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடுவூர் என்ற பகுதியில் மழையால் வீடுகள் இடிந்ததால் 2 பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து பாறைகள் … Read more

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள்

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள்

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரி விடுமுறை மற்றும் தேர்வுகள் ரத்து குறித்த விபரங்கள் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இதனை அடுத்து நேற்று மாலையும் இன்று அதிகாலையும் பள்ளி கல்லூரிகள் குறித்த அறிவிப்பை ஒருசில மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் அதன்படி சென்னை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை … Read more

திமுக ஐடி விங்கை அலறவிட்ட பாமகவினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

திமுக ஐடி விங்கை அலறவிட்ட பாமகவினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை தமிழக அரசியலில் தகவல் தொழில்நுட்பங்களை முறையாக பயன்படுத்தும் வகையில் ஆரம்ப காலங்களில் அதற்கென தனி அமைப்பை உருவாக்கி செயல்பட வைத்தது பாமக தான். ஆனால் பின் வந்த காலங்களில் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்த சீமான், ஊடகங்களை கைக்குள் வைத்துள்ள திமுக மற்றும் மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜக என பெரும்பாலான கட்சிகள் தங்களுக்கென்று தகவல் தொழில்நுட்ப பிரிவை நிர்வகிக்க ஆரம்பித்தன. தற்போது இதில் முன்னணியில் இருப்பது … Read more

வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

வந்தவாசி அருகே 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வந்தவாசி அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த வேத வைத்தீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் சீர்வரிசை ஊர்வலம் நடைபெற்றது இதில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். வந்தவாசி அடுத்துள்ள மும்முனி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி திருக்கோவிலில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. வேத ஆச்சாரியர்கள் வேதங்களை ஓத மகா கலசத்தின் மீது புனித … Read more

நாளை எந்த எந்த பள்ளிகளுக்கு விடுமுறை!

Rain Alert in Tamil Nadu

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் தமிழக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். தொடர் மழையின் காரணமாக தமிழக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையை பொறுத்தவரை நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என … Read more

பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் முடிந்தது!

பொன் மாணிக்கவேல் பதவிக்காலம் முடிந்தது!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலின் பதவிக் காலம் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைவதால் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகள் தொடர்பான விசாரணை ஆவணங்கள் தகவல்கள் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பிரிவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மானிக்கவேலை நியமிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி … Read more

ஐயா, நீங்கள் கட்சியா நடத்துகிறீர்கள்; ஓர் பல்கலைகழகத்தையல்லவா நடத்துகிறீர்கள்: திமுக சட்டபேரவை உறுப்பினர் மருத்துவர் ராமதாசுக்கு பாராட்டு கடிதம்

DMK Ex MLA Praise to Dr Ramadoss-News4 Tamil Latest Political News in Tamil Today

ஐயா, நீங்கள் கட்சியா நடத்துகிறீர்கள்; ஓர் பல்கலைகழகத்தையல்லவா நடத்துகிறீர்கள்: திமுக சட்டபேரவை உறுப்பினர் மருத்துவர் ராமதாசுக்கு பாராட்டு கடிதம் சமீபகாலமாக பாமக மற்றும் திமுக தலைமையிடையே வார்த்தை போர் நடந்து வரும் சூழலில் அக்கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் ஒருவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸையும், அன்புமணி ராமதாஸ் அவர்களையும் பாராட்டி கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவருடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த … Read more

கோவையில் அதிர்ச்சி! நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம்

Coimbatore School girl raped by gang on her birthday

கோவையில் அதிர்ச்சி! நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் சக நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த பதினொறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், சக மாணவர் ராகுல் என்பவருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு, ராகுலின் நண்பரான மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்ததாக … Read more

சிறுமிகள் மாயமான விவகாரம் நித்தியானந்தா ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக சோதனை

சிறுமிகள் மாயமான விவகாரம் நித்தியானந்தா ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக சோதனை

சிறுமிகள் மாயமான விவகாரம் நித்தியானந்தா ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக சோதனை 4 சிறுமிகள் மாயமான விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து குஜராத் போலீசார் கடந்த இரு தினங்களாக பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் … Read more