அரசு பேருந்துகளில் இனி 25 கிலோ சுமைகளை இலவசமாக எடுத்து செல்லலாம்!! தமிழகப் போக்குவரத்து துறை!!

Now you can carry 25 kg of luggage for free in government buses!! Tamil Nadu Transport Department!!

பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணிக்க இலவச மகளிர் பேருந்துகள் தமிழக அரசால் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள் 25 கிலோ எடை கொண்ட சுமைகளை இலவசமாக எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து, போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி அரசு போக்குவரத்து கழக இயக்குனர்களுக்கு அனுப்பி இருக்கக்கூடிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கக்கூடிய பெண்கள் தங்களுடைய சொந்த தயாரிப்புகளை … Read more

அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஆசிரியர்கள்!! சொன்னதை செய்து காட்டிய அரசு!!

25 teachers were abruptly dismissed!! The government did what it said!!

பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவிகளுக்கு படங்களை கற்பிக்கும் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இவற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசானது கடுமையான திட்டம் ஒன்றை முன்மொழிந்தது. அதன்படி தற்பொழுது பாலியல் புகார்களில் சிக்கிய 25 ஆசிரியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது பெற்றோர்களுக்கும் மாணவிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக மாறி இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்தபடி, இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற அதாவது ஆசிரியர்களால் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் … Read more

12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!! 1 மாத இலவச கல்வியோடு ரூ.45,000 சம்பளம்.. தமிழக அரசின் புதிய திட்டம்!!

Attention 12 students!! 1 month free education and Rs.45,000 salary.. Tamil Nadu government's new scheme!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் 12 மட்டும் முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் மொபைல் ஆப் டெவலப்பர் பணிக்காக இலவச பயிற்சியை வழங்குவதோடு 45 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியும் வழங்க இருக்கிறது. இதற்கு 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மொபைல் ஆப் டெவலப்பிங் ப்ரோக்ராமில் பல நுணுக்கங்கள் கற்றுத் தரப்படும் என்றும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் போன்றவற்றில் ஆப்புகளை டெவலப் … Read more

விஜய்யுடன் இருந்த ரவுடிகள் குடிகாரர்கள்.. நோன்பு துறப்பில் இஸ்லாமியர்களை இழிவு படுத்திய தவெக!!

They have complained to the Commissioner of Police that Vijay insulted Muslims while breaking his fast

TVK: விஜய் அரசியலில் நுழைந்ததிலிருந்து பெரும்வாரியாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்தார். இதனால் இவரை வொர்க் ப்ரம் ஹாம் பார்ப்பவர் இன்று கிண்டல் அடித்து வந்தனர். இதனையெல்லாம் தவிர்க்கும் விதமாக பரந்தூர் விமான நிலைய அமைவதற்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு ஆதரவு அளித்திருந்தார். தற்பொழுது ரமலான் பண்டிகை வருவதையொட்டி இஸ்லாமியர்கள் இப்தார் நோன்பு இருப்பது வழக்கம். இது ரீதியான நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளப் போவதாக கட்சி ரீதியான அறிவிப்பு வெளியானது. அதேபோல கடந்த வாரம் ஏழாம் … Read more

மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்!! இனி இதற்கெல்லாம் கட்டணமில்லை!!

Women's Self Help Group Hit Jackpot for Women!! No more fees!!

Tamilnadu Gov: மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசானது பிங்க் ஆட்டோ போன்ற பெண்கள் ரீதியான பல திட்டங்களை தொடங்கி வைத்தது. இது ரீதியான அறிவிப்பையும் வெளியிட்டது. அதில் ஒன்றுதான் “கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு” அதாவது மகளிர் சுய உதவி குழுவில் இருக்கும் பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பொருள்களை எடுத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் வரை இவர்கள் பொருட்களை எடுத்துச் செல்ல கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இது ரீதியாக அவர்கள் கூறியிருப்பதாவது, மகளிர் … Read more

எகிறி அடிக்கும் மா செயலாளர்.. கப் சிப்பான எடப்பாடி!! மறைந்த ஜெயலலிதா -விற்கு கூட மரியாதை இல்லை!!

District secretaries can pay respect to Edappadi in the meeting. District secretary is reported to have acted

ADMK : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு அதிமுக எடப்பாடி வசம் வந்தாலும் அதன் நிர்வாகிகள் யாரும் சரிவர அவரை மதிப்பது கூட இல்லை. இவரால் அவர்களை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பாலாஜி மற்றும் பாண்டியராஜன் உட்கட்சி மோதல் என தொடங்கி செங்கோட்டையன் எஸ்.பி வேலுமணி என பலரது தரப்பு பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். தற்சமயம் உட்க்கட்சி கோஷ்டி மோதல் தான் தீர்க்க முடியா பிரச்சனையாக உள்ளது. இதனையெல்லாம் கண்டிக்கும் வகையில் … Read more

எடப்பாடிக்கு எதிராக நிற்கும் மாஜி அமைச்சர்கள்!! நிலைகுலையும் கட்சி தலைமை!!

Edappadi K. Palaniswami Member of the Tamil Nadu Legislative Assembly

ADMK: முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி கலந்து கொண்டது தான் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பேசுப் பொருளாக உள்ளது. எஸ் பி வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இவருக்கிடையில் சசிகலா மற்றும் தினகரன் உள்ளிலுக்கும் பேச்சுவார்த்தையானது சமீபகாலமாகவே தொடர்ந்து வருகிறது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஒத்துப் போகாததால் இருவரும் முரண்பட்டு இருந்தனர். இதன் காரணமாகவே வேலுமணி மகனின் இல்லத் திருமண நாளன்று எடப்பாடி கலந்து கொள்ளவில்லை. மாறாக அவரது … Read more

போதைப்பொருள் வழக்கு.. நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்!! மாஜி அமைச்சர்களால் அதிமுக – வுக்கு அடி மேல் அடி!!

21 people, including former ministers, have been given a copy of the charge sheet of the drug case in the special court

ADMK : 2016 ஆம் ஆண்டே சட்டத்திற்கு புறம்பாக குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வதாக சிபி-ஐக்கு புகார் போனதையடுத்து சோதனை நடைபெற்றது. இதன் பின்னணியில் பல அரசு நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்ததும் அம்பலமானது. அச்சமயமே அக் கிடங்கு உரிமையாளரான மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்கொண்டு இதற்கு உதவி புரிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி என பலரும் இந்த வழக்கின் கீழ் வந்தனர். முதலில் சிறப்பு … Read more

ஸ்டாலின் சந்திப்பு.. எடப்பாடி புறக்கணிப்பு!! அதிமுக-வுக்கு செக் வைக்கும் சீனியர்!!

Edappadi Palaniswami is a redneck who ignores him

ADMK: கடந்த ஒரு மாதத்திற்கு முன் எடப்பாடிக்கு அத்திக்கடவு வழக்கு ரீதியாக பாராட்டு விழா நடத்தினர். அந்நிகழ்ச்சியில் இருந்து தான் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கிடையே பனிப்போரானது அதிகரிக்க தொடங்கியது. இதில் செங்கோட்டையனுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவருக்கு பின் வந்த அமைச்சர்களுக்கு இடம் கொடுத்தது தான் பெரிய சிக்கல். ஆனால் எடப்பாடியும் இதனை சரிகட்டும் நோக்கில் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை. இதற்கு உதாரணமாக தற்பொழுது அதிமுக வில் காணொளி வாயிலாக கட்சி மாவட்ட … Read more

ஜூலை மாதம் முதல் 2 கிலோ கேழ்வரகு!! எந்தெந்த மாவட்டம் என்று தெரியுமா!!

2 kg of red chillies from July!! Do you know which district it is!!

ஊட்டச்சத்து உறுதி செய்யும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசியோடு இலவச கேழ்வரகு ரேஷன் அட்டைதாரர்களின் விருப்பத்தின் பேரில் வழங்குவதற்காக 2023 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை முதலில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தி வந்த நிலையில் ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்பொழுது வரைய ரேஷன் கடைகளில் இலவச அரிசி, இலவச கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றோடு ஒரு … Read more