தமிழ்மொழி ஒரு சனியன் என்று கூறிய பெரியார்!! களப்பணியில் சீமான் ஆவேசம்!!

Periyar who said that Tamil language is a Sanyan!! Seaman's obsession with fieldwork!!

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று ஈரோடு கிழக்கு மன்ற தொகுதி தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் நாங்கள் மக்கள் பணியை சிறக்க செய்தோம். எங்களோடு நின்று எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. நான் திராவிடத்தை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன். என் முன்னோர்களை காட்டிலும் அரசியலில் என் நடைமுறை சற்று கூடுதலாக இருக்கும். என்னால் முடியவில்லை என்றாலும் என் தலைமுறையின் அடுத்த தலைமுறை நிச்சயமாக வெல்லும் என்று பதிவிட்டுள்ளார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ஈவெரா … Read more

ஜெயிப்பது மத்திய அரசு அல்வாவா? திமுக அரசு அல்வாவா? அண்ணாமலை ஆக்ரோஷம்!!

Will the central government win? Is the DMK government a government? Annamalai is angry!!

நெல்லையில் மத்திய அரசு தமிழக மாநிலத்திற்கு அல்வா கொடுத்து வருவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா அறிவாலய அல்வா வகைகள் என்ற ஒரு பதிவை தற்சமயம் வெளியிட்டுள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது நீங்கள் டெல்லிக்கு கூட்டணி சார்பாக சென்றீர்களே! தற்சமயம், நெல்லை சென்று பரப்புரையாற்ற உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் … Read more

சொந்தமா தொழில் தொடங்க ஆசையா!! தமிழக அரசு தரும் ரூ.15 லட்சம் ரூபாய் உங்களுக்கு தான்!!

Do you want to start your own business!! 15 lakh rupees given by Tamil Nadu government is for you!!

தமிழக அரசு சிறு தொழில் மற்றும் வியாபாரம் செய்யக்கூடிய தனிநபர்களுக்கு அதிகபட்ச கடன் தொகையாக 15 லட்சம் ரூபாய் வரை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பட நீங்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சேர்ந்தவர்கள் ஆக இருத்தல் வேண்டும் என்றும் தனிநபராக அல்லது குழுக்களாக இணைந்து கூட சிறு தொழில்கள் அல்லது வியாபாரம் போன்றவற்றை மேற்கொள்வதற்கு குறைந்த வட்டி விகிதத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் இந்த கடனுதவியை வழங்கி வருவதாக … Read more

வரைபடத்தில் மட்டும் இருந்தால் போதுமா!! மத்திய பட்ஜெட்டில் வேண்டாமா!!

Is it enough to just be on the map!! Shouldn't it be in the central budget!!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து கள ஆய்வு கண்டு வருகிறார். அவர் சமீபத்தில் நெல்லைக்கு சென்று இருந்தார். கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாட்டா நிறுவனத்தின் மின் உற்பத்தி ஆலையை திறந்து வைத்துள்ளார். நெல்லையில் இரண்டாவது நாளாக இன்று அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். நதிநீர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இதற்காக 169 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கி அதன் பணிகளை திறந்து வைத்துள்ளார். மேலும், அப்பகுதியில் 20 திட்டங்களுக்கு … Read more

பாமக -வுக்கு திமுக செய்த துரோகத்தை மறந்த கனிமொழி.. வல்லபாய் படேலின் சிலை பேச்சால் வந்த நெருக்கடி!!

There has been opposition to Kanimozhi speech regarding the installation of a statue of Vallabhbhai Patel

PMK DMK: நாடாளுமன்ற கூட்டுத்தொடரில் கனிமொழி கலந்துக்கொண்டு தமிழகம் சார்ந்த பிரச்சனைகளை பேசி வருகிறார். குறிப்பாக மத்திய அரசு தங்களின் எதிர்கட்சிகளின் மீது அமலாக்கத்துறை, வருவாய்த்துறை என அனுப்பி பழி வாங்கிய நிலையில் தற்போழுது அதனை மாற்றி ஆளுநரை பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டினார். ஆனால் மத்திய அரசை குறை கூறும் எம்பி தனது கட்சியில் என்ன நடக்கிறது என்பதை மறந்துவிட்டார் போல, தாங்களும் காவல்துறையை வைத்தே பல பஞ்சாயத்துக்களை செய்து வருகின்றனர். குறிப்பாக எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் … Read more

பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் தோல்வி!! திராணியற்ற நிலை!!

Tamil Nadu has failed in the protection of girl children!! Powerlessness!!

சமீபத்தில் தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் ஆசிரியர்களே குற்றங்களில் ஈடுபடும் போது வேலியே பயிரே மேய்வது போன்று துச்சமான செயலாக மக்களிடையே கருதப்படுகின்றது. அடுத்தடுத்து இந்தக் குற்றங்களின் எண்ணிக்கையானது பூகம்பமாய் வெடித்து வருகின்றது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் 14,360 டீன் ஏஜ் குழந்தைகள் கர்ப்பம் தரித்துள்ளதாக அதிர்ச்சி கரமான தகவல்களை வெளியிட்டுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த ஆண்டு ஆரம்பித்தது முதலே பல வன்கொடுமைகள் … Read more

பட்ஜெட் தாக்கல்.. தமிழ்நாடு பெயர் கூட இல்லை!! “அண்ணாமலை எடுக்கப்போகும் அக்னீ பரீட்சை” !!

BJP: Netizens are saying that the Annamalai fast may try to distract the BJP regarding the budget presentation.

BJP: பட்ஜெட் தாக்கல் குறித்து அண்ணாமலை விரதம் மேற்கொண்டு பாஜக-வை திசை திருப்ப முயற்சிக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தமிழகம் பயன்பெறும் வகையில் இந்த முறையும் எந்த ஒரு திட்டமும் இல்லை. இது பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. மேலும் பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்பதால், அதையொட்டியே பல நலத்திட்டங்கள் அமைத்துள்ளது. இது குறித்து ஆளும் கட்சி முதல் … Read more

மூல பத்திரம் இல்லை.. நகல் இருந்தாலே போதும்!! பத்திர பதிவுத்துறை எடுத்த முக்கிய முடிவு!!

No original deed.. Copy is enough!! The important decision taken by the deed registration department!!

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இனி அசல் ஆவணங்களை காட்டினால் மட்டுமே பற்றிய பதிவு செய்யப்படும் என்று கூறி பொதுமக்களை திருப்பி அனுப்பக் கூடாது என்று சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியக் கூடிய ஊழியர்களுக்கு ஐஜி உத்தரவிட்டிருக்கிறார். மூல பத்திரங்களின் உடைய நகல் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் உள்ள நகல்களை பயன்படுத்தி பத்திரப்பதிவானது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பதிவுத்துறையானது போலியாவணங்களை தடுப்பதற்காக இந்த முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. அசல் ஆவணங்களை கொண்டு பத்திர பதிவு மேற்கொள்ளப்பட … Read more

விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த அடுத்த ஜாக்பாட்!! ரூ.1.20 லட்சம் கடனுதவி!!

The next jackpot announced by the Tamil Nadu government for farmers!! Rs.1.20 lakh loan!!

தமிழக அரசு விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்காக ரூ.1.20 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடனுடைய வட்டி மற்றும் கால அளவை விவரமாக காண்போம். கடன் பெற தகுதியுடையவர்கள் :- ✓ பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ✓ இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்களின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் இருத்தல் வேண்டும். ✓ வயதுவரம்பு 18 முதல் … Read more

இந்துக்கள் அசைவம் சாப்பிடக் கூடாது!! ஹெச். ராஜாவால் கிளம்பிய பூகம்பம்!!

hindus-should-not-eat-non-veg-h-an-earthquake-started-by-the-king

இந்துக்கள் அசைவம் உண்பதையே மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று பாஜக கட்சி ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்து இருந்ததாக தகவல் பரவி வருகிறது. இந்துக்கள் அசைவ உணவு உண்பதால் தான் திருப்பரங்குன்ற மலை மேல் உள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை சர்வ சாதாரணமாக எண்ணி மக்கள் இருக்கின்றனர். எனவே இந்துக்களுக்கு அசைவம் சாப்பிடுவதை தடை விதிக்க வேண்டும் என்று அக்கோரிக்கையில் இடம்பெற்றதாக தகவல் பரவி வருகின்றது. இதன் நம்பகத்தன்மை ஆராய்ந்ததில் இது முற்றிலும் பொய்யான … Read more