அனாதையெல்லாம் முதல்வாராக முடியுமா.. விஜய்யை சூசனாமாக தாக்கிய ஸ்டாலின்!!

Can all orphans become Chief Minister.. Stalin attacked Vijay as Susanam!!

TVK DMK: தமிழ்நாட்டில் தற்பொழுது தான் அரசியல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. புதிய கட்சியாக தவெக, பிரத்தியேக கட்சிகளுடன் போட்டி போடுவது குறித்து தான் தினசரி பேச்சு அடிபட்டு வருகிறது. விஜய் கட்சி தொடங்கி மாநாடு நடத்தியது வரை மக்கள் பெரும்பாலும் நல் ஆதரவையே தெரிவித்து வருகின்றனர். அதேபோல தனது எதிரி திமுக பாஜக தான் எனக் நேரடியாக கூறியதோடு, அவர்களின் கூட்டணி கட்சிக்குள்ளேயே விரிசல் ஏற்படுத்தும் வகையில் புதிய தீர்மானங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளார். இதெல்லாம் … Read more

காலநிலை மாற்றங்களால் அதிகரிக்கும் மம்ப்ஸ்!! தனிமை படுத்துவது அவசியம்!!

Mumps on the rise due to climate change!! Isolation is necessary!!

தற்சமயம் குளிர் காலம்,பனிக்காலம் நிலவி வருகின்றது. அத்துடன் வெயில் கால தொடக்கமும் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் உடம்பில் உஷ்ணம் அதிகமாகி அம்மை நோய்கள் பரவி வருகின்றன. பெரும்பாலும் குளிர் காலங்களில் சின்ன அம்மை, தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி, மணல்வாரி அம்மை மற்றும் அக்கி ஆகியவை பெரும்பாலும் பரவும். இவைகளின் அறிகுறியாக முதலில் காய்ச்சல், உடல் சோர்வு,உடல் வலி, வயிற்றுப்போக்கு மற்றும் பசியின்மை வரும். அதன் பிறகு உடலில் மாற்றங்கள் தென்படும். மேலும் தற்பொழுது குழந்தைகளை அதிகம் தாக்கி வருவதாகவும் … Read more

வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட் போன் அடிப்படையில் கட்டண வசூல்!! ஊபர், ஓலா நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு!!

Payment based on customer's smart phone!! Case registered against Uber, Ola companies!!

சமீபகாலகமாவே ஆண்ட்ராய்டு போன் பயனர்களின் கட்டணத்தை விட மற்றும் ஐபோன் பயணங்களில் கட்டணமானது மிக அதிகமாக உள்ளது என்ற சர்ச்சை தொடர்ந்து எழுந்து வந்திருந்தது. ஊபர், ஓலா போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் போக்குவரத்து துறையில் உள்ளனர். அதன்படி வாடிக்கையாளர்களின் மொபைல் ஆண்ட்ராய்ட் ஆக இருந்தால் அதற்காக ஒரு கட்டணமும், ஐபோனாக அமையுமாயின் அதற்கென்று தனி கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்துள்ளன. இது உணவு ஆர்டர் செய்யும் ஆப்புகளிலும் இந்த மாற்றங்கள் நிலவுவதை சமீப காலமாக பயனாளர்கள் நோட் செய்து … Read more

அரங்கேறும் புதிய மோசடி!! கல்வி உதவித் தொகை என்ற பெயரில் கவரும் கும்பல்கள்!!

New Scam!! Alluring gangs in the name of educational assistance!!

தமிழகத்தில், சமீபகாலமாக பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களை குறி வைத்து புதிய ஆன்லைன் மோசடி முறைகள் பரவி வருகின்றன. இந்த மோசடி முறையில், “கல்வி உதவித்தொகை” என கூறி, பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை திரட்ட முயற்சிக்கும் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இது கடந்த இரண்டு வாரங்களாக பரவி வருகிறது. மோசடி கும்பல், மாணவர்களின் பெயர், பெற்றோர்களின் பெயர், படிக்கக் கூடிய வகுப்பு என தேவையான அனைத்து விவரங்களையும் கொடுத்து, “ஸ்காலர்ஷிப் வந்துள்ளது” என்று … Read more

தனி தனி மீட்டிங்.. விஜய்யின் அடுத்தக்கட்ட மூவ்!! தவெக லிருந்து வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!!

Important announcement to be released from

TVK:  தவெக மாவட்ட செயலாளர்களை விஜய் தனித்தனியே சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார். விஜய்யின் அரசியல் உத்வேகமானது முன்பை காட்டிலும் தற்பொழுது அதிகரித்துள்ளது. வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறார். அந்த வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடியவர்களை நேரடியாக சந்தித்தார். இவரின் சந்திப்பிற்கு காவல்துறை பல விதிமுறைகளை விதித்து முட்டுகட்டை போட்டது. இதுகுறித்தும் விஜய் பரந்தூரில் குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு திமுகவும் அடுத்த நாளே பரந்தூர் விமான … Read more

வேகமாக பரவும் உண்ணி காய்ச்சல்!! தமிழகத்தில் அச்சம் அதிகரிப்பு!!

Fast spreading tick fever!! Increased fear in Tamil Nadu!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உண்ணி காய்ச்சல் பரவல் தற்போது தீவிரமான நிலையை அடைந்துள்ளது. குஜிலியம்பாறை புதுகாலக்கவுண்டன்பட்டியை சேர்ந்த 61 வயதான பழனிசாமி, கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஆவசிய சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உண்ணி காய்ச்சல் இருப்பது உறுதியாகத் தெரிய வந்தது. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 8 பேருக்கு உண்ணி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நோய் 2 முதல் 3 … Read more

ஒரு வழியாக ஆளுநர் கையெழுத்திட்டார்!! சட்டத் திருத்த மசோதா ஒப்புதல்!!

Signed by the governor as a way!! Law Amendment Bill Approved!!

2025 பிறந்த முதல் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்திருந்தார். எனவே, சட்டசபையில் பெரும் தாக்கம் ஏற்பட்டு ஆளுநர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து அவர், திருத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்திருந்தார். இதற்காகவும் இவர் மீது வழக்கு பதியப்பட்டு நிலுவையில் உள்ளது. தற்சமயம் இவர் பெண்களுக்கான சட்ட திருத்த மசோதாவில் ஒப்புதல் அளித்து கையெழுத்து இட்டுள்ளார். தமிழக சட்டசபையில் கடந்த ஜனவரி பத்தாம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றாலங்களில் ஈடுபடுவோர் மீது கடின தண்டனை … Read more

அதிமுக-வுடன் பாஜக கூட்டணி.. மாறப்போகும் தலைவர்!! அண்ணாமலைக்கு வந்த பேரடி!!

BJP alliance with AIADMK.. The leader will change!!

ADMK BJP: அதிமுக-வுடன் பாஜக மீண்டும் கூட்டணி வைக்க அண்ணாமலையை தவிர்த்து புதிய தலைவரை நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக மாநில தலைவர் பதவியானது மூன்று வருடத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும். அதே சமயம் ஒரு தலைவர் இருமுறை மட்டுமே பதவியில் இருக்க முடியும். தற்பொழுது அண்ணாமலை பதவியேற்று ஓர் ஆண்டு ஆன நிலையில் மாநில தலைவர் பதவிக்கான கால வரையறை முடிவடைய உள்ளது. இதனால் இந்த ஆண்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா … Read more

காங்கயம் பரஞ்சேர்வழி அருகே, ரூ.8 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கும் தமிழக அரசு!!

Tamil Nadu government to build a new flyover near Kangayam Paranchervai at a cost of Rs.8 crore!!

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் பகுதியில், காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி மற்றும் ஈரோடு மாவட்டம் பசுவப்பட்டி இடங்களில், நொய்யல் ஆற்றின் பாசனம் பல லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால், இந்த பகுதிகளில் விவசாய பணிகள் மற்றும் தொழில்கள் செய்யும் மக்கள் நாள்தோறும் செல்கிறார்கள். ஆனால், நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், இந்த மக்கள் பல இடங்களை சுற்றி சென்று வர வேண்டிய அவசியம் உள்ளது. இதனால், பயண நேரம் அதிகரித்து, போக்குவரத்து சிரமங்கள் … Read more

ஒரே பெயரில் பல மின் இணைப்புகள்!! சந்தேகங்களுக்கு பதிலளித்த அதிகாரிகள்!!

Multiple power connections under the same name!! Officers who responded to doubts!!

நுகர்வோரின் உடைய ஆதார் எண்ணை மின் இணைப்புகளுடன் இணைக்கும் படி தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது அதற்கான பணி நடைபெற்று வருகிறது. எனினும் இதில் நுகர்வோர்களுக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. நுகர்வோர்களின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் வழங்கிய பதில் குறித்து இந்த தொகுப்பில் காண்போம். சில மின்சார நுகர்வோர்கள் ஒரு வீட்டிற்கு பல இணைப்புகளை பெற்றுள்ளனர். மேலும் சில மின்சார நுகர்வோர்கள் பல வாடகை வீடுகளுக்கு ஒரே பெயரில் மின் இணைப்புகளை பெற்றுள்ளனர். இவ்வாறு உள்ள … Read more