பாத பூஜை என்ற பெயரில் பள்ளிகளில் கொடுமைகள் நடக்கிறது!! மாவட்டக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை!!

பல தனியார் பள்ளிகளில் தேர்வுக்கு முந்தைய வழிமுறைகளாக சில சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் செய்யக்கூடிய பாத பூஜை. இனி தனியார் பள்ளிகளில் பாத பூஜை கடைப்பிடிக்கப்படக்கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது :- தேர்வுக்கு முன் மாணவர்கள் பின்பற்றப்படக்கூடிய இந்த பாத பூஜை தொடர்பாக பல சர்ச்சை கருத்துக்கள் எழுந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாத … Read more

இயக்குனர்  சுகுமார்  மீது பாய்ந்த வழக்கு!! காவல்துறையை இழிவுபடுத்தி சித்தரித்த.. புஷ்பா-2 திரைப்படம் !!

There has been an allegation that the movie Pushpaa-2 has portrayed the police in a derogatory manner

Pushpa-2: புஷ்பா-2 திரைப்படத்தில் காவல் துறையினரை இழிவாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய ஹிட் ஆனா திரைப்படம் புஷ்பா-1  இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் ஆகும். இந்த படம் வெளியாகி 15 நாட்களுக்குள் 1500 கோடியை வசூல் செய்தது. இந்த படம் செம்மரக் கட்டை திருடி விற்பவர்களுக்கு அதை தடுக்கும் … Read more

வன்னியர்களுக்கு 15% இட ஒதுக்கீடு கொடுத்தால்!! திமுகவுடன் நிபந்தனை இன்றி கூட்டணி வைக்கிறோம் பாமக அன்புமணி சவால்!!

PMK members have been protesting across Tamil Nadu against the non-grant of internal quota to Vanniyars

PMK: வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் 1987 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஒரு வாரம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தினால் வட தமிழக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. போராட்டத்தை நிறுத்த 21 பேர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு இரையானார்கள். அதன் பிறகு தமிழகத்தில் திமுக கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வரவே 108 சாதியினர்களை உள்ளடைக்கி MBC மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் … Read more

இந்திய ராணுவம் வாங்கிய ஆயிரக்கணக்கான ஆணுறைகள்!!  போரில் அதை கூடவா பயன்படுத்துவாங்க!!

Thousands of condoms were procured and stockpiled by the Indian Army during the war against Pakistan

Indian Army: கடந்த 1971 ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கான ஆணுறைகள் வாங்கி குவிக்கப்பட்டது. இந்திய ராணுவம் போரில் பல உத்திகளை பயன்படுத்தி வந்து இருக்கிறது. அந்த வகையில் இந்தியா போருக்காக ஆணுறைகளை வாங்கி பயன்படுத்தி இருப்பது என்பதும் தான் உண்மை. அதாவது கடந்த 1971 ம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை இந்தியா பாகிஸ்தான் மீது போர் நடத்தியது. இரு நாடுகளிலும் … Read more

துரைமுருகன் CM ஆகியிருக்கணும்.. அதை விட்டுவிட்டு தியாகிக்கெல்லாம் துணை முதல்வர் பதவியா- திமுக மீது ராமதாஸ் கடும் தாக்கு!!

Duraimurugan should have become the CM-Ramadass

PMK DMK: வன்னியர் இட ஒதுக்கீடு 10.5% வழங்க கோரி இன்று நடத்திய  போராட்டத்தில் துணை முதல்வர் பதவி உதயநிதிக்கு வழங்கியது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இன்று பெரியார் நினைவு தினத்தை யொட்டி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து அனைத்து மாவட்ட தலைமைகளிலும் போராட்டம் நடத்தப்படும் என பாமக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்திலும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் … Read more

விசிக, தவக-வை தொடர்ந்து திமுகவை சீண்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!! உச்சகட்ட கோபத்தில் ஸ்டாலின்!!

The Marxist-Communist Party alleges that there are more murders taking place in Tamil Nadu now

Marxist Communist Party: தமிழ்நாட்டில் தற்போது தான் அதிக ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா தலித் மக்களை வஞ்சிக்கும் திமுக என  நேரடியாக எதிர்த்து  காரணமாக அக் கட்சியில் நீக்கப்பட்டு இருக்கிறார்.  மேலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன் திமுக அரசு பெஞ்சால் புயல் பதிப்புக்கு சரிவர நிவாரணம் கொடுக்கப்பட வில்லை என … Read more

உயிருக்கு போராடி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

Former cricketer Vinod Kambli has a brain haemorrhage

Vinod Kambli: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்பிளி-க்கு மூளையில் ரத்தம் உறைந்து இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் 9 ஆண்டுகள் சிறப்பாக விளையாடியவர்  வினோத் காம்பிளி இவர். வினோத் காம்பிளி (52) பேட்ஸ்மேனாக இந்திய கிரிக்கெட் அணியில் வளம் வந்தவர் டெஸ்ட் போட்டிகளில் 2 இரட்டை அடித்து இருக்கிறார். இவர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் பள்ளி பருவ நண்பர் ஆவார். இவர் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் உடன் இணைந்து … Read more

பொங்கல் தொகுப்பில் இவர்களுக்கெல்லாம் ரூ 2000!! தமிழக அரசு வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு!!

Rs 2000 for all of them in Pongal package!! Tamil Nadu government to release action notification!!

Pongal Festival: பொங்கல் தொகுப்பு குறித்து முக்கிய தகவல்களை வெளியிடுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல், தமிழகத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். பொங்கல் திருநாளை முன்னிட்டு வருடம் தோறும் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் அரிசி கரும்பு சர்க்கரை உள்ளிட்டவை கொடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்றின் போது அதனுடன் ரூ 1000 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வரை பணம் இடைவிடாது … Read more

வேறு வழியே இல்லை.. இது தான் சரியான டைம்!! அதிமுக-விடம் சரண்டராகும் அண்ணாமலை!! 

A Twitter post by Annamalai on the occasion of MGR Memorial Day

BJP ADMK: எம்ஜிஆர் மற்றும் மோடி இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட பிளவு காரணமாக  ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்பதை அதிமுக திட்ட வட்டமாக தெரிவித்திருந்தது. மேற்கொண்டு அண்ணாமலை தொடர்ந்து அதிமுக-வின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி என அனைவர் பற்றியும் தனிப்பட்ட முறையில் தனது கருத்தை தெரிவித்து வந்தார். இவ்வாறு அவர் கூறியது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மேலும் … Read more

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!! இனி குறைந்த விலையில் மருந்துகளை  மெடிக்கலில்  வாங்கலாம்!!

Minister said that soon thousands of people's pharmacies will be established in Tamil Nadu. Subramanian has declared

Minister Ma. Subramanian: தமிழகத்தில் விரைவில் ஆயிரம் மக்கள் மருந்தகங்கள் நிறுவப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்திருக்கிறார். சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று, தேசிய மருந்தாளுநர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார்.  மேலும், மாநாட்டில் வெளிநாட்டை  சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டார்கள். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பானவைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது, பேசிய அமைச்சர் … Read more