இளையராஜா-வை கருவறைக்குள் நுழைய விடாமல் தீண்டாமை கடைபிடிப்பு !! இனி கடவுள் மறுப்பாளர்களை ஆதரிப்பாரா?

Observance of untouchability did not allow Ilayaraja to enter the sanctum sanctorum

Ilayaraja: கோயில்  கருவறைக்குள்  இளையராஜா அனுமதிக்க மாட்டோம் என எழுந்த கோஷத்தால் பரபரப்பு. தமிழக திரையுலகை தனது இசையால் அரை நூற்றாண்டு காலமாக ஆண்டு வருபவர்தான் இசைஞானி இளையராஜா. தமிழ் மொழியை இவரது இசையினால் உலகறிய செய்தவர். இவ்வளவு பெருமைக்குரிய ஒருவர் கோவிலில் தெய்வ வழிபாட்டிற்கு கருவறையில் உள்ளே நுழைய விடாமல் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இசைஞானி இளையராஜா இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்து இசை மீது அதிகம் … Read more

இவரெல்லாம் கருவறைக்குள் நுழையக் கூடாது.. இளையராஜாவுக்கு வந்த தீண்டாமை பிரச்சனை!! வரிந்து கட்டி வந்த திமுக!!

Ilayaraja's untouchability problem

DMK: இளையராஜா ஸ்ரீ வில்லிபுதூர் கோவில் கருவறைக்குள் நுழையவிடாமல் தடுத்தது குறித்து திமுக தனது ஆதரவு குரலை கொடுத்து வருகிறது. தமிழக சினிமா திரைத்துறையில் இந்துத்துவாதி-க்கு பெயர் போனவர் இளையராஜா தான். அவருக்கே  ஸ்ரீ வில்லிபுதூர் கோவிலில் தீண்டாமை விதிமீறல் நடந்துள்ளது என ரசிகர்கள் ஆர்ப்பரித்து பேசி வருகின்றனர். விருதுநகர் ஸ்ரீ வில்லிபுதூர் ஆண்டாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. 108 திவ்ய தேசங்களில் இது மிகவும் முக்கியமான திருத்தலம். இந்த கோவிலுக்கு நேற்று இளையராஜா சென்றுள்ளார். … Read more

இலங்கை அதிபர் இந்தியா வருகை!! தமிழக மீனவர்கள் பிரச்சனை முடிவுக்கு வருமா?

Sri Lankan President Anura Kumara Dissanayake talks with Indian Prime Minister Modi today

Tamilnadu fishermen problem: இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இந்திய பிரதமர் மோடி உடன் இன்று பேச்சுவார்த்தை. இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில்  அனுர குமார திசாநாயக்க இலங்கை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அவர் அதிபரான பிறகு தமிழக மீனவர்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திருத்தங்களை மாற்றி இருந்தார். அதாவது தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கினார். இலங்கை … Read more

ஆதவ் அர்ஜுனாவை சதி விலகியது என கூறிய இயக்குனர் அமீர்!!

Director Aamir said that Sati left Aadhav Arjuna!!

சென்னை: டிசம்பர் 6-ஆம் தேதி அம்பேத்கர் நினைவு நாளில் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற தலைப்பில் புத்தக வெளியிட்டு விழ நடைபெற்றது. அதில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த திடலில் ஆதவ் அர்ஜுனா பேசிய 2026-ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிந்தது புதிய திருப்பம் ஏற்படுத்த வேண்டும் என அவர் கூறியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது அரசியல் வட்டாரத்தில். … Read more

ஈரோடு கிழக்கு  இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? உண்மையை உடைத்த செல்வப் பெருந்தகை!!

The death of EVKS Elangovan forced another by-election in Erode East constituency

Erode East by-election: ஈவிகேஎஸ் இளங்கோவன் இறப்பினால் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில்  இடைத்தேர்தல்  நடத்தும் கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்  திருமகன் ஈவேரா. இவர் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் ஆவார். திருமகன் ஈவேரா கடந்த வருடம் ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இதனால், 2023 ஆண்டு பிப்ரவரி 27 … Read more

ராமதாஸை அங்கீகரிக்கவில்லை என்றாலும் கொச்சைப்படுத்தாதீர்கள்!! அன்புமணி ஆதங்கம்!!

Anbumani spoke about Dr. Ramadoss at the book release ceremony "Wars do not rest"

pmk: “போர்கள் ஓய்வதில்லை” புத்தக வெளியிட்டு விழாவில் மருத்துவர் ராமதாஸ் குறித்து பேசி இருக்கிறார் அன்புமணி. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் “போர்கள் ஓய்வதில்லை”  என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் புத்தகத்தை வேலூர் VIT பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட, தொழிலதிபர் … Read more

ஆன்மிகம்: இன்று முதல் பழனி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் தரிசனம் செய்யலாம்!!

Spirituality: From today you can have darshan at Palani Murugan temple from 3 am!!

பழனி: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 3 மணிக்கு மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறுவம். அதற்காக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில்  அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலையேற நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும். அதன் … Read more

ஆதவ் அர்ஜூனா விசிக-வில் இருந்து விலகல்!! அவருடைய செயல் நியாயமானது திருமாவளவன் விளக்கம்!!

Aadhav Arjuna has completely left the vck party

vck: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகிய ஆதவ் அர்ஜூனா. திமுகவுடன் கூட்டணியில்   இருக்கும் மிக முக்கியமான கட்சி விசிக தான். வட தமிழகத்தில் தலித் மக்களின் வாக்குகளை திமுகவிற்கு கன்வெர்ட் செய்வது விசிக கட்சி ஆகும்.  ஆனால், அதற்காக அதிகாரத்தையும் தேர்தலில் 2 தொகுதிகளுக்கு மேல் திமுக விசிக-வுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு  நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆதவ் அர்ஜூனா விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக திருமாவளவனால் நியமிக்கப்பட்டார். … Read more

கவர்மெண்ட் சொத்தை விலை பேசிய விவகாரம்!! விக்னேஷ் சிவன் ஓபன் டாக்!!

Vignesh Sivan explained that I met Puduvai Minister only out of respect

Vignesh Sivan: மரியாதை நிமித்தமாக தான் புதுவை அமைச்சரை சந்தித்தேன் விக்னேஷ் சிவன் விளக்கம். தமிழக  முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் விக்னேஷ் சிவன் “போடா போடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.  இவர் நடிகை நயன்தாராவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  நடிகை நயன்தாராவின் வாழ்க்கை ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் திரைப்பட காட்சிகளை பயன் படுத்துவதில் நடிகர் தனுஷ் உடன் முரண்பாடு ஏற்பட்டு இருந்தது. இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளத்தை … Read more

அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு!! குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்!!

High chance of very heavy rain for the next three days!! Delay in formation of low pressure area!!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் நேற்று இரவு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இதனால் இன்று இரவு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த … Read more