இளையராஜா-வை கருவறைக்குள் நுழைய விடாமல் தீண்டாமை கடைபிடிப்பு !! இனி கடவுள் மறுப்பாளர்களை ஆதரிப்பாரா?
Ilayaraja: கோயில் கருவறைக்குள் இளையராஜா அனுமதிக்க மாட்டோம் என எழுந்த கோஷத்தால் பரபரப்பு. தமிழக திரையுலகை தனது இசையால் அரை நூற்றாண்டு காலமாக ஆண்டு வருபவர்தான் இசைஞானி இளையராஜா. தமிழ் மொழியை இவரது இசையினால் உலகறிய செய்தவர். இவ்வளவு பெருமைக்குரிய ஒருவர் கோவிலில் தெய்வ வழிபாட்டிற்கு கருவறையில் உள்ளே நுழைய விடாமல் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இசைஞானி இளையராஜா இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்து இசை மீது அதிகம் … Read more