தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம்!! இனி அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில்!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம்!! இனி அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில்!!

மின் கட்டணம் செலுத்துவதாக இருந்தாலும், புதிய மின் இணைப்பு தேவைப்படுவதாக இருந்தாலும் நேரில் சென்று விண்ணக்கும் முறையானது இருந்து வந்த நிலையில், தற்பொழுது நவீன யுகத்திற்கு ஏற்ப ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது, புதிய மின் இணைப்பை பெறுவது, மின் இணைப்பு தொடர்பான தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பாக தனித்தனி இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கியிருந்தது.   தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற மற்றும் தெரிந்து கொள்ள இணையதள சேவையை அறிமுகப்படுத்தி … Read more

நாக்கை இரண்டாக வெட்டிய டாட்டூ ஆர்ட்டிஸ்ட்!! பாடி மாடிஃபிகேஷன் ஆபரேஷன் பெயரில் நடத்த கொடூரம்!!

Tattoo artist who cut his tongue in two!! Atrocity to conduct in the name of body modification operation!!

பாடி மாடிஃபிகேஷன் என்ற பெயரில் நாக்கை இரண்டாக வெட்டிய திருச்சியை சேர்ந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட் கைது. தற்போது தமிழகத்தில் டாட்டூ கலாசாரம் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் மற்றும்  இளைஞர்களை தவறான வாழ்வியல் பாதைக்கு அழைத்து செல்கிறது என பல குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆர்வத்தினால் பலர் தங்களது  உடம்பில் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள்.  இந்த மோகத்தின் அடுத்த கட்டமாக முகத்தில் தேவையற்ற வகையில் மாற்றங்களை செய்து வருகிறார்கள். அதாவது கண்களில் வண்ண … Read more

சென்னையில் நாளை மின்நிறுத்தம் எந்தெந்த பகுதிகளில்!!

In which areas will there be power cut in Chennai tomorrow!!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யபடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் மின்நிறுத்தம் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 வரை விநியோகம்  நிறுத்தப்படும்.  அதன்படி சென்னையில் நாளை மின் நிறுத்தம் பகுதிகள் காணலாம். பல்லாவரம்: ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள். ஆர்.ஏ.புரம் : ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி, போர்ஷோர் எஸ்டேட்டின் … Read more

ADMK : மீண்டும் பாஜகவுக்கு ஜான்ஸ் கொடுக்கும் எடப்பாடி.. அண்ணாமலை பதவிக்கு வந்த வேட்டு!!

ADMK : Edappadi will again give John's to BJP.. Annamalai's new problem!!

ADMK BJP: 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைப்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டமானது நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது பல தரப்பின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடந்துள்ளது. விஜய் கட்சி தொடங்கி தனது முதல் மாட்டில் அரசியல் எதிரி யார் என்று தெளிவு படுத்தியவுடன் பெருமாபாலும் அதிமுக-வுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறினர். ஆனால் அவ்வாறு வெளியாகும் தகவல் போலியானவை, அஇஅதிமுக வுடன் கூட்டணி என்று ஏதுமில்லை … Read more

சற்றுமுன்பு உருவானது வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு!! தமிழகம் முழுவதும் ஆரஞ்சு அலர்ட்!!

A low pressure formed in the Bay of Bengal recently!! Orange Alert across Tamil Nadu!!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கபட்டது. ஆனால் நேற்று இரவு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. இதனால் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகிற 17,18,19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. … Read more

“மாற்று அரசியலுக்கு விஜய் தான் சரியான நபர்”!! விருதுநகர் மக்கள் புகழாரம்!!

"Vijay is the right person for alternative politics"!! Virudhu Nagar People Praise!!

விருதுநகர்: மாவட்டம் சாத்தூரில் தமிழக வெற்றி கழகம் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினர். மேலும் இந்த கூட்டம் நடைப்பெற முக்கிய காரணம் கட்சி உறுப்பினர் சேர்க்கை நடத்ததான். அங்கு ஒரு புறம் கட்சி கூட்டம் நடைப்பெற மற்றொரு பக்கம் இதர கட்ச்சியில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்து கொண்டு இருந்தனர். இந்த கூட்டத்திற்கு இருந்த வயதான மூதாட்டிகள் மேடைக்கு  மேல் வந்து தங்களை … Read more

2026 சட்டமன்ற வெற்றிக் கனியை பிடிக்க உதயநிதியின் மாபெரும் ஆன்மீக யாகம்.. ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் கைது நடவடிக்கையில் சொல்வதென்ன!!

Udayanidhi's great spiritual sacrifice to capture the fruit of 2026 assembly victory.. What Sri Rangam Rangarajan says in the arrest process!!

DMK : 2026 சட்டமனற்ற தேர்தலில் வெற்றிபெற உதயநிதி யாகம் செய்ததாக ஸ்ரீ ரங்கம் ரங்கராஜன் கூறியததற்கு அவர் மீது தற்பொழுது கைது நடவடிக்கை எடுத்துள்ளனர் . திமுக தனது வாரிசு அரசியலை தொடர்வதற்காக கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே உதயநிதியை முன் நிறுத்த ஆரம்பித்துவிட்டது. அதன் முடிவானது இன்று துணை முதல்வர் பொறுப்பில் அவரது மகன் அமர்ந்துள்ளார். வாரிசு அரசியலே செய்ய மாட்டோம் என கூறிய ஸ்டாலின் அவரது முதல்வர் பதவிக்கு அவரது மகனை ஆயத்தப்படுத்தி … Read more

திமுக-விற்கு ஜெக் வைத்த ஆதவ் அர்ஜூனா!! விஜய் தவெக-வில் இணைவதாக தகவல்!!

It is reported that Aadhav Arjuna who left VCK will join Vijay TVK

Aadhav arjuna: விசிக-வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா விஜய் தவெக-வில் இணைய உள்ளதாக தகவல். திமுக மற்றும்  விசிக  கூட்டணிக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், கட்சியின் கொள்கைகள் உடன்படாமல் செயல்பட்டு இருக்கிறார் என ஆதவ் அர்ஜூனாவை திருமாவளவன் விசிக கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்தார். இந்த நிலையில், ஆதவ் அர்ஜூனா தன்னை விசிக கட்சியில் இருந்து முழுமையாக விலக்கி கொண்டார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய … Read more

மதுரையில் நாய் மீது அரசு பேருந்து மோதியது!! ஓட்டுனர் பணியிடை நீக்கம்!!

A government bus hit a dog in Madurai!! Removal of driver post!!

மதுரை மாவட்டம் செக்காணூரனி பகுதியை சேர்ந்தவர் நமச்சிவாயம் இவர் மதுரை அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவர் வழக்கம் போல கடந்த வாரம் ஒன்பதாம் தேதி மதுரையில் இருந்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு பேருந்தை இயக்கி கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாக்காத வகையில் பேருந்தின் முன்சக்கரத்தில் நாய் ஒன்று சிக்கி கால் முறிந்தது. இதனால் நாயின் காலில் காயம் ஏற்பட்ட நிலையில்  ஓட்டுநர் நமசிவாயம் கண்டுகொள்ளலாமல் பேருந்தை இயக்கி சென்று விட்டார். இந்த சம்பவத்தை … Read more

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் யாருக்கு கிடைக்கும், கிடைக்காது?

Pongal prize money given by Tamil Nadu government and who gets it and who doesn't get it?

சென்னை: அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் பல பல பொங்கல் தொகுப்புகள் வளன்குபட்டு வருகிறது. அதன் படி இந்த வருடம் அதேபோல பல சிறப்பான தொகுப்புகள் வழங்கப்படுள்ளது. இந்த தொகுப்புகளை சக்கரை அட்டைதாரர்கள் மற்றும் அனைத்து ரேஷன்கார்டு வைத்து இருப்பவர்கள் அனைவருக்கும் ரூ.1000/- பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த பொங்கல் பரிசு தொகை சென்ற ஆண்டு சரியாக குடும்ப அட்டைக்கு போய் … Read more