ஃபெஞ்சல் புயல் பாதிப்பு!! சிறு  வியாபாரிகளுக்கு கடன் வழங்க தமிழக அரசு திட்டம்!!

Chief Minister Stalin's plan to provide loan assistance to small traders affected by Cyclone Fenchal

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டம். தமிழகத்தில் பெஞ்சல் கடன் நவம்பர்-30 ஆம் தேதி கரையை கடந்தது. இந்த புயல் வட தமிழக மாவட்டங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள் பாதிப்படைந்து அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு … Read more

மீண்டும் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!! தொடரும் கனமழை!!

A re-formed low pressure area!! Continued heavy rain!!

சென்னை: தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கிய நிலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக உருவானது. இந்த புயல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட மிக அதிகமாக … Read more

10 11 12 பொதுத் தேர்வு குறித்து வெளியான முக்கிய அப்டேட்!! இவர்களெல்லாம் உடனே நோட் பண்ணிக்கோங்க!!

Tamil Nadu Department of School Education

Tamil Nadu Department of School Education: 10 11 12 ஆம் வகுப்பு தனி தேர்வாளர்களுக்கு பொதுத்தேர்வு எழுதுவது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பெஞ்சால் புயலால் கடந்த 4 தினங்களாக விடாது அடை மழையாகவே தமிழகம் முழுவதும் காணப்பட்டது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி தொடங்கி 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. அந்த … Read more

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் திருமா  பங்கேற்கவில்லை !!  உண்மையை போட்டு உடைத்த வன்னியரசு!!

Thirumavalavan did not participate with Vijay and Vanniarasu spoke about the reason

Vanniarasu: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் திருமாவளவன் பங்கேற்கவில்லை, அதற்கான காரணம் குறித்து வன்னியரசு பேசியது சர்ச்சையாகி வருகிறது. விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நடந்த தவெக மாநாட்டில் விஜய் அவர்கள் நேரடியாக திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்தார். இதுவரை விஜய் தவெக கட்சிக்கு ஆதரவு அளித்த திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாற்றி விஜய் அரசியல் விமர்சனம் செய்தார். இந்த நிலையில் விசிக … Read more

முத்து படத்தின் இயக்குனர் தாயார் இன்று உயிரிழந்தார்!! சோகத்தில் திரையுலகம்!!

The mother of the director of Muthu passed away today!! Film industry in tragedy!!

சென்னை: தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என்று அழைக்கப்படும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். 1990 காலகட்டங்கள் முதல் பல மாஸ் கமர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குநராக அறியப்படுபவர் கே.எஸ். ரவிக்குமார். 1990ல் ‘புரியாத புதிர்’ படத்தில் தொடங்கி அடுத்தடுத்து முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல், சரத்குமார் ஆகியோரை வைத்துபல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். இவரது படங்கள் இப்போதுள்ள தலைமுறையினரையும் ரசிக்க வைக்கும். நாட்டாமை, நட்புக்காக, முத்து, அவ்வை சண்முகி, பஞ்ச தந்திரம், தசாவதாரம், படையப்பா … Read more

திருச்சி எஸ்.பி. வருண்குமார் – சீமான் மோதல் திரும்ப மோதல்!!

Trichy S.P. Varunkumar - Seeman conflict returns to conflict!!

திருச்சி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் வேட்பாளராக அந்த கட்சியின் நிர்வாகி காளியம்மாள் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்தும் அவர் தோல்வி அடைந்தார். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியான காளியம்மாவை சீமான் அநாகரீகமாகப் பேசியதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அதுமட்டும் அல்லாது, அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த ஆடியோவை, … Read more

நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்!! எஸ்.பி வருண் குமார்க்கு  சீமான் கண்டனம்!!

Seeman has condemned Trichy SP Varunkumar's comment

NTK: திருச்சி எஸ்.பி வருண்குமார் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் சீமான். சண்டிகர் மாநிலத்தில் ஐந்தாவது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்  மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழைப்பினை ஏற்று கலந்து கொண்டார். அந்த விழாவில் பங்கேற்ற அவர், மேடையில் பேசும் போது நாம் தமிழர் கட்சி பற்றி பேசியது தற்போது சர்ச்சையாகி வருகிறது. அதாவது, தேசிய புலனாய்வு அதிகாரிகள் நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் … Read more

திமுக ஆட்சியை அகற்றுவோம்!! ஜெயலலிதா நினைவிடத்தில் ஈபிஎஸ் சபதம்!!

Former Chief Minister Jayalalithaa's 8th death anniversary is being observed today on December 5

AIADMK:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8 வது நினைவு தினம் இன்று டிசம்பர்-5 அனுசரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் (68) அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நீண்ட கால பொது செயலாளராக இருந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்தார். அதன் பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அதிமுக கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதா இறந்ததால் எடப்பாடி பழனிசாமி  முதலமைச்சர் ஆனார். தற்போது அதிமுக … Read more

பத்திரப்பதிவு செய்ய வேண்டுமா? பதிவுத்துறையில் புதிய மாற்றங்களை அறிவித்தது அரசு!!

Govt decided to issue extra token in Registrars office on auspicious days

Registration Department: சுப முகூர்த்த நாட்களில்  சார்பதிவாளர்கள் அலுவலகத்தில்  கூடுதல் டோக்கன் வழங்க அரசு முடிவு. இந்தியாவில் உள்ள பிற அரசு துறைகள் தற்போது டிஜிட்டல் மையமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பதிவு துறையிலும்  புதிய மாற்றங்களை செய்து வருகிறது மத்திய அரசு. மேலும் இந்த வருடம் பதிவு துறைக்கு ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயம் செய்து உள்ளது. தற்போது தமிழகத்தில் பதிவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் 56 மாவட்ட பதிவு துறையில் 582 … Read more

அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை !! இன்றைய தங்க விலை நிலவரம் !!

Today, one gram of gold is selling at Rs.7,140

gold price: இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,140-க்கு விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் பொருளாக தங்கம் இருக்கிறது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் தங்கம் நுகர்வோர் இருக்கிறார்கள். இந்தியாவில் இந்த ஆண்டு தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறத் தொடங்கியது.கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒரு பவுன் தங்கம்  ரூ.59 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு தங்கத்தின் விலை கிடுகிடு வென குறைய தொடங்கியது.அதற்கு … Read more