வங்க தேச இந்துக்களுக்கு  ஆதரவாக போராட்டம்!! தமிழிசை சவுந்தரராஜன் கைது!!

Tamilisai Soundararajan arrested for protesting in Chennai in support of Bangladeshi Hindus

chennai: வங்க தேச இந்துக்களுக்கு ஆதரவாக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழிசை சவுந்தரராஜன் கைது. வங்க தேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பேரணியில் இந்து மதத்திற்கு ஆதரவாக இருக்கும் இஸ்கான் அமைப்பு தலைவர் சினமாய் கிறிஷ்ணா கைது தேச துரோக வழக்கில் கைது செய்யப்படார். அதன் பிறகு இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் டாக்கா தலைநகரம் மற்றும் துறைமுக நகரங்களில் போராட்டங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த நாட்டு பிரதமர் பதவி … Read more

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி! கைரேகை கோளாறு காரணமா?

In Tamil Nadu, people are suffering because they cannot buy ration products! Is it because of the fingerprint glitch?

தமிழகத்தின் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையினால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். PoS எனப்படும் கைரேகை பதிவு கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, ரேஷன் பொருட்களை பெறுவதில் தடையாக அமைந்துள்ளது. ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைத்து, கைரேகை சரிபார்ப்பு மூலம் பொருட்கள் வழங்கும் முறை நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஒரு முக்கிய திட்டமாக செயல்படுகிறது. ஆனால், இந்த முறை தோல்வியடைந்ததால், மக்கள் வரிசையில் நின்று சிரமப்பட்டு திரும்பியுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 34,790 … Read more

அரையாண்டு தேர்வு தேதி மாற்றம்!! பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!

Semester exam date change!! School Education Minister Announcement!!

தமிழகத்தில் தற்போது அரையாண்டு வரும் 9-ம் தேதி நடக்க இருந்த நிலையில் கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி அதிக கனமழை பெய்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் நிலைமையை பொறுத்து ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அதன்படி வெள்ளம் அதிகம் பாதித்த மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரி மாதம் தேர்வு நடத்தப்பட்டும். மற்ற இடங்களில் அரை யாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி … Read more

சென்னையில் சிக்கிய கஞ்சா கண்டெய்னர்!! பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி!!

845 kg of ganja was found in a container truck near Ampathur, Chennai

chennai:சென்னை அம்பத்தூர் அருகே கண்டெய்னர் லாரியில்  845 கிலோ கஞ்சா சிக்கியுள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கஞ்சா போன்ற போதை புழக்கம் அதிக அளவில் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், சினிமா பிரபலங்கள் போதைப்பொருளை பயன்படுத்துவது, விற்பது போதை பொருள் குற்ற செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வரும் சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். நேற்று நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கஞ்சா பயன்படுத்தி இருப்பதை உறுதி செய்து போலீசார் கைது செய்தனர். … Read more

தமிழக அரசு அறிவித்த நிவாரண நிதி போதுமானது அல்ல!! ராமதாஸ் வலியுறுத்தல்!!

The relief fund announced by the Tamil Nadu government is not enough!! Ramadas insist!!

சென்னை: அண்டை மாநிலத்தில் புயல் பாதிப்புக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30000 வழங்கும் போது தமிழகத்தில் வெறும் ரூ.6800 வழங்குவது நியாயமா என ராமதாஸ் கேட்டுள்ளார். அதன்படி அவர் நிவாரணம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா ரூ.2000, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6,800 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், இழப்பீட்டையும் ஒப்பிட்டால் மலைக்கும், … Read more

இன்னும் 6 நாட்களுக்கு தமிழகத்துக்கு கனமழைக்கு வாய்ப்பு!!

Chance of heavy rain in Tamil Nadu for next 6 days!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான … Read more

இரட்டை இலை  சின்னம் யாருக்கு சொந்தம்? ஐகோர்ட் உத்தரவு – அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி!!

The Election Commission has decided to use the double leaf symbol in AIADMK elections

admk: அதிமுக தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு பிறகு தமிழகத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று முதல்வர் ஆனார். அதன் பிறகு ஓபிஎஸ் அணி ,இபிஎஸ் அணி என இரு அணிகளாக பிரிந்தது. அதிமுக இபிஎஸ் கைவசம் சென்றது.  ஓபிஎஸ் பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு என்று தனியாக அமைப்பை தொடங்கி இருந்தார். அதன் பிறகு அதிமுக சட்டமன்றம், … Read more

இந்தி மொழி சர்ச்சை!! நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் ரகுபதி நச் பதில்!!

Minister Raghupathi has responded to Nirmala Sitharaman's Hindi language allegation

Hindi language controversy:நிர்மலா சீதாராமன் இந்தி மொழி குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். நேற்று மக்களவையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து அதில் வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பான கேள்விகளை எதிர்கட்சியினர் எழுப்பி இருந்தார்கள். அதற்கு பதிலாக இந்தி மொழியில் பேசி இருந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் பேசிய இந்தியில் தவறுகள் இருக்கிறது என இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சியினர் முன் வைத்தார்கள். அதற்கு பதிலாக தான் சிறுவயதில் இந்தி கற்க … Read more

திறக்கப்பட்ட 3 மாதத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்! தரம் குறித்து பொதுமக்கள் சந்தேகம்

Bridge swept away in 3 months of opening! Public doubts about quality

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள பெரும்பாலான பகுதிகள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஏற்படும் சேதமானது அதிகரித்து வந்த நிலையில் அதை எதிர்கொள்ளும் விதமாக தமிழக அரசும் தயாராகி வந்தது. இந்நிலையில் அனைவருக்கும் போக்கு காட்டும் வகையில் இந்த முறை உருவான பெஞ்சல் புயல் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளான பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் அதிக சேதாரத்தை உண்டாக்கியுள்ளது. அந்த வகையில் புயல் பாதிப்பால் இந்த … Read more

பள்ளிகல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!! செய்முறைத் தேர்வு ரத்து!!

Semester exam date change!! School Education Minister Announcement!!

தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்தது வந்தது. அதன்  காரணமாக தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி   ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் இந்த மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தனர். இதனால் பள்ளிகளில் மழை நீர் புகுந்தனர். இதனால் பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டத்து. இதனால் டிசம்பர் மாதம் நடக்க இருந்த 10-ம், 11-ம், 12-ம் வகுப்பு  செய்முறை தேர்வுகள் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி நடங்க இருந்த … Read more