10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!! மத்திய அரசு அறிவித்த சூப்பர் வேலை!!

Cochin Shipyard Job Opportunity

JOB:மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை அறிவித்து இருக்கிறது. மத்திய அரசின் பொதுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 10 வகுப்பு முடித்தவர்களுக்கு 71 காலிப்பணியிடங்களை அறிவித்து இருக்கிறது. இந்த கப்பல் கட்டும் தளம் 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இதில் கப்பல் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இத நிறுவத்தில் தான் வேலை வாய்ப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் சாரம் அமைப்பவர்  பணிக்கு (Scaffolder) – 21 பணியிடங்களும் செமி … Read more

பாஜக வெளியே தவெக உள்ளே  அதிமுகவின் மாஸ்டர் பிளான்!!    எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல்

Edappadi Palaniswami has stated that there is no alliance with BJP.

AADMK-BJP:செய்தியாளர்கள் சந்திப்பில் இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தெரிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக  கூட்டணி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பிறகு அதிக நெருக்கத்துடன் இருந்தது. இபிஸ் ,ஒபிஸ் அணிகள் ஒன்று சேர்வதற்கு பாஜக கூட்டணி தான் காரணம் என்று கூறலாம். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது இத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு பாஜக மாநில தலைவரிடம் ஏற்பட்ட … Read more

“மக்களை காக்க பிடிக்கும் திமுக”.. வரப்போகும் சட்டமன்ற தேர்தலை வெல்ல முதல்வர் போட்ட ஸ்கெட்ச்!!

It is reported that DMK is planning a new plan to win the assembly elections

TVK DMK: சட்டமன்ற தேர்தலில் வெற்றபெற வேண்டுமென்பதற்காக அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் வழக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல். திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்வேறு அறிக்கைகளை மக்களை கவர வெளியிட்டது. இதில் குடும்ப அட்டை உள்ள மகளிருக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தது. இவ்வாறு இருக்கையில் ஆட்சிக்கு வந்ததும் ஓராண்டுகள் கழித்து தான் இந்த திட்டத்தை அமல்படுத்தியது.ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்தும் எந்த ஒரு பயனுமில்லை. குறிப்பாக இதற்கென்று தனி … Read more

பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணியா!! கோபத்தின் உச்சத்தில் எடப்பாடி அளித்த பதில்!!

AIADMK alliance with BJP again

AIADMK: பாஜக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கோபத்தில் கொந்தளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்திப்பில் பாஜக கூட்டணி குறித்து அளித்த பதில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் அதே கேள்வி எழுப்பப்பட்டது. கோபத்தில் கொந்தளித்த எடப்பாடி. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடியிடம் கேள்வி எழுப்பிய போது அவர் திமுகவை எதிர்க்கும் ஒத்த கருத்துகள் கொண்ட கட்சியுடன் கூட்டணி வைப்போம் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக … Read more

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க!!   பிரதமரின் பயிர் காப்பீடு பெற இதுவே கடைசி நாள்!!

Prime Minister's Crop Insurance Scheme.

crop insurance:பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் காப்பீடு தொகையை செலுத்த கால அவகாசம் நீட்டிக்க விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். விவசாயிகள் விவசாய பயிர்களுக்கு காப்பீடு செய்வதன் மூலம்  அறிவிக்கப்பட்ட  பயிர் பாதிப்புக்கு  இழப்பீடு வழங்கப்படுகிறது. அத்தகு காரணங்களாக பயிர் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிர் காலத்தில் வறட்சி ,வெள்ளம், புயல் , சூறாவளி, பூச்சி தாக்குதல் முதலியவற்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு தொகை  வழங்கப்படுகிறது. பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு … Read more

அரசு மருத்துவர் மீது தாக்குதல்!! தமிழகம் முழுவதும் எழுந்த புதிய ரூல்ஸ்!!

Attack on government doctor!! New Rules across Tamil Nadu!!

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை வைத்து 14.11.2024 அன்று தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த போராட்டத்தில் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்படும் என்றும் மற்ற நோயாளி பிரிவுகள் செயல்படாது என்றும் மருத்துவ சங்க தலைவர் கூறியிருந்தார். இந்த போராட்டத்தின் விளைவாக இன்று பல நோயாளிகள் சிரமம் அடைந்து … Read more

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!! மாவட்ட நிர்வாகம் உத்தரவு!!

The district administration has given a local holiday for Mayiladuthurai district on November-15

Mayiladuthurai:மயிலாடுதுறை  மாவட்டத்திற்கு நாளை நவம்பர்-15  அன்று உள்ளூர் விடுமுறை வழங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றுக்கரையில் துலா உற்சவம்  மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா , கர்நாடகா,ஆந்திரா மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள். பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். இதுதான் மயிலாடுதுறை மாவட்டத்தில்  நடைபெறக்கூடிய பெரிய திருவிழாவாகும். அதாவது துலா உற்சவம் என்பது மயிலாடுதுறையில் உள்ள பெரிய கோவில், வள்ளலார் கோவில் , … Read more

தமிழகத்தை மிரட்டும் கனமழை!! வானிலை மையம் 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

Heavy rain threatens Tamil Nadu!! Meteorological department warns 19 districts!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது. இதனால் மக்களின் இயல்பு நிலை மாறியுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  அளித்துள்ளது, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள். கனமழை பெய்து வர காரணம் தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவது ஆகும். இதனை தொடர்ந்து இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நீலகிரி, கடலூர், கோவை, திருப்பூர், … Read more

பம்பை வரை பார்க்கிங் வசதி!! ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி !!

The temple administration has provided pump parking facility for the vehicles of Ayyappa devotees coming to Sabari Hill

sabarimala:சபரி மலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு  பம்பை பார்க்கிங் வசதி செய்து உள்ளது கோவில் நிர்வாகம். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை  வருகின்ற கார்த்திகை மாதம் முதல் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும். மேலும் சபரி மலை சீசன் தொடங்க உள்ளது. இதற்கான  முன் ஏற்பாடுகளை செய்து வருகிறது கோவில் நிர்வாகம். அந்த வகையில் ஒரு புதிய அறிவிப்பு வெளியீடு இருக்கிறது. அதாவது பம்பையில் பக்தர்கள் வாகனங்களுக்கு பார்கிங் வசதி செய்து … Read more

விசிக வை மண்டியிட வைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்!! நெருக்கடியில் திருமா!!

DMK indirectly attacks Vishika

DMK VSK: விசிக வை மறைமுகமாக தாக்க மேலிடத்தை திமுக நாடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. லாட்ரி மார்டின் மீது முன்னதாகவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் இதுகுறித்து அவருக்க்கு சாதகமாகவே தீர்ப்பானது. இவ்வாறு இருக்கயில் இவரது மருகன் விடுதலை சிறுத்தை கட்சி பொதுசெயலாளராக உள்ள நிலையில் திமுக பெரும் அதிருப்த்தியில் உள்ளது. ஏனென்றால், விசிக-வை திமுகவிற்கு எதிராக கிளப்பி விடுவதே ஆதவ் என என நம்புகின்றனர். குறிப்பாக பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என … Read more