வெற்றிக்கரமாக நடைபெற்ற 65 வது ஆண்டின் இந்து தர்ம பரிபாலன சபை!!

65th Paripalana Sabha held successfully!! தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர் தலைமை வகித்தார் 1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம் தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.கே.ஜென்னத் மகாலில் நடைபெற்றது. இந்து தர்ம பரிபாலன சபை கூட்டத்திற்கு தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர் தலைமை வகித்தார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் இராஜேந்திரன், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், வடவயல், காந்திநகர், சின்னத்தொண்டி, படையாட்சி தெரு, மகாசக்திபுரம், அண்ணாநகர், புதுக்குடி, வெள்ளாளர் சொசைட்டி, ஆசாரி தெரு, டி.புதுக்குடி, நவக்குடி, புடனவயல், பெருமானேந்தல், காமராஜர் நகர், விளத்துமனக்கோட்டை, நரிக்குடி, தெற்குத்தோப்பு, வெள்ளை மணல் தெரு, ஜே.ஜே.நகர், வள்ளுவர் நகர், சலவை தொழிலாளர் சங்கம், மருத்துவர் சங்கம் ஆகிய நிர்வாகங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூகப் பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் தொண்டி அருள்மிகு சிவகாமி உடனுறை சிதம்பரேஸ்வரர் ஆலய திருப்பணி பற்றிய விவரங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த கூட்டத்தில் கடந்த காலங்களைப் போல சாதி, மத பாகுபாடுகள் இல்லாமல் ஊரின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் இந்த அமைப்பு தொடர்ந்து பாடுபட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படும் ஆலய வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க நமது இந்து தர்ம பரிபாலன் சபை ஆலயங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்து தர்ம பரிபாலன் சபை சார்பாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இந்து தர்ம பரிபாலன் சபையின் துணைத் தலைவர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.

தொண்டியில் இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்து தர்ம பரிபாலன சபையின் 65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்  தொண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள கே.எஸ்.கே.ஜென்னத் மகாலில் நடைபெற்றது. இந்து தர்ம பரிபாலன சபை கூட்டத்திற்கு தலைவர் எல்.ஆர்.சி.இராஜசேகர்  தலைமை வகித்தார். செயலாளர் மணிமாறன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணைத்தலைவர் இராஜேந்திரன், முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் எம்.ஆர்.பட்டினம், பி.வி.பட்டினம், வடவயல், … Read more

புதிதாக வீடு கட்டுபவரா நீங்கள் இதை மிஸ் பண்ணிடாதீங்க!! மின்சார வாரியம்  அதிரடி அறிவிப்பு!!

The Electricity Board has issued an important notice to the new house builders

TNEB:புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது மின்சார வாரியம். தமிழகத்தில்  மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் புதிய பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB). அதாவது மின் கட்டண கணக்கு எடுத்த உடன்  பயனாளரின் கைபேசிக்கு குறுஞ் செய்தி அனுப்பும் அளவுக்கு பல வசதிகளை செய்து இருக்கிறது. அந்த வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மின்சாரம் தொடர்பான தேவைகள், குறைபாடுகள் நிறைவேற்றும் வகையில் “TANGEDCO” என்ற செயலியை கொண்டு … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ரூ. 4000 கோடி ஊழல் புகார்!!

Minister Senthil Balaji again Rs. 4000 crore corruption complaint!!

முன்னதாக அரசு போக்குவரத்து கழகத்தின் வேலை வாங்கிக் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் , சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சென்னை ஓமந்தூரார் பல் நோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, அமைச்சர் செந்தில் … Read more

தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்!! அரசு அறிவித்த சூப்பர் வேலை!!

Government of Tamil Nadu has published notification for the vacancies in Government Hospitals in Thanjavur

TN Govt Jobs:தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு. தஞ்சாவூர் மாவட்ட சுகாதார திட்டத்தின் உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதாவது தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணிகளை செய்ய ஒப்பந்தம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன. இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியிடங்கள் … Read more

ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!! இதை கட்டாயம் இணைந்திருக்க வேண்டும்!!

Important Notice for Ration Card Holders!! Must join this!!

ரேஷன் அட்டை மூலம் மக்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பு, மகளிர் உரிமை தொகை போன்ற சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டும் என்றால் முக்கியமாக ரேஷன் அட்டை பெற வேண்டும் என்பது ஆகும். இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டு அப்டேட் செய்வதற்கு https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் அப்டேட் செய்துக்கொல்லாம். இதற்கான கால அவகாசம் டிசம்பர் 1 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் … Read more

ஏழு மாத கைக்குழந்தையுடன்  ரயிலுக்கு அடியில் சிக்கிய குடும்பம்!!  ரயில் நிலையத்தில்  ஏற்பட்ட அதிர்ச்சிகர சம்பவம்!!

At Tindivanam railway station, a family with a seven-month-old baby got stuck under the train while boarding the train

Dindivanam:திண்டிவனம் ரயில் நிலையத்தில் ஏழு மாத கைக்குழந்தையுடன்  ஒரே குடும்பத்தினர் பலர் ரயிலில் ஏறும்போது கால் தடுக்கி ரயிலுக்கு அடியில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது . நாளை,கிருத்திகை  என்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து முருக பக்தர்கள் குடும்பம் குடும்பமாக திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருவது வழக்கம், அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் தொள்ளார் பகுதியில் வசித்து வருபவர் சங்கர்  மற்றும் அவரது மகள் கோமதி, மருமகன் மணிகண்டன், மற்றும் 7 மாதக் குழந்தை கிருத்திகா  மற்றும் … Read more

அதிர்ந்துபோன எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள்!! ஊழல் பற்றி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!

Shocked MPs and MLAs!! ICourt action order on corruption!!

பதவியில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்து பல தவறான செயல்களை செய்கின்றனர். ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என தெரிந்து கொள்ள வேண்டும். தவறு செய்தால் கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை உண்டு என பலரும் கூறுவார்கள். அந்த வகையில் பதவியில் இருப்பவர்கள் சட்டமே தன் கையில் இருப்பது போல பல தவறுகளை செய்கின்றன. இதை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அவர்களின் வழக்குகளை … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச தொலைபேசி எண்!! அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Free phone number for government school students!! Minister Anbil Mahesh!!

அரசு பள்ளிகளில் தேவைப்படும் மாற்றங்கள் அல்லது புகார்கள் குறித்து மாணவர்கள் தங்களுடைய கருத்துக்களை நேரடியாக பதிவு செய்ய அவர்களுக்கு இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இது குறித்து சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் :- மாணவர்கள் அதிகம் அரசு பள்ளிகளில் சேர்வதால் அதற்கு தேவையான கட்டமைப்புகள் தேவைப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் தொடர் முயற்சியால், உழைப்பால் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மாற்றம் … Read more

ரேஷன் கார்டு உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும்!! உதயநிதி ஸ்டாலின்!!

All daughters with ration card will be given the right amount!! Udayanidhi Stalin!!

மகளிர் உரிமை தொகை குறித்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் கூறியதாக பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனை அவர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், எனக்கும் உங்களுக்கும் 50 வருட கால உறவு உள்ளது என்றும் என்னை பார்ப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி. உங்களைப் பார்ப்பதில் எனக்கு … Read more

வாகனம் ஓட்ட மற்றும் வீடு கட்ட தடை!! காற்று மாசுபாட்டல் போடப்பட்ட அதிரடி உத்தரவு!!

Ban on driving and building houses!! Air pollution action order!!

டெல்லியில் அதிக அளவு காற்று மாசுபட்டுள்ளதால் அதனை குறைக்கும் வகையில் சில முடிவுகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளன. அதில், அத்தியாவசியமற்ற முறையில் வீடுகளை கட்டுவதோ இடிப்பதோ முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சில வகையான வாகனங்களுக்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. காற்று மாசுபடுதல் என்பது டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகவே உள்ளது. ஒவ்வொரு வருடத்தின் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசானது படிப்படியாக அதிகரிக்கும் நிலையில், இந்த ஆண்டு எதிர்பார்த்த நிலையை … Read more