ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் புதிய மாற்றம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

A new change in the products offered in ration shops!! Tamil Nadu Government Notification!!

நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. இதுவரையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 கிலோ அரிசியில் 2 கிலோ கோதுமையும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இவை இரண்டையும் சமமாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதன்படி வழங்கப்படும் வருகிறது. அதாவது ரேஷன் அட்டை பயனர்களுக்கு 2.5 கிலோ அரிசியும், 2.5 கிலோ கோதுமையும் வழங்கப்பட உத்தரவிடப்பட்டது. மேலும், அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் தானியங்களில் … Read more

தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கை!! அமெரிக்காவில் நிறைவேற்றும் அதிபர்!!

Tamil Nadu's long demand!! Executive President in America!!

தமிழ்நாட்டில் பல காலங்களாகவே திமுக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் கேட்டு வந்த கொள்கைதான் மாநிலக் கல்விக் கொள்கை. தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் கூட இதனை தன்னுடைய கொள்கையில் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கும் மாநில கல்விக் கொள்கைதான் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் அவர்களால் கொண்டு வரப்பட உள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தற்பொழுது மாநில அளவிலான கல்விக் கொள்கையை … Read more

தமிழக அரசு வேலைவாய்ப்பு!! 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!!

Tamil Nadu Government Employment!! 10th passed candidates apply immediately!!

தமிழக அரசுக்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கும் செய்தி மக்கள் தொடர்புத் துறையானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி சென்னை மாநகரில் இயங்கி கொண்டிருக்கும் ராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ராஜாஜி மண்டபம் மற்றும் காந்தி மண்டபம் பணியின் பெயர்: *நூலகர் *காப்பாளர் காலிப்பணியிடங்கள்: நூலகர் மற்றும் … Read more

திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாட்டம்!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

Silver jubilee celebration for Thiruvalluvar statue!! Chief Minister Stalin's announcement!!

தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் ஒரு முனையாக திகழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வருகிற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் வெள்ளி விழா கொண்டாட இருப்பதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- வடக்கே உள்ள வானுயர்ந்த இமயமலைக்கு நிகராக தெற்கே குமரிமுனையில் தமிழ்மலையாக வள்ளுவர் சிலையை உருவாக்கினார் மறைந்த முதல்வர் … Read more

டாஸ்மார்க் ஊழியர்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! அதிக விலைக்கு மதுபானங்கள் விற்றால் இடைநீக்கம்!!

Shocking news for Tasmark employees!! Suspension if liquor is sold at higher prices!!

டாஸ்மார்க் கடைகளில் மது பாட்டில்கள் 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு புதிய திட்டம் ஒன்றினை அமல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏற்கனவே மதுபானங்களை அதிக விலைக்கு விற்றால் அனைத்து பணியாளர்களும் இடைநீக்கம் செய்யப்படுவர் என்ற சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்க உத்திர விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளரான … Read more

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான நலத்திட்டங்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Welfare schemes for teachers and government employees!! Tamil Nadu Government Notification!!

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விமர்சனம் செய்ய, பதில் அளிக்கும் விதமாக தற்பொழுது பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சியின்போது ஒரே நாளில், ஒரே கையெழுத்தில் 1,73,000 அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்ததுடன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தும் கொடுமை செய்யப்பட்டது என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. கலைஞரின் 19 ஆண்டுகால முதலமைச்சர் பொறுப்பில் 4 முறை ஊதியக் குழுக்களை அமைத்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியங்களை … Read more

தமிழக அரசின் அட்டகாசமான திட்டம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழக அரசின் அட்டகாசமான திட்டம்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

TN Government: தமிழக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலம் வேலை தேடிக் கொண்டுடிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, கல்லூரி மாணவர்களுக்காக  நான் முதல்வன்  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் பயன்பெற்றனர். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி … Read more

டாப்செடோ சிறுகடன் திட்டம்!! பெண்கள் இனி முதலாளிகளாக மாற மத்திய அரசின் புதிய திட்டம்!!

Tapceto Small Loan Scheme!! Central government's new scheme for women to become employers!!

தமிழக அரசின் டாப்செட்கோ அமைப்பு பிற்படுத்தப்பட்டோருக்கான திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் அதிகபட்சமாக 15 லட்ச ரூபாயை மகளிருக்கு கடனாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் டாப்செடோ சிறுகடன் திட்டத்தினை மகளிர் சம்ரிதி யோஜனா திட்டம் என்றும் கூறலாம். மகளிர் சம்ரிதி யோஜனா திட்டம் :- ✓ மகளிர் சுய உதவி குழுக்கள் போன்று இத்திட்டத்தின் கீழ் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ✓ ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் … Read more

குளிர்பானத்தில் மது கலந்து உடற்கல்வி ஆசிரியர் செய்த வெறிச்செயல்!! போக்சோ- வில் கைது!!

குளிர்பானத்தில் மது கலந்து உடற்கல்வி ஆசிரியர் செய்த வெறிச்செயல்!! போக்சோ- வில் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் உடன் குடி பகுதியில் சல்மா மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியராக பணி புரிந்து வருபவர் பொன் சிங். இப்பள்ளியில் இருந்து மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற மாணவிகளை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டு இருக்கிறார் பொன் சிங். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் அளவில நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற பொன் சிங் பள்ளி மாணவிகளை அழைத்து சென்று இருக்கிறார். … Read more

பணிக்கு வராமல் ஏமாற்றிய மருத்துவர்கள்!! திடீரென ரெய்டு!! அதிர்ந்த மருத்துவமனை!!

பணிக்கு வராமல் ஏமாற்றிய மருத்துவர்கள்!! திடீரென ரெய்டு!! அதிர்ந்த மருத்துவமனை!!

Kovai: கோவை மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்களில் நேற்று இரவு அமைச்சர் மா.சுப்பிரமணியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டார். ஏழை, எளிய மக்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைக்கு தான் செல்வார்கள். அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அனைவரும் சரியாக வேலை செய்தாலும் சில மருத்துவர்களின் கெட்ட செயலால் மருத்துவமனைக்கு தீங்கு நேர்கிறது. அதனை தொடர்ந்து இரவு நேரங்களில் அசம்பாவிதம் போன்ற விபத்து ஏற்பட்டால் முதலில் அரசு மருத்துவமனைக்கே செல்கிறார்கள். … Read more