பெண்களுக்கு குட் நியூஸ்!! 3 லட்சத்தை வாரி வழங்கும் தமிழக அரசு!!
TN Government: தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சுய தொழில் தொடங்க சுமார் 3 லட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக 2.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. தமிழக அரசு பெண்களின் நலனை கருத்தில்கொண்டு பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மகளிர் உரிமை தொகையும் அடங்கும். மேலும் சுய தொழில் தொடங்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்து … Read more