பெண்களுக்கு குட் நியூஸ்!! 3 லட்சத்தை வாரி வழங்கும் தமிழக அரசு!!

பெண்களுக்கு குட் நியூஸ்!! 3 லட்சத்தை வாரி வழங்கும் தமிழக அரசு!!

TN Government: தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சுய தொழில் தொடங்க சுமார் 3 லட்சம் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்காக 2.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. தமிழக அரசு பெண்களின் நலனை கருத்தில்கொண்டு பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மகளிர் உரிமை தொகையும் அடங்கும். மேலும் சுய தொழில் தொடங்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்து … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!!  கல்வித்துறை வழங்கிய  அதிரடி உத்தரவு!!

School education department has ordered to create e-mail addresses for students in schools

E-MAIL:பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு மின்னஞ்சல்(E-MAIL) முகவரியை உருவாக்க உத்தரவிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. இந்தியாவில் அனைத்து துறைகளும் டிஜிட்டல்  முறையில் வளர்ச்சி பெற்று விட்டது. சாதாரண மின் கட்டணம் முதல் அனைத்து வகையான சேவைகளும் டிஜிட்டல் வடிவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.  ஒரு முறையான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு மின்னஞ்சல் மிகவும் பயன்படுகிறது.  எனவே அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  மின்னஞ்சல் உருவாக்குவது தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை … Read more

காதல் மனைவியை 8 துண்டுகளாக  வெட்டி   சூட்கேசில் அடைத்த கணவன்!! திருவண்ணாமலையை உலுக்கிய  கொடூர கொலை!!

The husband cut his love wife into 8 pieces and put her in a suitcase!! The brutal murder that shook Tiruvannamalai

crime: திருவண்ணாமலையில் கணவனே மனைவியை கொன்று  எட்டு துண்டுகளாக வெட்டி சூட்கேசில் அடைத்து காட்டு பகுதியில் வீசிய  கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் கூபுரத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோபி. இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார், மேலும் பைனான்ஸ்  ஒன்றை நடத்தி வருகிறார்.  கோபிக்கு  முன்னதாக திருமணம் நடந்து இருக்கிறது. முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இவ்விருவருக்கும் விவாகரத்து ஆனது.  பிறகு கோபி திருவண்ணாமலை மாவட்டம் அரசுடையான்பட்டு கிராமத்தை சேர்ந்த  வெங்கடேசன் என்பவரது மகள் … Read more

தொடரும் கனமழையால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!

Schools holiday today due to heavy rain!! Collector Notice!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை  என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் மழை காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் இயல்பு நிலை மாறியுள்ளது. இந்த மழைக்கான முக்கிய காரணம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு … Read more

மதுரா டிராவல்ஸ் தலைவர் வி.கே.டி பாலன் காலமானார்…

Mathura Travels Limited Chairman VKT Balan passed away due to ill health

VKT Balan:மதுரா  டிராவல்ஸ் லிமிடெட் தலைவர்  வி.கே.டி பாலன்  உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி பாலன், வயது (70) உடல் நலக்குறைவால் மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்  நவம்பர் -11  அன்று உயிரிழந்தார். இவர் 1954 ஆண்டு திருச்செந்தூரில் பிறந்தார். மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர், பிழைப்பதற்காக 1981 ஆம் ஆண்டு சென்னை வந்தார். அவர்  சென்னை வந்தபோது தங்க இடம் இன்றி ,தவித்து வந்தார். … Read more

தவெக வால் விசிக வுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!! உடனடியாக திருமா மேற்கொண்ட தீவிர நடவடிக்கை!!

Thiruma immediately took serious action

TVK: விஜய் அரசியல் பிரவேசத்தால் விடுதலை சிறுத்தை கட்சியில் புதிதாக மாற்றங்களை மேற்கொண்டு வரும் திருமாவளவன். விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பிரவேசித்தால் பல கட்சிகளும் தேர்தல் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 234 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களின் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் திருமாவளவன். 234 தொகுதியில் உள்ள மாவட்ட செயலாளர்களில் 144 தொகுதிகளில் உள்ள மாவட்ட செயலாளர்களில் எந்த மாற்றமும் இல்லை, 90 மாவட்டச் செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்படுவார் என்று விடுதலை சிறுத்தை கட்சித் … Read more

தலைமை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் டெட் தேர்வு மூலமா அல்லது பணி மூப்பு மூலமா!! விளக்குகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்!!

Head teacher post by teacher dead test or by seniority!! Minister Anbil Mahesh explains!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சூர்யா பொறியியல் கல்லூரியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி மற்றும் ஆசிரியர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநாடு சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.இதில் பள்ளிக்கல்வி அமைச்சரான அன்பில் மகேஷ் அவர்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அன்பில் மகேஷ் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் சீர்குலைக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை தவறுகளை சரி செய்வதற்கே … Read more

தொடக்கக் கல்வித் துறையின் புதிய உத்தரவு!! அச்சத்தில் ஆசிரியர்கள்!!

New Order of Primary Education Department!! Teachers in fear!!

பள்ளிகளுக்கு சரிவர வராமல் இருக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கையை நேரடியாக மாவட்ட கல்வி அலுவலரே மேற்கொள்ளலாம் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நிலை, பள்ளியின் உடைய தரம் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். கண்காணிப்பில் ஈடுபட்ட … Read more

ஒரே கிளிக் ஒட்டு மொத்த பணமும் காலி!! ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கிய அரசு மருத்துவர்!!

A doctor from Tamil Nadu cheated a scammer of Rs 76.5 lakh by clicking on a YouTube ad

ONLINE SCAM:யூடியூப் விளம்பரத்தை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் ரூ.76.5 லட்சம் பறிகொடுத்துள்ளார்  தமிழகத்தை சேர்ந்த மருத்துவர். தமிழகத்தில் ஆன்லைன் வழியாக பண மோடி அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் கேம்கள் மற்றும் டிரேடிங் மூலம் பணத்தை இழந்தவர்கள் ஏராளம். படித்தவர் முதல் படிக்காதவர் வரை ஆன்லைனில் பணம்  இழந்தவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு  டாக்டர் ஒருவர்   யூடியூப் விளம்பரத்தை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் ரூ.76.5 லட்சம் பறிகொடுத்துள்ளார் … Read more

இப்படி விண்ணப்பித்தால் தமிழக அரசு தரும்.. ரூ.1 லட்சம் மானியம் கிடைக்கும்!!

If you apply like this, the Tamil Nadu government will give you a grant of Rs. 1 lakh!!

தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் இலவச பேருந்து பயணம், மாதம் 1000 ரூபாய் என்ற மகளிர் உரிமை தொகை என பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து மேலும் பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்து சென்னையில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தின. இந்த திட்டத்திற்கான முக்கிய நோக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பிங்க் ஆட்டோ … Read more