தன்னை உயர்த்திய மக்களை நான் உயர்த்துவேன்!! மாநாட்டில் ரஜினியை மறைமுகமாக சாடிய தவெக விஜய்!!
நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் மக்கள் லட்சக்கணக்கில் வந்து ஆதரவு அளித்தனர். கழக மாநாட்டில் பேசிய இக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், தன்னை சினிமா துறையில் உயர்த்திய மக்களுக்காக நான் என்ன செய்தேன் என யோசித்தேன். என்ன செய்ய வேண்டும் என்ற முடிவையும் எடுத்தேன். அதற்காகத்தான் அரசியல் கட்சியை துவங்கினேன் என்று கூறியுள்ளார். தன்னை சினிமா துறையில் உயர்த்திய மக்களுக்காக … Read more