சூர்யா அரசியலுக்கு வா! நல்ல தலைவர்கள் தேவப்படுறாங்க!!

Come to Surya politics! Good leaders are needed!!

விஜய்க்கு போட்டியாக அரசியலுக்கு வரவிருக்கும்  திரை பிரபலம்!! வெளிப்படையாக  ரகசியத்தை உடைத்த- இயக்குனர். சூர்யாவின் அடுத்த படமான கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா, அக்டோபர் 26 தேதி சென்னையில் நடைபெற்து.  இந்த நிகழ்ச்சியில் கங்குவா திரைப்பட குழுவினர் மற்றும் RJ பாலாஜி, இயக்குனர்  போஸ் வெங்கட், கருணாஸ் போன்ற திரை பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில்  இயக்குனர்  போஸ் வெங்கட்  பேசுகையில், “தலைவன் ஐஏஎஸ், டாக்டராக  இருக்கலாம், தலைவன் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம்.ஆனால் தலைவனுடைய … Read more

எழுதிக் கொடுத்தவனும் ஒப்பித்தவனும் சூப்பர்!! அட்டகாசமான நடிப்பு வெளுத்து வாங்கிய மெட்டிஒலி நடிகர்!!

The person who wrote it and compared it is super!! A mettioli actor with a brilliant performance!!

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் விஜயின் பேச்சை நடிகர் போஸ் வெங்கட் மறைமுகமாக சாடி உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி சீரியல் மூலம் போஸ் ஆக நடித்து பிரபலமானவர் வெங்கட். இவர் கோ, சிவாஜி, தலைநகரம், கவண், தாம், தூம், சிங்கம், ராஜாதி ராஜா, உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம், சார், உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். நேற்று விக்கிரவாண்டி விசாலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் முதல் மானிட மாநில … Read more

வாரிசு அரசியலை விரும்பாத மக்கள்!! தூக்கி எறிந்த இளைஞர்கள் விஜய் மாநாடு சொல்லும் செய்தி பரபரப்பை கிளப்பிய முன்னாள் அமைச்சர்!!

People who don't like succession politics!! The former minister created a stir with the news of the thrown youth Vijay conference!!

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக மாநாடு பற்றி முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்வேறு தலைவர்களும், கட்சியினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமாரும்  தமது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், திமுகவை தூக்கி எறிவதற்கு இளைய சமுதாயம் தற்போது தயாராகி விட்டது என்பதுதான் விஜய் … Read more

ஜிப்மர் மருத்துவ மனையில் 80 காலி பணியிடங்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம்!!

Apply for 80 vacancies in Jipmar Hospital from today!!

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), இந்த கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் வளாகங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இதில் மொத்தம் 80 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக இன்று முதல் விண்ணபிக்கலாம். புதுச்சேரி ஜிப்மரில் பல்வேறு மருத்துவ துறைகளில் பேராசிரியர் பதவிக்கு 26 இடங்களும், உதவி பேராசிரியர் பதவிக்கு 35 இடங்களும் நிரப்பப்படுகிறது. காரைக்கால் ஜிப்மரில் பேராசிரியர் பதவிக்கு 2 இடங்களும், உதவி பேராசிரியர் … Read more

பொதுமக்களுக்கு உஷார்!! இனிமேல் திறந்த வெளியில் இந்த காரியத்தை செய்தால் உடனடி அபராதம்!!

Public alert!! If you do this thing in the open from now on, you will be fined immediately!!

திறந்தவெளியில் முகம் சுளிக்க வைக்கும் வகையில் காரியத்தில்  ஈடுபடுபவருக்கு அபராதம் வதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக எந்த இடம் என்று பாராமல் சிறுநீர் கழிக்கும் பணியை தயக்கம் இல்லாமல் செய்வார்கள். திறந்தவெளியில் இது போன்ற செயல்களை செய்தால் சுகாதார சீர்கேட்டினால் ஏராளமான தொற்றுநோய் பரவும் என தெரிந்திருந்தும் இந்த செயலில் ஈடுபடுவோர் அதிகம். இதையடுத்து இது போன்ற தகாத செயல்களை செய்பவர்களை தடுக்க நெல்லை … Read more

முன்னாள் எம்.எல்.ஏ, காலமானார்!! அரசியல் தலைவர்கள் இரங்கல்!!

Former MLA passed away!! Condolences to political leaders!!

வேடசந்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ,  தண்டபாணி உடல்நலக்குறைவால் காலமானார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் 2006-ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு  வெற்றி பெற்றவர் எம் .தண்டபாணி (75). இவர், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியில் தனது அரசியல்  பயணத்தை தொடங்கினார். 1996-ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பதவி வகித்தார். 1998 ஆண்டு முதல் 2013 வரை திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார். 2006 முதல் 2011 வரை வேடசந்தூர் எம்.எல்.ஏ, வாக … Read more

விஜய் கூறிய கதையின் ஹீரோ இவர்தானா?? இணையத்தில் தேடி ஆச்சரியமடைந்த நெட்டிசன்ஸ்!!

Is this the hero of Vijay's story?? Netizens were surprised to search the internet!!

நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் முதல் மாநாடு நடைபெற்றது. நேற்று நடந்த நிகழ்வுகளில் நாடு முழுவதும் ட்ரெண்டான ஒரு செய்தி என்றால் அது தமிழக வெற்றிக்கழக மாநாடு தான். லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் ஒரு மன்னர் காலத்து கதையை கூறியிருந்தார். அதில் ஒரு நாட்டில் பெரிய போர் வந்ததாம். அப்போது சக்தி வாய்ந்த தலைமை இல்லாததால் ஒரு … Read more

பாஜகவின் சி டீம் தவெக!! விஜய் பேச்சு- பதிலடி கொடுத்த திமுக!!

BJP's C team is hot!! Vijay speech- DMK responded!!

தவெக மாநில மாநாடு  நேற்று  விக்கிரவாண்டியில் நடைபெற்றது.  அப்போது மாநாட்டில் பேசிய  தவெக தலைவர் விஜய்,   திராவிட மாடல் -னு சொல்லிக்கிட்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்து  தமிழ்நாட்டை சொரண்டி கொல்லையாடிக்கற குடும்ப சுயநல  கூட்டம் தான் நம்மளோட  அடுத்த அரசியல் முதல் எதிரி, என்று பேசி இருந்தார் விஜய். இந்த நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக அமைச்சர் ரகுபதி, விஜய் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருந்தார். அதில்  திராவிட மாடல் கொள்கைகளை தமிழக … Read more

நம்மளோட அரசியல் முதல் எதிரி இவங்கதான் ! திமுகவை நேரடியாக டார்கெட் செய்த விஜய்!

They are our first political enemy! Vijay directly targeted DMK!

நடிகர் விஜய்-இன் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டி, வி-சாலை -யில்  நேற்று நடைபெற்றது. விஜய் அரசியலுக்கு வந்தால் அவரது கொள்ளை, கோட்பாட்டுகள் என்ன?, அவரது கட்சியின் கொள்கை தலைவர்கள் யார்?, அவர் கையில் எடுக்கும் அரசியல் நோக்கம் என்ன?  என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக , தவெக தலைவர் விஜய், அனல் பறக்க நேற்றைய மாநாட்டில் பேசியிருந்தார். மாநாட்டில்  அவர் பேசியதாவது, “திராவிட மாடல் -னு சொல்லிக்கிட்டு தந்தை பெரியார், அண்ணாவின் பெயரை வைத்து … Read more

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!

Happy news for public!! Special Announcement of Transport Department for Diwali Festival!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்காக போக்குவரத்து துறை சிறப்பு வசதியை செய்து கொடுத்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில்     பணி நிமித்தமாக இருக்கும் வெளியூர் பயணிகளுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து எப்போதும் இயக்கப்படும் 4900 சிறப்பு பஸ்களுடன் … Read more