ஓடும் ரயிலில் நள்ளிரவில் பயணி செய்த சம்பவம்!! அலறியடித்து ஓடிய இளம்பெண்!!
Tamilnadu: ஓடும் ரயிலில் பயணி ஒருவர் செய்த செயலால் அலறிய கத்திய இளம்பெண். பாலக்காடு-சாலிமர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் 22 இளம்பெண்ணிடம் 42 வயது ஆண் செய்த சம்பவத்தால் ரயிலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கோவை காவல்துறை அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பொதுமக்கள் நீண்ட தூரத்திற்கு குறைந்த செலவில் செல்ல பயன்படுத்தப்படும் போக்குவரத்து ரயில் போக்குவரத்து. ரயில் போக்குவரத்தை நம்பி ஏராளமான மக்கள் உள்ளனர். பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாமல் சரக்கு போக்குவரத்து … Read more