இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்.. இதோ அரசு தரும் ரூ 75000 மானியம்!!

Good news for people!! Tamil Nadu government grant for electricity cost up to Rs.78,000!!

தமிழக அரசு சார்பில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக 100 யூனிட் வரை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விசைத்தறி வைத்திருப்பவர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரமும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவசம் மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மின்சார கட்டண உயர்வு அதிகரித்துள்ளது. இதனை சமன் செய்யும் விதமாகவும் இயற்கை வளங்களை மின்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் தமிழக அரசு புதிதாக ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. “மேற்கூரை சோலார் பேனல்” … Read more

குழந்தைகளுக்கு பரவும் புதியவகை தொற்று.. எச்சரிக்கை செய்த சுகாதரத்துறை!!

Keep the kids safe!! Bleeding disease has increased in Ponn - Health department notification

தமிழகத்தில் தற்பொழுது பொன்னுக்கு வீங்கி நோய் அதிகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் இந்த நோயிற்கான அறிகுறிகளாக காதுகள் மற்றும் தாடைகளிடையே வீக்கம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் உமிழ்நீர் சுரப்புகளில் ஏற்படும் இத்தகைய வீக்கம் மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும், காய்ச்சலும் வரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியின்மை, தலைவலி, கன்னங்களில் வீக்கம், சோர்வு உள்ளிட்ட … Read more

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்களும் விமானத்தில் செல்லலாம்!

Good news for Sabarimala devotees! Now you can fly too!

சபரிமலை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு விமான துறை இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது. வருடந்தோறும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வது வழக்கம். இதை தொடர்ந்து சபரிமலையில் 2024-ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேலும் அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்கிறார்கள். … Read more

முகமது ஷமிக்கு அணியில் இடமில்லை!! வெளியானது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல்!!

Mohammed Shami has no place in the team

Cricket:  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணி பட்டியல் வெளியிட்ட பிசிசிஐ ஷமி அணியில் இல்லை.  தற்போது இந்தியாவில் நியூசிலாந்து அணி சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா உடன் விளையாட உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது பிசிசிஐ. இந்த அணியில் அபிமன்யு ஈஸ்வரன், … Read more

விஜய் -யின் 70-வது திரைப்படம் குறித்து இயக்குனர் கொடுத்த அப்டேட் ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !  

An update from the director on Vijay's 70th film

Cinema: தளபதி விஜயின் 69 கடைசி படம் இல்லையா? வெளியான 70-வது படத்தின் அப்டேட். நடிகர் விஜய்  தனது  18 வயதில் 1992 ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக   அறிமுகமாகி   திரையுலக பயணத்தை தொடங்கினார். தமிழ் சினிமாவில்  30 வருடங்களுக்கு மேலாக பயணித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளவர். தமிழ் சினிமாவில் தன் நடிப்பால் உச்ச நட்சத்திர உயரத்தை எட்டியுள்ளார். இவர் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி … Read more

என் தவறை யாரும் மன்னிக்க மாட்டார்கள்!  திருமணமாகாமல் குழந்தை பெற்ற  பிரபல நடிகரின் மகள்!

No one will forgive my mistake

Cinema: பாக்யராஜ் மகள் பற்றிய தகவல் ஏதும் இல்லாத நிலையில் சமீபத்தில் வெளியானது. இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என தனது பன்முக திறமையினால்  தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் பாக்யராஜ்.  80 கிட்ஸ், 90 கிட்ஸ் களின் மனதில்  இன்றளவும்  இடம் பிடித்துள்ளார்  நடிகர் பாக்யராஜ்.   நடிகை பூர்ணிமாவை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவ்விருவருக்கும்  சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகளும் உள்ளார்கள். பெற்றோர்கள் போலவே சினிமாவில் நடித்து … Read more

TVK: முக்குலத்தோர் மற்றும் வன்னியர் ஓட்டுகளை கவர விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை!! 

Action taken by Vijay to attract the votes of Mukulathor and Vanniyar!!

TVK: விஜய் மாநாட்டில் வீர மங்கைகளின் கட்டவுட்டும் வைப்பதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக எந்த ஒரு அரசியல் மாநாட்டிலும் இல்லாத வண்ணம் ரேம்ப் ஒன்றையும் அமைத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் மாநாடு வருபவர்களுக்கு பலவித முன் நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. குறிப்பாக மாநாட்டிற்கு வருபவர்கள் பேருந்து மேல் உட்கார்ந்து வரக்கூடாது என்றும் அருகில் … Read more

பென்ஷன் பணம் வாங்குபவரா நீங்கள்! சைபர் கிரைம் கொடுத்த அலர்ட் மெசேஜ் !

Are you a pensioner? Cyber ​​crime alert message!

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று பென்சன் பணம்  வாங்குபவர்களுக்கான ஒரு முக்கிய  அறிவிப்பை சைபர் கிரைம் போலீசார் தற்போது  வெளியிட்டு  வருகின்றனர்.  அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், மாதம், மாதம் அவர்களுக்கு  கிடைக்க கூடிய பென்சன் பணத்தை வைத்தே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். இவர்களது வங்கி கணக்கை குறுக்கு வழியில் முடக்கி பணத்தை திருடும் ஆன்லைன் மோசடிகள் தற்போது அதிகரித்து  வருகிறது. இந்த சைபர்  குற்றம் செய்பவர்கள் , போலியான வங்கி அதிகாரி … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிலங்களை விற்பனை செய்த தீட்சிதர்கள்!!

Dikshitars who sold the lands of Chidambaram Nataraja Temple!!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறி அதற்கான ஆதாரங்களை அறிக்கையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலைத் துறை தாக்கல் செய்துள்ளது. கோயில் வருவாய் கணக்கை தாக்கல் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சுரேஷ்குமார், சவுந்தர் ஆகியோர்  அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் நிலங்கள் எதுவும் தீட்சிதர்களிடம் இல்லை என கூறினார். இந்த கோயில் நிலத்தை விற்பனை செய்தது என்பது … Read more

இரயிலில் ஏற முயன்ற அமைச்சர் துரைமுருகனுக்கு நடந்தது என்ன??  திடீரென மருத்துவமனையில் அனுமதி!!

What happened to minister Duraimurugan who tried to board the train?

Tamilnadu: திமுக பொதுசெயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி. வேலூர் காட்பாடியில் இருந்து சென்னை வருவதற்கு வந்தே பாரத் ரயிலில் ஏற முயன்ற திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் உள்ள அவருடைய ஆதரவாளர்கள் அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலையை தீவிர கண்காணித்து வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் பதவியில்  இருக்கும் துரைமுருகன் … Read more