11 ஆம் வகுப்பு மாணவர்களே ரெடியா.. ரூ 1500 கிடைக்க உடனே விண்ணப்பியுங்கள்!! இதோ இது தான் கடைசி தேதி!!

11th class students are ready.. Apply now to get Rs 1500!! This is the last date!!

  Tamilnadu Gov: 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசானது பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணாக்கர்களுக்கு பல்வேறு புதிய நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து எந்த ஒரு காரணமுமின்றி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காலை உணவு சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். மேற்கொண்டு உயர் கல்வி படித்து முடித்த மாணவர் மற்றும் மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி புரியும் வகையில்  மாதந்தோறும் ஆயிரம் … Read more

ராகுல்காந்தி கொடுத்த மெசஜ்.. அப்செட்டான விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி!! சுக்குநூறாக போன திட்டம்!!

Rahul Gandhi's message.. Upset Vijay and Edappadi Palaniswami!! A project that went a hundred!!

DMK Congress: திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பிரிவு என கூறிய தகவல்கள் பொய் என ஆணித்தரமாக கூறும் நிலையில் ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் ட்விட்டர் போஸ்ட் உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது வெளிநாட்டு முதலீட்டை ஈட்டுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். தினந்தோறும் அவர் அமெரிக்காவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மேற்கொண்டு மக்கள் கொடுக்கும் வரவேற்பு என பல செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளது. அதிலும் நேற்று மாலை அவர் சாலையில் பாட்டு பாடி … Read more

பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு.. இந்த நாளில் அலுவலகம் செயல்படாது!!

Attention Deed Registrars.. Office will not function on this day!!

vinayagar chaturthi 2024: விநாயகர் சதுர்த்தியானது வரும் சனிக்கிழமை நாளில் வருவதால் அன்று இயங்கும் 100 பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படாது என கூறியுள்ளனர். தமிழகத்திற்கு வருமானம் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு இந்த சார் பதிவாளர் துறையை சாரும். அந்த வகையில் கிட்டத்தட்ட தமிழகத்தில் 571 அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்தங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு பலரும் லேண்ட் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதுண்டு. மேலும் சனிக்கிழமை நாட்களில் இதில் 100 அலுவலகங்கள் மட்டுமே … Read more

BC MBC ஆக இருந்தால் 3 லட்சம் மானியம்!! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு!!

3 lakh subsidy if BC is MBC!! Tamil Nadu Government Mass Notification!!

    TN Gov: பிசி எம்பிசி யில் பொருளாதார சூழலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 3 லட்சம் மானியம் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்குண்டான அறிவிப்பு குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசானது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பெண்மணிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குவது போல, மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. … Read more

ஒரு மாதத்தில் 3000 ரூபாய்! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! யாருக்கெல்லாம் கிடைக்கும்? 

3000 rupees in a month! Important announcement released by the Tamil Nadu government! Who gets it?

  தமிழக அரசு தற்பொழுது மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அதன்மூலமாக உதவித் தொகை வழங்கி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது 3 நலத்திட்டங்கள் மூலமாக 3000 ரூபாய் பெறுவது எப்படி யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது பற்றி பார்க்கலாம். திட்டம் 1: திமுக கட்சியானது கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் கடந்த … Read more

மேகாதாது அணை விவகாரம்.. தமிழகத்திற்கு மிகவும் நல்லது!! உதயநிதியுடன் கர்நாடக துணை முதல்வர் திடீர் சந்திப்பு!!

Meghadatu Dam Issue.. Very Good for Tamil Nadu!! Sudden meeting with Deputy Chief Minister of Karnataka!!

Mekedatu Dam: கர்நாடக துணை முதல்வர் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்ததோடு மேகதாது அணை கட்டுவது குறித்து பேட்டியளித்துள்ளார். கர்நாடக அரசானது மேகதாது அணை கட்டுவதையே குறிக்கோளாக வைத்திருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு முறையும் தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் நிலவி வந்தது. இம்முறை கர்நாடகாவில் அதிக மழைப் பொழிவு காரணமாகவும் காவேரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவின் படியும் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு இருக்கும் சூழலில் கர்நாடகா துணை முதல்வர் டி கே சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு இன்று வருகை … Read more

ரூ 1 லட்சம்.. மாணவர்களின் வங்கி கணக்கிற்கு வரும் உதவித்தொகை!! தமிழக அரசு கொடுத்த அலர்ட்!!

11th class students are ready.. Apply now to get Rs 1500!! This is the last date!!

Tamilnadu Gov: தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகத்தில் பல்வேறு வகையில் மோசடி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் உதவித்தொகை பெற்றுத் தருவதாக வங்கி கணக்கின் தகவல்களை சேகரித்து வாங்கி மோசடி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அரசு சார்பாக கல்வி அலுவலர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்றது. இருப்பினும் நாம் அதிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தில் எந்த அளவுக்கு … Read more

அச்சோ தவெக வளரவே கூடாது.. மாநாட்டுக்கு முற்றிலும் நோ!! விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்யும் திமுக!! 

Oh, don't grow hot.. Absolutely no to the conference!! DMK will indirectly attack Vijay!!

      TVK DMK: நடிகர் விஜய் அவர்கள் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடத்த காவல் துறை இன்னும் அனுமதி அளிக்காமல் இருக்கும் நிலையில் இதன் பின்னால் திமுக கட்சியின் தலையீடுதான் காரணமாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக என இருபெரும் கட்சிகள் மட்டும் தான் அடுத்தடுத்து ஆட்சியில் அமர்ந்து தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகின்றன. இதன் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக, … Read more

சேலத்தின் முக்கிய நிர்வாகிக்கு அமைச்சர் பதவி.. ஸ்டாலின் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

Minister post for Salem's main administrator.. Stalin's action decision!!

DMK: சேலம் மாவட்டம் திமுக நிர்வாகியான ராஜேந்திரனுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தற்போது வரை இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம் வந்துவிட்டது. தற்பொழுது மூன்றாவது முறையாக மீண்டும் மாற்றம் வரும் என பெருமளவில் பேசப்பட்டது. குறிப்பாக தனது மகனை துணை முதல்வர் பதவியில் அரியணை ஏற்ற வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக ஸ்டாலின் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி வேறு சிலரின் இலக்காக்கல் மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செந்தில் … Read more

இனி மாணவர்கள் அனைவரும் இந்த தேர்வை கட்டாயமாக எழுத வேண்டும்! தேர்வுத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

Now all the students have to write this exam compulsorily! Action announcement issued by the examination department!

  தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் இனிமேல் தமிழ் மொழித் தேர்வை கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாய பாடமாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மொழி அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் என்ற நடைமுறை இருந்து வருகின்றது. அதன்படி தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி தேர்வு எழுதுவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருக்கின்றது. சிறுபான்மையினர் மாணவர்களும் … Read more