கொப்பளம் மற்றும் காய்ச்சல் இருந்தால் உடனே இன்பார்ம் பண்ணுங்க!! தமிழக அரசு கொடுத்த அலர்ட் !!

Tamilnadu health department has issued a warning about monkey measles

Mpox :குரங்கு அம்மை(Mpox) நோய் குறித்து எச்சரிக்கை விடுத்து தமிழக சுகாதரத்துறை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. சமீப நாட்களாக குரங்கு அம்மை (Mpox)வியாதியானது சற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் தொற்று பரவலானது கனிசமான எண்ணிக்கையில் உயர்ந்து வருவதால் தமிழக சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மேலும் அதன் அறிகுறிகள் மற்றும் அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து மக்களுக்கு எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லை. மேற்கொண்டு அதுகுறித்து தெரிந்து கொள்ளலாம். குரங்கு … Read more

அக்கா குழந்தை.. கொஞ்சம் கூட பாக்கல கதற கதற சீரழிச்சாங்க!! நாம் தமிழர் சீமான் மீது பகீர் குற்றச்சாட்டு!!

Naam Tamilar Party has accused Seeman of sexual assault

      NK Seeman: பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சீமான் பதிலளித்ததற்கு நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இருவரின் உறவானது அனைவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த வருடம் விஜயலட்சுமி, காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொண்டு தனக்கே தெரியாமல் கருக்கலைப்பு செய்து ஏமாற்றியதாக சீமான் மீது வழக்கு தொடுத்தார். இது தொடர்பான செய்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட … Read more

பொதுமக்களுக்கு அடுத்தடுத்து ஷாக்.. உயரப்போகும் பேருந்து கட்டணம்!! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!!

A shock to the public.. The bus fare will rise!! Information released by the central government!!

    Central Gov: சுங்க கட்டணம் உயத்தியதை ரத்து செய்யுமாறு ஆம்னி பேருந்து தலைவர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் சுங்கச் சாவடிகளில் நேற்று முதல் அதாவது செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயரத்தப்படுவதாக மத்திய அரசு ஒரு புறமும் ஆம்னி பேருந்து பயணக் கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் பொதுமக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நாட்டில் தேசிய நெடுஞ்சாலை சேவையை பயன்படுத்துவதற்கு சுங்கச் சாவடிகள் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு … Read more

உங்கள் வீட்டில் புத்தகங்கள் உள்ளதா.. இதோ தமிழக அரசு தரும் ரூ 3000 கிடைக்க உடனே இதை செய்யுங்கள்!!

Do you have books in your house.. Do this immediately to get Rs 3000 from Tamil Nadu Government!!

  Tamilnadu: வீடுகளில் நூலகம் வைத்திருப்பவர்களுக்கு பரிசு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசானது பெண்கள் மாணவர் மாணவிகள் என அனைவருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் அதனை மக்களுக்கு கொண்டு சேரும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் இருப்பது அவசியம் என தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. அவர்களை சிறப்பிக்கும் வகையில் தற்போது ரூ 3000 மதிப்புள்ள கேடயம் மற்றும் சான்றிதழ் … Read more

உடனே இந்த சோதனையை செய்யுங்கள்.. இந்த 4 மாவட்டத்தில் தான் பாதிப்புக்கள் அதிகம்!! அலார்ட் செய்த அமைச்சர்!!

do-this-test-immediately-these-4-districts-are-the-most-affected-minister-who-alerted

SALEM: சமீப காலமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் இதற்குரிய சோதனையை செய்து கொள்ளுமாறு அமைச்சர் மா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். புற்றுநோய் பாதிப்பால் லட்சக்கணக்கானோர் வருடம் தோறும் உயிரிழந்து வருகின்றனர். பல விழிப்புணர்வானது இது குறித்து நடத்தியும் பெருமளவில் யாரும் இதனை கண்டு கொள்வதில்லை. குறிப்பாக பெண்கள் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என பலவற்றால் பெரிதும் பாதிப்படைகின்றனர். இதனையெல்லாம் தடுக்கும் விதமாக முன்கூட்டியே இதற்குரிய தடுப்பூசியை பெண்கள் செலுத்தி கொள்ளலாம். ஆனால் இதற்கென்று பெரிய … Read more

கேரவனில் ரகசிய கேமரா.. டிரஸ் மாற்றுவதை அப்படி ரசிப்பார்கள்!! நான் ரூமுக்கே போய்விடுவேன் – ராதிகா ஓபன் டாக்!!

Secret camera in the caravan.. They will enjoy changing the dress like that!! I'll go to my room - Radhika Open Talk!!

    Actress Raadhika Sarathkumar: ஹேமா கமிட்டி பெரிய அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் நடிகை ராதிகா தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை தான் தற்பொழுது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. கேரளா சினிமா வட்டாரத்தில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விவரிக்கும் விதமாக 2017 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை தயார் செய்தனர். இதில் பலதரப்பட்ட மிகவும் பிரபலமான ஹீரோக்கள் … Read more

இளைஞர்களுக்கு மட்டும் ரூ 1 லட்சம் மானியம்.. 10 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

3 lakh subsidy if BC is MBC!! Tamil Nadu Government Mass Notification!!

Tamilnadu Gov: இளைஞர்களுக்கு விவசாயம் செய்வதற்காக ரூ 1 லட்சம் மானியம் வழங்குவது குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வருங்கால இளைஞர்களுக்கு விவசாயம் என்பது என்னவென்றே தெரியாத சூழல் நிலவி வருகிறது. நவீன மயமாக்கப்பட்ட டிஜிட்டல் உலகில் மூழ்கி கிடக்கின்றனர். நூறில் 10% பேர் மட்டும் விவசாயத்தையும் மீட்டெடுக்க வேண்டுமென்று தனது வேலையை விட்டு முழுமூச்சாக இதனை கற்றும் வருகின்றனர். மேற்கொண்டு இவ்வாறான நபர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இளைஞர்கள் விவசாயம் கற்றுக்கொள்ள வேண்டும் … Read more

துரைமுருகன் பதவியை காக்க இப்படியா.. பாஜவுடன் நெருங்கும் கூட்டணி!! அண்ணாமலை பிளானே இது தான்!!

Duraimurugan is like this to protect his position.. Closer alliance with BJP!! This is the Annamalai Plan!!

    அதிமுக பாஜக உறவானது பிரிந்ததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான் என பலரும் அறிந்த ஒன்று. மீண்டும் இதன் கூட்டணியானது சேரும் என எதிர்பார்த்து வரும் நிலையில், அதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு வழங்கி விடக்கூடாது என்ற நோக்கத்தோடு அண்ணாமலை உள்ளார். இவரின் நடவடிக்கையை எதிர்த்து கட்சிக்குள் இருப்பவர்களே பலரும் கண்டனம் தெரிவித்து வருவதுண்டு. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக தமிழகத்தில் தோல்வியையே சந்தித்து வரும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பே இல்லை. இருக்கும் … Read more

ரேஷன் அட்டை தாரர்களே நாளைக்கு இதை மிஸ் பண்ணிடாதீங்க!! கூட்டுறவுத்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

Ration card holders don't miss this tomorrow!! Cooperative Department put action order!!

  Ration Shop: ரேஷன் அட்டை தாரர்களுக்கு விநியோகம் செய்யப்படாத பொருட்களை நாளைக்கு வழங்குவதற்கு நியாய விலைக் கடைகள் செயல்பட வேண்டுமென கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலம் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். அதிலும் ஒரு கோடி பெண்மணிகள் கலைஞர் உரிமைத் தொகையையும் பெறுகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிந்ததிலிருந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு சரிவர பாமாயில், பருப்பு போன்றவை வழங்கப்படுவதில்லை என்ற புகார் வந்த வண்ணமாகவே இருந்தது. இதனையடுத்து தமிழக அரசு இந்த … Read more

சோஷியல் மீடியாவில் இவ்வாறு புகைப்படம் போட்டால் 3 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

3 lakh fine and imprisonment if this photo is posted on social media!! The action order put by the police!!

  Chennai: ஒரு நபரின் புகைப்படைத்தை சம்மந்தப்பட்டவரின் அனுமதியின்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் 3 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் இல்லாத நபர்களே இருக்க முடியாது. ஃபேஸ்புக், ட்விட்டர், திரட் என்று பல செயலிகள் வரிசையாக வந்துவிட்டது. இதன் மூலம் பலரும் தங்களின் திறமையை வெளிக்காட்டும் இடமாக இதனை பயன்படுத்திக் கொண்டாலும் ஒரு சிலருக்கு இது பாதகமாகவே உள்ளது. … Read more