MY V3 Ads ஆப் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அதிரடி நீக்கம்!! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

MY V3 Ads App Removed From Google Play Store!! Investors shocked!!

MY V3 Ads நிறுவனமானது கோவையை தலைமை இடமாகக் கொண்டிருந்தாலும் இதன் கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தினந்தோறும் யூடியூபில் வீடியோ பார்த்தால் வருமானம் கிடைக்கும் என்ற ஆசையை மக்களிடம் தூண்டியதன் மூலம் கிட்டத்தட்ட 9. 50 லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதில் முதலீடு செய்தவர்களில் சிலர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது பண மோசடி புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் இந் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவரை கைது … Read more

இனி வீடுகளில் NO PARKING போர்டு வைப்பதில் சிக்கல்!! நீதிமன்றத்தின் அதிரடி ஆக்ஷன்!!

No Parking Board Issue! The next step of the High Court!!

நோ பார்க்கிங் போர்டு விவகாரம்! உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!! சமீபத்தில் சென்னையில் குடியிருப்புவாசிகளின் வீடுகள் முன்னே அமைக்கப்பட்ட நோ பார்க்கிங் போர்டு சம்பந்தமான விவகாரம் ஒன்றிற்காக உயர் நீதிமன்றம் தமிழக காவல் துறைக்கு ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. நந்தகுமார் என்பவர் வீடுகளின் முன் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள நோ பார்க்கிங் போர்டுகளை நீக்கக்கோரி ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மாம்பலம், மந்தைவெளி, அடையாறு, அசோக்நகர், மயிலாப்பூர், தியாகராய நகர் போன்ற சென்னையில் அமைந்துள்ள … Read more

இந்த கதையில் நான் நடிக்க மாட்டேன்! விஜய் மகனிடம் NO சொன்ன சூரி!

I will not act in this story! Suri said NO to Vijay's son!

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் தற்போது ஹீரோவாக வளர்ந்து வரும் நடிகர் சூரியிடம் சென்று கதை கூறிய நிலையில் கதையை கேட்ட நடிகர் சூரி அதில் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அவர்களின் மகன்  ஜேசன் சஞ்சய் அவர்கள் லண்டன் சென்று சினிமா இயக்கம் பற்றிய படிப்பை படித்து முடித்தார். இதன் பின்னர் தமிழகம் வந்த நிலையில் ஜேசன் சஞ்சய் அவர்கள் தன்னுடைய … Read more

சிலை கடத்தல் கும்பலுடன் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு தொடர்பு.. சிபிஐ அதிரடி சோதனை!!

CBI raids former IG Pon Manikavel's house!

சிலை கடத்தல் கும்பலுடன் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு தொடர்பு.. சிபிஐ அதிரடி சோதனை!! ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்களின் வீட்டில் சிபிஐ தற்பொழுது அதிரடி சோதனை நடத்தி வருகின்றது. சோதனை முடிவில் முக்கியமான தகவல்கள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கடத்தப்பட்ட பல சிலைகளை கண்டுபிடித்து கொடுத்துள்ளார். அதாவது தமிழகத்தில் இருந்து … Read more

அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.. இந்த ஆவணங்களெல்லாம் ரெடியா வச்சுக்கோங்க!! ஆண்களுக்கு வரப்போகும் ரூ 1000!!

Good news said by the minister.. Keep all these documents ready!! Rs 1000 to come for men!!

தமிழக அரசானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் இடைநிற்றலை தடுக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் உதவித்தொகையை அறிமுகப்படுத்தியது. அதன்படி மாணவிகளுக்கு வழங்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் என்ற திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே போலவே மாதம்தோறும் ஆயிரம் வழங்கும் உதவி தொகையை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து … Read more

அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. விடுமுறை குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தமிழக அரசு!!

awesome-app-for-govt-employees-new-app-for-leave-application-now

  ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கும், ஸ்மார்ட் போன் இல்லாதவர்களுக்கும் ஒரு அசத்தலான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பெரும்பாலான விஷயங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் இந்த காலத்தில் இனி விடுமுறை எடுத்தல், சம்பளத்திற்கு விண்ணப்பித்தல், பணியிட மாறுபாடு போன்ற பல்வேறு வகையான செயல்களுக்கு ஒரு புதிய செயலி கொண்டுவரப்பட்டுள்ளது. களஞ்சியம் என்ற இந்த புதிய செயலியின் மூலம் அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான பயன்களை இருந்த இடத்தில் இருந்தே பெற முடியும். மேலும் ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும் கூட … Read more

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது போலீசார் போட்ட அதிரடி வழக்கு!!  

FLASH: Next shock.. Action case against Armstrong's wife by police!!

FLASH: அடுத்தடுத்த ஷாக்.. ஆம்ஸ்ட்ராங் மனைவி மீது போலீசார் போட்ட அதிரடி வழக்கு!! தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5-ஆம் தேதி முன்விரோத காரணமாக கொலை செய்தனர். இதன் கீழ் உடனடியாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து காவலர் பிடியில் தற்பொழுது 25 பேர் உள்ளனர். இதன் பின்னணியில் ஒருவர் பின் ஒருவராக பல முக்கிய தலைகள் இந்த கொலை வழக்கில் சிக்கி உள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்களில் … Read more

ரேஷன் கார்டு இருக்கா.. இந்த வாய்ப்பை விட்டுடாதீங்க உடனே செல்லுங்கள்!! தமிழக அரசு போட்ட அதிரடி நடவடிக்கை!!

District Collector's stunning announcement! Today in these two districts, the grievance camp!!

    ரேஷன் கார்டு இருக்கா.. இந்த வாய்ப்பை விட்டுடாதீங்க உடனே செல்லுங்கள்!! தமிழக அரசு போட்ட அதிரடி நடவடிக்கை!! வழக்கமாக பொதுமக்கள் தங்கள்  கோரிக்கைகளையும், புகார்களையும் தமிழக அரசின் கீழ் நடத்தப்பட்டு வரும் குறைதீர் கூட்டங்கள், முகாம்கள் ஆகியவற்றின் மூலம் மனுவாக எழுதி உரிய அலுவலர்களிடம் கொடுத்து பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையின் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்களும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் கலைச் செல்வி  மோகமன் அவர்களும் அந்தந்த மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு … Read more

இனி மாதந்தோறும் இந்த தேதிகளில் பள்ளிகள் விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

From now on, schools will be closed on these dates every month.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதத்துடன் தேர்வுகள் முடிவடைந்து மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இம்முறை வெயில் சுட்டெரித்தது. இதன் தாக்கம் பள்ளி திறப்பு வரையும் இருந்தது. இதனால் பள்ளி திறப்பு தேதியானது ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனை ஈடுகட்டும் வகையில் 20 சனிக்கிழமை பள்ளிகள்  செயல்படும் என கூறியிருந்தனர். இதனிடையே அரசு பணியிலிருக்கும் ஊழியர்களுக்கு எப்படி சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறதோ அதேபோல ஆசிரியர்களுக்கும் விடை … Read more

FLASH: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

FLASH: Salary increase for transport employees.. Important information released by the minister!!

  போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டுடன் இந்த மூன்றாண்டு ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. இதனை தொடர்ந்து பல போராட்டங்களுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு மீண்டும் 11வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.மேலும் இனிவரும் நாட்களில் நான்காண்டுகளுக்கு ஒரு முறை தான் ஊதிய உயர்வு என்றும் தெரிவித்தனர். தற்பொழுது அதற்கான காலவரையும் 2023 ஆம் ஆண்டே முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து … Read more