விலை அதிகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள்! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மாணவர்கள்!!

Priced up textbooks! Private school students in shock!!

பள்ளிகல்வித் துறையானது ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தங்களின் விலையை அதிகரித்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கான சில காரணங்கள் தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அதிகாரிகளால் வரையறுக்கப் படுகிறது. அதன்படி அவர்கள், புத்தகங்கள் அச்சடித்தல் மற்றும் காகிதங்கள் ஆகியவற்றிற்கான கட்டணத் தொகை போன்றவை அதிகரித்துள்ளதாகக் கூறினர். வழக்கமாக தமிழ்நாடு பள்ளிகல்வித் துறையின் மூலமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக விலையில்லா பாடப் புத்தகங்கள் தற்காலத்தில் வழங்கப்பட்டு வரும் … Read more

மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கான இனிய செய்தி! திட்டங்களைப் பதிவு செய்ய ஆன்லைன் வசதி!

Good news for real estate and building developers! Online facility to register projects!

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய அறிவிப்பாக மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இனிவரும் காலங்களில் மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்கள் கட்டுமானத் திட்டங்களை இணையம் வழியாக பதிவு செய்து கொள்ளலாம். இ சேவை மையங்களின் மூலமாக கட்டணங்களின் பேரில் ரியல் எஸ்டேட் துறையினர் நேரடியாக ஆணையத்திற்குச் செல்லாமல் பதிவு செய்து கொள்ள முடியும். மனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்கள் தங்களின் கட்டுமான திட்டத்திற்கு ஏற்ப ஆணையத்தால் … Read more

தமிழ்நாட்டில் உதயமாகும் செம்மொழி பூங்கா! கோவை மக்களுக்கு இனிய செய்தி!!

Classical Park to rise in Tamil Nadu! Good news for the people of Coimbatore!!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருநகரங்களில் கோவை ஒரு முக்கிய நகரமாகத் திகழ்ந்து வருகிறது. அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்த கோயம்புத்தூர் நகரத்தில் விரைவில் ஒரு புதிய பூங்கா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சங்க காலத்தில் கோசர்புத்தூர் என அழைக்கப்பட்டு வந்த கோவையில் தற்போது 133 கோடி செலவில் புதிய செம்மொழிப் பூங்கா ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. கோவையில் புதிய செம்மொழி பூங்கா அமைப்பதற்காக 120 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக நடைபெற்று வரும் செம்மொழிப் … Read more

புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 4 மாநகராட்சிகள்! தமிழக அரசு அறிவிப்பு

Upgraded municipalities! 4 Municipal Corporations will be happy from today!!

தமிழ்நாட்டில் இன்று முதல் சில நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகளாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் நான்கு புதிய மாநகராட்சிகள் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் காணொளிக்காட்சி வாயிலாகத் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இன்றிலிருந்து நான்கு நகராட்சிகளான நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகியவை இனி தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சிகள் என அறிவிக்கப்பட்டது. ஜூன் மாதத்தில் அமைச்சர் கே. என். நேரு அவர்கள் சட்டப்பேரவையில் இதுவரையிலும் நகராட்சிகளாக வழங்கப்பட்டு … Read more

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

Train from Chennai to Tuticorin Muthu Nagar further expansion. Passengers are happy.

சென்னையில் இருந்து துத்துக்குடி முத்து நகர்  செல்லும் எக்ஸ்பிரஸ் அதிக அளவு கூட்ட நெரிச்சல் காணப்படுகிறது. சென்னயில் வசித்துகொண்டிருக்கும் மக்கள் விழா காலங்களிலும் ,விடுமுறை நாட்களிலும் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வார்கள். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரே ரயில் மட்டுமே இயங்கி வருகின்றது. அதுமட்டும் இன்றி கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் முன் பதிவுசீட்டுகள் பதிவு செய்கின்றன. முன் பதிவு சீட்டு இல்லாத பயணிகள் பொது பெட்டிகளில் பயணிக்கின்றன. பயணிகள் அதிகளவு பொது பெட்டிகளில் பயணிப்பதால் கூட்ட … Read more

அரசு ஊழியர்கள் போராட்டம் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? தமிழக அரசு விளக்கம்!

Rasu employees are protesting to raise the retirement age to 62!

தமிழக அரசுத்துறையில் வேலை செய்யும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருக்கும் பட்சத்தில் அது 62ஆக உயர்ந்துள்ளதாக பரவி வரும் தகவல் குறித்து தற்பொழுது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் கீழ் வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு 58 வயது வரை தான் பதவிக்காலம் ஆகும். 58 வயது ஆனவுடன் அவர்கள் அனைவரும் ஓய்வு பெற வேண்டும். ஆனால் சில சமயங்களில் ஓய்வு பெறும் வயது அடைந்தாலும் பதவிகளை பொறுத்து … Read more

தமிழக அரசின் அசத்தலான திட்டங்கள்! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!!

Amazing projects of the Tamil Nadu government! Government employees are happy!!

உலகையே வாட்டி வதைத்த கொரோனா கால தடுப்பு பணிகளைப் பாராட்டி தமிழக அரசானது காவல் துறையினருக்கு ரூ.58.50 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 என்ற அடிப்படையில் 1.17 லட்சம் கொரோனா தடுப்பு பணியாற்றிய காவல் துறையினருக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாக தமழ்நாடு அரசு கூறியுள்ளது. இதையடுத்து போக்குவரத்து துறையினருக்கும் தமிழக அரசு ஒரு பொன்னான செய்தியைக் கூறியுள்ளது. லட்சக்கணக்கான போக்குவரத்து  ஊழியர்கள் பயன் பெறும் விதமாக ரூ.38 கோடி மதிப்பில் பணப்பலனை தமிழக அரசு விடுவித்துள்ளது. … Read more

2000 ஆம் வருடத்தில் பிறந்தவர்களுக்கு இது தான் லாஸ்ட் ஜான்ஸ்!! உடனே இதை செய்யுங்கள்!!

For those born in 2000, this is LOST JOHN'S!! Do this now!!

2000 ஆம் வருடத்தில் பிறந்தவர்களுக்கு இது தான் லாஸ்ட் ஜான்ஸ்!! உடனே இதை செய்யுங்கள்!! இந்தியாவில் ஆதார்,பான் கார்டு போலவே பிறப்பு சான்றிதழ் ஒரு முக்கிய ஆவணமாக திகழ்கிறது.பள்ளி சேர்க்கை,ரேசன் அட்டையில் பெயர் சேர்த்தல்,கல்லூரியில் பிறப்பு சேர்க்க,ஆதார்,பான் கார்டில் பிறந்த தேதியை பதிவு செய்ய பிறப்பு சான்றிதழ் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. ஆதார்,பான் போன்று பிறப்பு சான்றிதழும் ஒரு ஆவணம் என்று மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு(திருத்தும்) 2023,சட்டம் கடந்த ஆண்டு … Read more

“குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து”.. தொட்டாலே விழும் புது கட்டிடம்!! விடியா அரசை கண்டித்து நெட்டிசன்கள் கொந்தளிப்பு!!  

"Children's lives are in danger". Netizens protest against Vidya Govt!!

          ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் என அனைத்தும் தொடர்ந்து ஆய்வு செய்து அதற்குரிய தேவைகளை உடனடியாக செய்து தருவதாக விடியா அரசு முழக்கமிட்டு வருகிறது. ஆனால் தாங்கள் கொண்டு வந்த எந்த ஒரு புதிய திட்டம் மற்றும் நடவடிக்கையும் செயல்படும் நோக்கத்தில் வடிவமைக்கப்படவில்லை. அதில் முதலாவதாக நவீன மயமாக்கப்பட்ட புதிய பேருந்துகளை மண்டலங்கள் தோறும் வெளியிட்டனர். ஆனால் அவ்வாறு வந்த புதிய பேருந்துகளே பாதி வழியில் கோளாறு … Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் டோட்டல் பதவியும் க்ளோஸ்.. தஞ்சை குறித்த நேருவின் பேச்சால் பரபரப்பு!!

Minister Anbil Mahesh's total position is also close.

  தமிழர்களின் கட்டிடக்கலை அனைத்தும் பறைசாற்றும் வகையில் தான் இருக்கும். இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது தஞ்சை பெரிய கோவில். இதனை இராஜராஜன் சோழன் அவரது ஆட்சியில் கட்டினார். ஆனால் அரசியல் வட்டாரத்தில் இந்த கோவில் பற்றிய ரகசியம் ஒன்று உள்ளது. அரசியல் மற்றும் பிரபலமானவர்கள் யாரேனும் இந்த கோவிலுக்கு சென்றால் அவர்களது உயிரானது பறிபோகிவிடும் என்ற மூட நம்பிக்கையானது தற்பொழுது வரை அவர்கள் மத்தியில் உள்ளது. அந்த வரிசையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கருணாநிதி என ஆரம்பித்து … Read more