இந்த தேதியில் தான் உதயநிதி துணை முதல்வர் பதவியின் அரியணை.. உண்மையை போட்டுடைத்த திமுக அமைச்சர்!!

It is on this date that the throne of Udayanidhi Deputy Chief Minister.. The DMK Minister who revealed the truth!!

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த நாளிலிருந்து உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு எப்பொழுது வருவார் என்ற பேச்சுவார்த்தை தான் அதிகளவு அடிபட்டு வருகிறது. அந்த வகையில் சில மூத்த அமைச்சர்கள் உதயநிதி அமைச்சர் பதவியில் உட்காருவதை விரும்பவில்லை. இருப்பினும் மாவட்ட செயலாளர்கள் எனத் தொடங்கி குறிப்பிட்ட சில அமைச்சர்கள் வரை பலரும் உதயநிதி துணை முதல்வர் பதவிக்கு வருவதை ஆதரித்து வருகின்றனர். இதனை நாம் மக்களவைத் தேர்தல் முடிந்து எம்பி பதவியேற்பு விழாவிலே கண்கூட பார்க்க முடிந்தது. … Read more

எனது வழியில் குறுக்கிடிகிறார்.. இது நன்றாக இல்லை!! கம்பீருக்கு வார்னிங் கொடுக்கும் ரோஹித் சர்மா!!

All the decisions taken are wrong! Gambhir under criticism! Captain Rohit in anger!

இந்தியா மற்றும் இலங்கை மோதிய ஒருநாள் தொடருக்கு பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் சீனியர் வீரர் கவுதம் கம்பீர் அவர்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். டி20 உலகக் கோப்பையுடன் இராகுல் டிராவிட் அவர்களின் பயிற்சிக் காலம் முடிந்ததை அடுத்து கவுதம் கம்பீர் அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் தலையை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இவர் பதவியேற்றவுடனே இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மூன்று டி20 போட்டிகள் … Read more

இனிமேல் இதற்கும் கட்டிட நிறைவு சான்று பெற தேவையில்லை! மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு! 

no-need-to-get-building-completion-certificate-for-this-anymore-electricity-board-action-announcement

இனிமேல் வீடு மற்றும் கடைகள் ஒன்றாக இருப்பின் அதற்கு புதிய மின்சார இணைப்பு வாங்குவது தொடர்பாக தமிழக மின்வாரியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கட்டிடங்கள் கட்டும்பொழுது அனைவரும் சிசி என்று அழைக்கப்படும் கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த சிசி சான்றிதழ் எதற்கு என்றால் கட்டிடங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்பட்டு இருக்கின்றதா என்பதை உறுதி செய்வதற்குத்த தான். மேலும் இதில் சிசி சர்டிபிகேட் வாங்கி இருந்தால் தான் … Read more

குழந்தையை கொன்று விடுவேன்.. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்! போலீஸார் காட்டிய அதிரடி!

Death threats to the Armstrong family! The letter that I will kill the child! Police in action!

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் குடும்பத்திற்கு குழந்தையை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டல் கடிதம் வந்த நிலையில் மிரட்டல் கடிதம் விடுத்த பள்ளித் தாளாளரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் வீட்டின் அருகே மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து … Read more

ஐகோர்ட்: வரப்போகும் மெட்ரோ ரயில்.. 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆயிரம் விளக்கு விநாயாகர் கோவில் நகர்த்த அதிரடி உத்தரவு!!

ICourt: The upcoming metro train.. Action order to move the 100 year old thousand lamp Vinayagar Temple!!

  ஐகோர்ட்: வரப்போகும் மெட்ரோ ரயில்.. 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆயிரம் விளக்கு விநாயாகர் கோவில் நகர்த்த அதிரடி உத்தரவு!! சென்னையில் தற்போதுள்ள முதல் கட்டம் மற்றும் மெட்ரோ ரயில் சேவையானது மக்களால் பெருமளவு வரவேற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூபாய் 63,246 கோடி ஒதுக்கப்பட்டு இரண்டாம் கட்ட மெட்ரோ பணியானது செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் நீண்ட வழித்தடம் என சென்னையின் முக்கிய இடங்களை இணைக்க உள்ளதாக கூறியுள்ளனர். அதன்படி இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ … Read more

மாணவர்களே உடனே உங்கள் அக்கவுண்டை செக் பண்ணுங்க.. தமிழக அரசு அனுப்பிய ரூ 1000!! முதலில் இவர்களுக்கு மட்டும் தான்!!

Students please check your account immediately.. Rs 1000 sent by Tamil Nadu Govt!! First only for them!!

  தமிழக அரசாங்கம் பள்ளி மற்றும் உயர் கல்வி படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு அதிகப்படியான நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனையடுத்து பள்ளி படிப்பை முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது. இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு … Read more

சசிகலா ஒபிஎஸ் டிடிவி மீண்டும் அதிமுக வில் இணைப்பு.. மா செ களுக்கு எடப்பாடி போடி அதிரடி உத்தரவு!!

Sasikala OPS TTV is again linked with AIADMK.

சசிகலா ஒபிஎஸ் டிடிவி மீண்டும் அதிமுக வில் இணைப்பு.. மா செ களுக்கு எடப்பாடி போடி அதிரடி உத்தரவு!! எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின விழாவை அடுத்து அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் இதனை ரத்து செய்துவிட்டு அவசர செயற்குழுக் கூட்டத்திற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் பல திட்டங்கள் இருப்பதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். குறிப்பாக திமுக மக்களவைத் தேர்தலின் போது ஒருங்கிணைப்பு குழு … Read more

விவசாயிகளுக்கு குஷியோ குஷி.. தமிழக அரசு வெளியிடப்போகும் மாஸ் அறிவிப்பு!!

Samba Special Package Program! Then the request was released!! It's going to happen now!!!

குறுவை தொகுப்பு திட்டம், மேட்டூர் அணை நீர்த் திறப்பு போன்ற விவசாயிகள் நலன் கருதி அரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டே வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திட்டத்திற்காக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது டெல்டா பகுதியில் விவசாயிகள் சம்பா உற்பத்தியை அதிகரிக்க சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், சம்பா சாகுபடி முடியும் வரை சம்பா பயிர்கள் உற்பத்திக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பயன்கள் கிடைக்கப்பெறலாம் என அரசிடம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இந்த சம்பா சிறப்பு … Read more

அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்.. இவர்களுக்கெல்லாம் உதவித்தொகை உயர்வு!! எப்போதிலிருந்து தெரியுமா??

tamil-development-and-information-minister-m-p-saminathans-new-announcement-the-new-change-in-the-grant-given-to-senior-tamil-scholars

நேற்று சென்னை பல்கலைகழகத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட நூறு மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தற்போதைய  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரான மு.பெ. சாமிநாதன் அவர்கள் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு சில இனிமையான செய்திகளை வழங்கியுள்ளார். அவரின் கூற்றுப்படி,  வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு  வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையும், இறந்த தமிழறிஞர்களின் ஈம காரியத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையும் அடுத்த ஆண்டு முதல் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் கீழ் … Read more

அண்ணாமலை சொன்னது சரியாக போச்சு.. திமுக ஸ்ரீ ராம ஜெயம் என சொல்லும்- அமைச்சர் சேகர்பாபு!! 

What Annamalai said is correct.. DMK will say Sri Rama Jayam- Minister Shekharbabu!!

  கடந்த சில நாட்களுக்கு முன்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திமுக ஆட்சியானது ராமர் ஆட்சி வழி நடக்கிறது என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலை ஒரு பேட்டியில், திமுக அமைச்சரே தற்பொழுது தாங்கள் ராமர் ஆட்சி போல் தான் செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மற்ற அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோறும் 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்வார்கள் எனத் தெரிவித்தார். … Read more