துணை முதல்வர் பதவிக்கு உதயநிதி தான் சரி!! தமிழக பாஜக துணை தலைவர் பகீர் பேட்டி!!

Udhayanidhi is right for the post of Deputy Chief Minister!! Tamil Nadu BJP Vice President Bhagir Interview!!

  திமுகவின் நிர்வாகிகள் பலர் அடுத்த துணை முதல்வர் உதயநிதி என்று கூறினாலும் மூத்த அமைச்சர்கள் அதில் பெரும்பாலும் விருப்பம் தெரிவிக்கவில்லை. கட்சிக்காக அயராது உழைத்திருக்கும் தங்களை விட்டுவிட்டு தற்பொழுது வந்த தனது மகனுக்கு உடனடியாக பதவி கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து ஸ்டாலினிடம் கேட்ட பொழுது கூட, கோரிக்கைகள் வலுத்துள்ளதே தவிர்த்து பழுக்க வில்லை என சூசனமாக பதில் கூறினார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது உதயநிதி துணை … Read more

செப்டம்பர் மாதத்தில் திருச்சியில் மாநாடு! தேதியை முடிவு செய்த தமிழக வெற்றிக் கழகம்! 

Conference in Trichy in September! Tamil Nadu Success Club decided the date!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு எங்கு எப்பொழுது நடைபெறும் என்பது குறித்தான தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. திரைப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கும் நடிகர் விஜய் எப்பொழுது அரசியலில் இறங்குவார் என்று தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென்று தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்றும் நடிகர் விஜய் அவர்கள் அறிக்கை விட்டிருந்தார். ஒரு பக்கம் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்த இந்த அறிக்கை … Read more

ஆழியார் அணையில் மழையால் அதிகரித்த நீர்வரத்து! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Increased water flow in Aliyar Dam due to rain! Flood warning for coastal people!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அமைந்துள்ளது. இது கடல் போலக் காட்சி அளிப்பதனாலேயே ஆழியாறு என்று பெயர் பெற்றது. ஆனைமலையில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகளில் ஒன்றான ஆழியாறு ஆற்றில்  அணையை காமராசர் கட்டினார். 1962 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. வால்பாறை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்தப்பகுதியானது பொதுமக்களுக்கு சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு உல்லாசப் படகுப் பயணமும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு புகழ் பெற்ற இந்த ஆழியாறு அணையில் தற்போது தொடர் கனமழை காரணமாக நீர்வரத்து … Read more

இனி மாதந்தோறும் 1000 ரூபாய் கிடைக்கும்! நாளை முதல்வர் தொடங்கி வைக்கும் திட்டம்! மகிழ்ச்சியில் மாணவர்கள்! 

Tamilnadu government will put Rs. 1000 in the bank account!! Note this date!!

மாதந்தோறும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வங்கி கணக்குகளில் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நாளை(ஆகஸ்ட்9) முதல்வர் முக. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் அவர்களுக்கு பல நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடனும் திமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. ஏழை எளிய மக்களுக்காக எவ்வாறு தீவிரமாக செயல்படுகின்றதோ அதே போல ஏழை மாணவர்களின் நலனுக்கும் திமுக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. திமுக அரசு … Read more

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! இறங்குமுகம் கொண்ட வெள்ளி விலை நிலவரம்!!

Gold price is high again!, silver price is on the downward trend!!...

சென்னையில் சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. இன்றுவரை சரிந்து வரும் வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசா சரிந்துள்ளது. சென்னையில்  ஆபரணத்தங்கமானது ஒரு கிராமிற்கு இருபது ரூபாயும் பவுனுக்கு நூற்று அறுபது ரூபாயும் உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களில் வெள்ளியின் விலை கிலோவிற்கு நாலாயிரம் ரூபாய் வரை குறைக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் தங்கத்தின்  விலை மிகவும் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூபாய் அறுபாதயிரத்தை எட்டிவிடக்கூடும் என்று மக்கள் … Read more

இனி ரேஷன் கடைக்கு செல்ல தேவையில்லை.. இனி மொபைல் மூலமே அனைத்தையும் வாங்கலாம்!!

It will be available this month too.. immediately go to the ration shop!! New Announcement!!

ரேஷன் கடைகளின் வேலை நேரம், பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள், பரிவர்த்தனைகள், பின்னூட்டம் ஆகியவற்றை எந்நேரத்திலும் கண்டறிய உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஒரு புதிய அலைபேசி செயலியை உருவாக்கியுள்ளது. TNePDS என்ற இந்த புதிய செயலியை ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மக்கள் தாங்கள் வைத்திருக்கும் ரேஷன் கார்டில் தங்களது விலாசங்களை இனி ஆன்லைன் வழியாகவே மாற்றிக்கொள்ள முடியும். முதலில் உங்கள் ரேஷன் கார்டில் உங்கள் தொலைபேசி … Read more

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வேலை வாய்ப்பு!.. விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

Job Opportunity through Hindu Religious Charities Department!.. Last Date to Apply!!…

திருவானைக்காவல் கோவிலில் வேலை வாய்ப்பு. பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். விண்ணப்பிக்க கடைசி நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திருச்சி மாநகரத்தில் அமைந்துள்ள திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.09.2024. அந்நாளன்று மாலை 05:45 மணிக்குள் விருப்பமுள்ளவர்கள் பதிவஞ்சல் மூலமாக தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப முடியும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்து சமய … Read more

ரேஷன் கடைகளில் பாமாயில் இனி பாமாயில் இல்லை! பிஆர் பாண்டியன் வைத்த கோரிக்கை! செவி சாய்க்குமா தமிழக அரசு! 

Good news for ration card holders!! Now this is also free.. Super announcement to be released!!

ரேஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாவே பாமாயில் மக்களுக்கு சரிவர கிடைப்பது இல்லை. இந்நிலையில் இனிமேல் ரேஷன் கடைகளில் பாமாயில் கிடைக்காது என்றும் மேலும் தேங்காய் எண்ணெய்தான் கிடைக்கும் என்றும் தகவல்கள் பரவி வரும் நிலையில் இதற்கு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(ஆகஸ்ட்6) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பாக கள் இறக்க அனுமதி தர வேண்டும், ரேஷன் கடைகளில் … Read more

தூங்கா நகரில் வரப்போகும் பூங்கா!. அதிவிரைவில் அடிக்கல் நாட்டு விழா

மதுரையில் வரவிருக்கும் டைடல் பார்க். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் அடிக்கல் நாட்டு விழா. தமிழ்வளர்த்த தலைநகரில் புதிய ஐடி பூங்கா. தமிழகத்தில் அமைந்துள்ள மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மண் எடுத்து பரிசோதனைக்கு கொடுக்கபட்டுள்ளது. மேலும் ஐடி பார்க் மாட்டுத்தாவணியில் அமைப்பதற்கான மாதிரி புகைப்படங்களை டாடா நிறுவனம் டைடல் பார்க் நிறுவனத்திற்கு ஒப்படைத்துள்ளது. ஐடி பார்க்கிற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க டெண்டர் இன்னும் சில நாட்களிலேயே வழங்கப்படுவதாக கூறப்பட்டது. … Read more

திருவெறும்பூரில் கலைஞர் சிலை திறப்பு!. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!!…

Inauguration of kalaignar statue in Tiruverumpur!... Peace rally led by Tamil Nadu Chief Minister!!..

கலைஞர் கருணாநிதியின் சிலை இன்று திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ,மு. க. ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இன்று ஆகஸ்டு 7 ஆம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் ஆகும். இந்நிலையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முழு உருவ சிலை திருவெறும்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் இன்று தமிழக முதல்வர் மு. க . ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி … Read more