மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை!! தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு முகாம்! DON’T MISS IT!

Identity card for disabled!! Special camp in Tanjore district! DON'T MISS IT!

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை!! தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு முகாம்! DON’T MISS IT! தமிழகத்தில் சுமார் 11 லட்சத்திற்கும் அதிகமாக மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.கல்வி உதவித்தொகை,அரசு வேலையில் முன்னுரிமை,திருமண உதவித்தொகை,அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அட்டை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி தற்பொழுது திட்டமிடப்பட்டு 3 … Read more

போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு! 

A member elected as mayor without competition! Is he the reason? DMK circles talk!

போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்! காரணம் இவர்தானா? திமுக வட்டாரங்கள் பேச்சு! இன்று(ஆகஸ்ட்6) கோவையில் நடைபெற்ற மேயர் தேர்தலில் ரங்கநாயகி அவர்கள் போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மேயராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்னாள் அமைச்சர் ஒருவர்தான் என்று திமுக வட்டாரங்கள் கூறியுள்ளதாம். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் கோவை மாவட்டத்தின் மேயராக கல்பனா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் மேயர் கல்பனா அவர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் … Read more

அடி தூள்!! தமிழக அரசு  வங்கிக் கணக்கில்  போடும்  ரூ.1௦௦௦!! இந்த தேதியை நோட் பண்ணிக்கோங்க!!

Tamilnadu government will put Rs. 1000 in the bank account!! Note this date!!

இனி மாணவர்களுக்கும் ரூ.1௦௦௦ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ஆகஸ்டு 9 ஆம் நாள் கோவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கையை அதிகப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல இனி மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில்  பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.   6 முதல் 12 … Read more

ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் புதிய மாற்றம்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

new-change-in-distribution-of-ration-goods-action-order-put-by-the-government

ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் புதிய மாற்றம்!! அரசு போட்ட அதிரடி உத்தரவு!! நியாய விலைக்கடைகளில் புதிய திட்டமாக பொருட்கள் பாக்கெட் முறையில் வழங்கப்பட உள்ளது. 234 தொகுதிகளில் சேலத்தில் ஒரு ரேசன் கடையில் இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு தாங்கள் வாங்கும் பொருட்களின் எடை தொடர்பான முறைகேடுகள்  தவிர்க்கபடுகிறது. நுகர்வோரின் நீண்டநாள் புகார்கள் பாக்கெட் திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில், பொது விநியோகத்தில் மக்கள் அளவு சரியான மற்றும் … Read more

பதவி ராஜினாமா செய்த அண்ணாமலை.. வெளிவந்த பரப்பு தகவல்!! அடுத்த தமிழக பாஜக தலைவர் இவர் தான்!!

Annamalai who resigned from the post.. Leaked information!! He is the next BJP leader of Tamil Nadu!!

  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் சார்ந்த படிப்பிற்காக அமெரிக்கா செல்ல உள்ளார். இவர் வரும் வரை கட்சியை வழிகாட்டி நடத்த புதிய தலைவர் நியமிப்பது குறித்து தினந்தோறும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் அனைவருக்கும் பரிச்சயமான தமிழிசை சௌந்தர்ராஜன் வருவாருவாரென்று பலரும் கூறுகின்றனர். அவர் வந்தால் மட்டுமே இந்த இடைப்பட்ட காலத்தில் அதிமுகவுடன் மீண்டும் இணைய அதிக வாய்ப்புக்கள் உள்ளது. ஆனால் இவரை நிரந்தர பாஜக மாநில தலைவராக நியமிக்க முடியாத காரணத்தினால் … Read more

இந்தாண்டுக்குள் மேலும் 8 பேருடைய மூளையில் சிப் பொருத்தப்படும்! எலாம் மஸ்க் அறிவிப்பு!

8 more people will be chipped in the brain by this year! Elam Musk Announcement!

இந்தாண்டுக்குள் மேலும் 8 பேருடைய மூளையில் சிப் பொருத்தப்படும்! எலாம் மஸ்க் அறிவிப்பு! எலான் மாஸ்க் அவர்களின் நியூராலிங்க் நிறுவனம் இரண்டாவது நபருடைய மூளைக்குள் பிசிஐ சிப் பொருத்தப்பட்டத்தை அறிவித்த எலான் மஸ்க் அவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 8 பேருக்கு அவர்களுடைய மூளைக்குள் பிசிஐ சிப் பொருத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் அவர்களின் நியூராலிங்க் நிறுவனம் மனிதனின் மூளையை கணிப்பொறியுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் பிசிஐ(BCI) எனப்படும் சிப்பை … Read more

ரேஷன் கார்டுடன் இதை இணைக்காவிட்டால் அரசு சலுகைகள் எதுவும் கிடைக்காது!! இது தான் கடைசி தேதி!!

If you don't link it with the ration card, you won't get any government benefits!! This is the last date!!

  ரேஷன் கார்டுடன் இணையும் ஆதார் கார்டு.அரசு வேலைகளுக்கு நேரடியாக பயன் படுத்தும் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை கொண்டு பலரும் பயனடைந்து வருகின்றனர்.தனித்தனியாக பயன் படுத்தி வரும் ரேஷன்  கார்டு மற்றும் ஆதார் கார்டு இரண்டையும் ஒன்றரக இணைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இரண்டையும் ஒன்றாக இணைப்பதன்  மூலம் அரசு மற்றும் மத்திய அரசு சார்ந்த பணம் மற்றும் பல்வேறு சலுகைகளையும் பெறலாம். ரேஷன் மற்றும் ஆதார் கார்டு இணைக்க தவறினால் … Read more

நீச்சல் குளத்தில் மூழ்கிய வாய்பேச முடியாத 10 வயது சிறுவன்! பயிற்சியாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம்! 

A 10-year-old boy drowned in a swimming pool and could not speak! The incident occurred due to the negligence of the coach!

நீச்சல் குளத்தில் மூழ்கிய வாய்பேச முடியாத 10 வயது சிறுவன்! பயிற்சியாளரின் அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம்! சென்னை கொளத்தூரில் பயிற்சியாளரின் அலட்சியத்தால் நீச்சல் குளத்தில் மூழ்கி 10 வயதுடைய வாய் பேச முடியாத சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்னகுமார் மற்றும் இராணி என்ற தம்பதிக்கு வாய் பேச முடியாத 10 வயதான மகன் கீர்த்தி சபரீஸ்கர் இருந்துள்ளார். சிறுவன் கீர்த்தி சபரீஸ்கருக்கு வாய் பேச முடியாததால் … Read more

தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு தரும் ரூ 1 லட்சம்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

Important announcement for Tamil writers.. Tamilnadu government will give Rs 1 lakh!! Apply now!!

தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு தரும் ரூ 1 லட்சம்!! உடனே விண்ணப்பியுங்கள்!! வருடந்தோறும் நடைபெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் கலை இலக்கிய மேம்பாட்டுச்  சங்கத்தின் மூலம் சிறந்த எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்பினை அனுப்புவதன் மூலம் ரூபாய் ஒரு லட்சம் உதவித்தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ள எழுத்தாளர்களின் புதிய படைப்புகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு  வரவேற்க்கபடுகிறது. ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் மற்றும் வேறு மதத்திலிருந்து  மதம் மாறிய … Read more

அப்செட்டான அதிமுக நிர்வாகிகள்.. எடப்பாடி ஸ்டாலின் போல இல்லை!! இதெல்லாம் மாற்றியே ஆக வேண்டும்!!

Upset AIADMK executives.. not like Edappadi Stalin!! All this has to change!!

அப்செட்டான அதிமுக நிர்வாகிகள்.. எடப்பாடி ஸ்டாலின் போல இல்லை!! இதெல்லாம் மாற்றியே ஆக வேண்டும்!! 2026 ஆம் ஆண்டு வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் திமுக மும்மரம் காட்டி வருகிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் தற்போதையிலிருந்து ஒருங்கிணைந்த குழு அமைத்து சட்டமன்ற தேர்தலுக்குரிய நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்த ஒருங்கிணைப்பு குழு மூலம் அமைச்சர்கள் அனைவரும் தங்களது கூட்டணி கட்சியின் நிலைப்பாட்டை அறிந்து அதற்கு ஏற்ற அறிவுரையை தலைவருக்கு கூறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மக்களவை தேர்தல் … Read more