கள்ளச்சாராய உயிரிழப்பு 65 பேருக்கும் 10 லட்சம்.. உயர்நீதிமன்றம் காட்டிய அதிரடி உத்தரவு!!
கள்ளச்சாராய உயிரிழப்பு 65 பேருக்கும் 10 லட்சம்.. உயர்நீதிமன்றம் காட்டிய அதிரடி உத்தரவு!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரத்தில் தற்பொழுது வரை ஐம்பதற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் இழப்பீடு தொகையாக தமிழக அரசு 10 லட்சம் வழங்குவதாக உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முகமது என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அதில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு எப்படி தமிழக அரசு இவ்வளவு இழப்பீடு வழங்க முடியும். மேலும் விபத்துக்கள் உள்ளிட்டவைகளில் உயிரிழந்தவர்களுக்கு குறைவான இழப்பீடு வழங்கும் தமிழக அரசு … Read more