கனிமொழி வாழ்க!! சலசலத்துப்போன சட்டப்பேரவை.. அடுத்த முதல்வர் இவர் தான்!! வாரிசு பதவிக்கு வந்த திடீர் டிவிஸ்ட்!!

Long live Kanimozhi!! The Legislative Assembly is in a frenzy.. He is the next Chief Minister!! A sudden twist to the position of successor!!

கனிமொழி வாழ்க!! சலசலத்துப்போன சட்டப்பேரவை.. அடுத்த முதல்வர் இவர் தான்!! வாரிசு பதவிக்கு வந்த திடீர் டிவிஸ்ட்!! சட்டப்பேரவை கூட்டத் தொடரானது கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி, பட்ஜெட் தாக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.மேற்கொண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிவாகை சூடிய எம்பிக்கள் அனைவரும் பதவி ஏற்றும் வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு எம்பையும் பதவி ஏற்கும் பொழுது ஒவ்வொரு வாழ்க துதி சொல்லிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் தயாநிதி மாறன் அவர்கள், வாழ்க தமிழ்!! … Read more

இனி வாகனம் திருட்டுப்போனால் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! சென்னை போலீஸீன் அசத்தல் நடவடிக்கை!!

Now if the vehicle is stolen, it can be found in 10 minutes!! Crazy action of Chennai police!!

இனி வாகனம் திருட்டுப்போனால் 10 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்!! சென்னை போலீஸீன் அசத்தல் நடவடிக்கை!! சென்னை போன்ற பெரு நகரங்களில் வாகன திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் திருடப்பட்ட வாகனங்களை திருடர்கள் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு பயன்படுத்தும் வழக்கமும் அதிகரித்து வருகிறது.இவர்களை அடக்கும் விதமாக காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதில் குறிப்பிடும் விதமாக சென்னை போலீசார் ஒரு புதிய ஐடியாவை கொண்டு வந்துள்ளனர்.இதன் மூலம் மக்கள் தொலைந்து போன … Read more

சாராய மாடல் ஆட்சிக்கு முற்றிலும் ஜால்ரா போடும் தோழமை கட்சிகள்- திருமா-வுடன் இணைந்த மநீம கமல்!!  

Manima Kamal who joins with the friendly parties- Thiruma- is completely jalra to Saraya model regime!!

சாராய மாடல் ஆட்சிக்கு முற்றிலும் ஜால்ரா போடும் தோழமை கட்சிகள்- திருமா-வுடன் இணைந்த மநீம கமல்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளார்.இவர் தனது சாதி ரீதியாக பல குற்றங்கள் நடந்த போதிலும் பெரும் வாரியாக இவரது குரல் மேலோங்கவில்லை.குறிப்பாக வேங்கைவையல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சர்ச்சையானது பல இடங்களில் வெடிக்க தொடங்கியது.ஆனால் ஓராண்டுகள் ஆகியும் ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்காதது குறித்து பலர் … Read more

பாமக ஓட்டுக்களை திருட அப்பா மகன் போட்ட பலே திட்டம்!! வன்னியர் இட ஒதுக்கீட்டில் கபட நாடகமாடும் திமுக!!

Father and son plan to steal Bama votes!! DMK is cheating on Vanniyar seat reservation!!

பாமக ஓட்டுக்களை திருட அப்பா மகன் போட்ட பலே திட்டம்!! வன்னியர் இட ஒதுக்கீட்டில் கபட நாடகமாடும் திமுக!! அதிமுக ஆட்சியில் இருந்த போது வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்ற வழக்கை காரணமாக கூறி இந்த அறிவிப்பை ரத்து செய்தது. இதனையடுத்து இது குறித்து மேல்முறையீடு வழக்கு தொடுத்ததில் மீண்டும் 10.5% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென்றால் சாதி வாரி … Read more

இனி வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!! மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!    

Now you can pay electricity bills through WhatsApp!! A sudden announcement by the power board!!

  இனி வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!! மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! மக்களுக்கு சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்குவதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான விரிவான பார்வையோடு ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ளது.அந்த வகையில் தமிழ்நாட்டிலும் பல்வேறு அரசு சேவைகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் தமிழக மக்கள் தங்களது மின்கட்டணத்தை மொபைல் போனில் உள்ள “வாட்ஸ்ப் ஆப் & யுபிஐ செயலி ” முலம் கட்டலாம் என்கிற … Read more

மதுரை: தங்களது கல்லா கட்ட விதிகளை மீறும் திமுக கவுன்சிலர்கள்!! கட்டிட அனுமதி குறித்து பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!!

Madurai: DMK councilors who violate their stone wall rules!! BJP administrator accused of building permission!!

மதுரை: தங்களது கல்லா கட்ட விதிகளை மீறும் திமுக கவுன்சிலர்கள்!! கட்டிட அனுமதி குறித்து பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!! மதுரையில் இரண்டு நாட்களுக்கு முன் கள்ளகுறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்து, போராடிய பாஜகா நிர்வாகி ஹெச்.ராஜா கைதான நிலையில், தற்போது பாஜகாவை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார் அவர்கள் மதுரை மாவட்ட கலெக்டரிம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில் மதுரையில் உள்ள மாநகராட்சி நிலைக்குழு கவுன்சிலர்கள் சிலர் சட்ட விரோத … Read more

FLASH: பிடிவாரண்ட் அலர்ட்.. பதறியடித்து ஓடிய உதயநிதி!! சனாதன பேச்சு குறித்து அதிரடி நடவடிக்கை!!

FLASH: Warrant alert.. Udhayanidhi ran away in panic!! Action Update on Sanatana Speech!!

FLASH: பிடிவாரண்ட் அலர்ட்.. பதறியடித்து ஓடிய உதயநிதி!! சனாதன பேச்சு குறித்து அதிரடி நடவடிக்கை!! கடந்த ஆண்டு உதயநிதியின் சனாதன குறித்த பேச்சானது பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனால் நாடு முழுவதும் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. சனாதனம் என்பதே இல்லை இதனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதையே முழுமூச்சாக கொண்டு உதயநிதி பேசினார். இது குறித்து எதிர்ப்புகள் எந்த நிலையில் வழக்குகளும் தொடுக்கப்பட்டது.அதுமட்டுமின்றி பெங்களூரைச் சேர்ந்த பரமேசா என்பவர் இந்த சனாதான எதிர்ப்பு குறித்து உதயநிதி … Read more

கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!!

dmk-is-the-main-accomplice-in-the-scam-issue-action-by-edappadi

கள்ளச்சாராய விவகாரத்தில் திமுக தான் முக்கிய உடந்தை.. திக்குமுக்காடும் ஸ்டாலின்!! எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை!! அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தற்பொழுது அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.குறிப்பாக இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் மிகவும் கரார் காட்டி வருகிறார்.அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையானது அதிதீ தீவிரமாக உள்ளது.நேற்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்ற பொழுது கருப்பு உடையுடன் உள் நுழைந்து சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிமுக அமளியில் ஈடுபடுவதாக … Read more

இந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு  வெளியான சூப்பர் அறிவிப்பு!

Additional admissions from this year..Super announcement for LAW students!

  இந்த வருடம் முதல் கூடுதல் மாணவர் சேர்க்கை.. LAW படிக்கும் நபர்களுக்கு  வெளியான சூப்பர் அறிவிப்பு! ஜூன் மாதம் 20 தேதி தொடங்கிய சட்ட சபை கூட்டத்தொடர், மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது . பல்வேறு துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களது துறைகளில் மேற்கோள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேசி வருகின்றனர்.அந்த வகையில் சட்ட துறை அமைசர் ரகுபதி அவர்கள் பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ,வேலூர்,விழுப்புரம்,தருமபுரி,இராமநாதபுரம்,சேலம், தேனி என மொத்தமாக … Read more

ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் அகல் விளக்கு திட்டம்.. மாணவர்களின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும்!! வெளியான அசத்தல் அறிவிப்பு!!

agal-vizhalaku-project-at-an-estimate-of-rs-50-lakhs-government-will-bear-the-higher-education-expenses-of-the-students-amazing-announcement

  ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் அகல் விளக்கு திட்டம்.. மாணவர்களின் உயர் கல்வி செலவுகளை அரசே ஏற்கும்!! வெளியான அசத்தல் அறிவிப்பு!! தமிழக சட்டசபை கூட்டத் தொடரானது கடந்த 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் முக்கிய 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.இவை அனைத்தும் ஆசிரியர் மற்றும் மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஊந்து … Read more