கல் இறக்க அனுமதி.. உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!! உள்துறை செயலாளருக்கு பறந்த அதிரடி உத்தரவு!!
கல் இறக்க அனுமதி.. உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!! உள்துறை செயலாளருக்கு பறந்த அதிரடி உத்தரவு!! தமிழ்நாட்டில் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து பல பொது மக்கள் உயிர் இழந்துள்ளனர்.நாளுக்கு நாள் உயிர் இழப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது,மேலும் பலர் அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் உயிர் பிழைத்து வர வேண்டுமென இவர்களின் உறவினர்கள் மருத்துவமனைகளிலேயே இரவு பகலாக தங்கி இருந்து … Read more